அடைந்தான். இது குறித்து புதுக்கடை போலிஸிடம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கல்லான் விளையில் நடந்த சோதனையில் 45-க்கும் மேற்பட்ட
தேங்காய் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் 6 மீனவர்களை போலிஸ் கைது செய்தனர். ஆனால் பொதுமக்கள்
இந்த விசாரணை ஒழுங்காக நடத்தப்படவில்லை என்றும், உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனவும் கூறி போராட்டம் நடத்தினர். எனவே இந்த
வழக்கை அரசு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டியதாயிற்று. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சிதம்பரநாதன் தலைமையில் தொடங்கிய விசாரணை இன்ஸ்பெக்டர் சந்திரன்
தலைமையில் தொடர்ந்தது. இதில் தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்த பஷீர், ஆசிக், மைதீன் குஞ்சு, மீரான் பிள்ளை, அபுபக்கர், சர்புதீன், தாசின், அன்வர் சாதிக்,
ஷாபாகீர், அமீர் ஆகியோர்தான் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்ததும் அவை கேரளத்திலிருந்து கடத்திவரப்பட்டதும் தெரியவந்தது. மேலும் பயங்கரவாதக்
கூட்டங்களில் இவர்கள் கலந்து கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அன்வர் சாதிக், ஷாபாகீர், சமீர் ஆகியோர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டனர். மற்ற 7
பேரை போலிஸ் கைது செய்தது. இதில் வெளிநாட்டில் பதுங்கியிருந்த 3 பேரும் பின்னர் கைதானார்கள். 9 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு
கூறப்பட்டது. குழித்துறை கோர்ட் நீதிபதி கிருஷ்ணவேணி 10 பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கினார். இந்த பயங்கரவாதிகளில் இருவர் அஇஅதிமுகவில் பதவி வகிக்கின்றனர்
i remember this phrase :
ReplyDeletenot all muslims are terrorist but
all terrorists are muslims
-- this proves it
btw : admk got 3+2 criminals convicted sofar... what abt the rest ? and what abt ppl in DMK?
ellam samathuvamthan karanam, oru edathulamattum vdicha podhuma.
ReplyDeletemuslimalldhavanga ellam poitta meedhi ellorum muslimthane adhukkappuram ulagatthil sandaye irukkadhu. eppadi namma idea