Saturday, January 13, 2007

இந்து வாழ்வுரிமை 2007:1

தமிழ்நாட்டில் கோவில்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் அண்மையில் பல இந்து கோவில்கள் தாக்கப்பட்டன.

நன்றி: தினமலர் 9-1-2007

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிள்ளையார் கோவிலை கிறிஸ்தவர் ஆக்கிரமித்திருப்பதை கண்டித்து பெண்கள் காவல்நிலையத்தில் வந்து அறப்போராட்டம் நடத்தினர்.


நன்றி: தினகரன் 9-1-2007

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தன்று கோவிலுக்கு நள்ளிரவில் தீ வைக்கப்பட்டது.

நன்றி: தமிழ்முரசு 13-1-2007

0 Comments:

Post a Comment

<< Home