Thursday, August 18, 2005

இங்கு நீங்கள் காண்பது விவேகானந்த கேந்திரத்தில் வர்ம கருத்தரங்கின் சில காட்சிகள்
1. வைத்தியர் இராஜ்குமார் ஆசான் உரையாற்றுகிறார்

"கத்திரிக்கோல் இயக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. வலப்பக்க கட்டுப்பாடு இடப்பக்கத்திற்கு. இடப்பக்க கட்டுப்பாடு வலப்பக்கத்திற்கு. அச்சாக விளங்குவது மூலாதாரம். ஒரு தேங்காய் மீது உட்கார்ந்து பார்க்க மூலாதாரம் அழுத்தப்படுகையில் ஏற்படும் விளைவுகள் தெரியும். வர்மம் எப்படி செயல்படுகிறது என்பதை அறிவியல் கண்டுபிடிக்க வேண்டும். நாங்கள் வர்மத்தை பயன்படுத்துகிறோம் அவ்வளவுதான். செய்கிறோம் அது செயல்படுகிறது அவ்வளவுதான். எப்படி? தெரியாது."


2. வீர விளையாட்டுக்கள் ஆரம்பிக்கும் முன் ஆசான்களிடம் ஆசிகள் வணங்கும் காட்சி


3. வர்ம சிகிச்சை செய்முறை விளக்கம்: டாக்டர்.இராஜேந்திரனின் கல்லூரி ஆசிரியரும் மாணவரும்


4. வர்மம் ஒன்றின் உள்ளுறுப்பு இணைகள் - வாசித்துக் காட்டப்பட்ட ஆய்வுத்தாள் காட்சி

1 Comments:

Blogger Sri Rangan said...

வாங்க அரவிந்தன்,வணக்கம்! தங்களின் அற்புதமான விவாதங்களை நான் படித்திருக்கிறேன்.தாங்கள் மார்க்சிடம் அபரிதமான வெறுப்புடையவர்தாம்.எனினும் உங்கள் ஆழ்ந்த வாசிப்பனுபவம் என்னை ஆச்சரியத்திலாழ்த்துவது உண்மை.நமக்கு நல்லதையே செய்ய வாருங்கள்.இந்தி-இந்து-இந்தியா வெனும் கருத்தோடு தயவுசெய்து வராதீர்கள்.மாறாக மனிதர்கள்-பல்மொழி-பல்கலாச்சாரம்-இந்தியா என்று கூறுங்கள்.அதுவே நமது வரலாற்றுத் தாயகத்துக்கு நன்மையானது.
அன்புடன்
ஸ்ரீரங்கன்

8:17 AM, August 18, 2005  

Post a Comment

<< Home