Monday, June 30, 2008

அமர்நாத்தும் பிள்ளையார்புரமும்

அமர்நாத் யாத்திரையால் இலாபம் பெறும் காஷ்மீர் முஸ்லீம்கள் அந்த யாத்திரைக்கு நிலம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து காவல் துறை அதிகாரியை நாயைப்போல அடிக்கும் காட்சி

அண்மையில் அமர்நாத் கோவில் யாத்திரைக்கு நிலம் ஒதுக்கியதற்காக அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததையும் அதனைத் தொடர்ந்து அந்த நில ஒதுக்கீட்டினை அரசு இரத்து செய்து விட்டதையும் நாம் அனைவரும் அறிவோம். இது ஏதோ அமர்நாத்தில் மட்டும் நடந்துவிட்ட ஒரு நிகழ்ச்சி அல்ல. மாறாக, கிறிஸ்தவ இஸ்லாமிய ஆக்கிரமிப்புவாதிகள் இந்துக்களுக்கு அவர்களது அடிப்படை வழிபாட்டுரிமையையும் முடிந்தால் வாழ்வுரிமையையும் அழிக்க திட்டமிட்டு இந்தியா முழுவதும் காய் நகர்த்துவதன் ஒரு வெளிப்பாடே இது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பிள்ளையார்புரம் நிகழ்ச்சி. ஆத்திக்காட்டு விளை ஊராட்சியின் கீழ் வரும் பிள்ளையார் புரம் இந்துக்களே நிரம்பிய ஊர். ஊரில் மொத்தம் எட்டோ பத்தோ கிறிஸ்தவ குடும்பங்கள். இவர்கள் அம்மன் கோவிலுக்கு நேர் எதிராக உள்ள தெருவில் குடியிருப்பதுடன் அந்த தெரு முடியும் இடத்தில் புதிதாக ஒரு கிறிஸ்தவ பிரச்சார-பிரார்த்தனை கட்டிடத்தையும் (சர்ச்) கட்டியுள்ளனர். இந்த தெருவில் இந்துக்களும் உள்ளனர். இந்த தெருவில்தான் இந்துக்கள் அம்மனின் சப்பரவாகனத்துடன் வரக்கூடாது என்றும் ஏனெனில் இந்த தெருவே தென்னிந்திய கிறிஸ்தவ சபைக்கு சொந்தமானது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதிர்ந்து போன இந்துக்கள் இந்த 'தெரு விழுங்கி' கிறிஸ்தவ ஆக்கிரமிப்பைக் குறித்த ஆவணங்களை வெளியிட தாசில்தாரை கேட்டபோது அவர் அந்த ஆவணங்களை தராமல் தட்டிக்கழித்துவிட்டார். அவர் கிறிஸ்தவர். (மதச்சார்பற்ற அரசு கிறிஸ்தவர்களுக்கு மத அடிப்படையில் அரசு பணிகளில் இடஒதுக்கீடு செய்து கொடுத்தால் என்னவெல்லாம் 'தெரு'விளையாடல்கள் நடத்தப்படும் என்பதற்கு தமிழக இந்துக்களுக்கு பிள்ளையார் புரம் ஒரு எச்சரிக்கை மணி.) ஆக நிலப்பதிவு ஆவணங்கள் இந்துக்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில் இந்துக்கள் இரண்டு ஆதாரங்களை காட்டுகிறார்கள். ஒன்று கிறிஸ்தவ டயோஸிஸ¤க்கு சொந்தமானது என கிறிஸ்தவர்கள் உரிமை கொண்டாடும் இந்த தெருவுக்கு ஆத்திக்காட்டு விளை ஊராட்சி சம்பூரண கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 2.5 இலட்ச ரூபாய் செலவில் காங்கிரீட் தெரு அமைத்துக்கொடுத்துள்ளது. கிறிஸ்தவ பாசிச அமைப்பான டயோசீசனால் சொந்தம் கொண்டாடப்பட்டு வரும் இந்த தெருவில் பிள்ளையார்புரம் ஊர் மொத்தத்துக்கும் சொந்தமான தண்ணீர் கிடங்கு உள்ளது. இதில் துயரமான வேடிக்கை ஒன்று உள்ளது. இந்த தெருவில் இருக்கும் இந்த பொது தண்ணீர் நிலைக்கு நிலத்தை தானமாக அளித்தவர் ஒரு இந்து. பிள்ளையார்புரம் ஒரு எச்சரிக்கை. மத அடிப்படையில் வாங்கு வங்கி அரசியல்வியாதிகளால் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் போது இந்துக்களின் வழிபாட்டுரிமைகள் எப்படி அழிக்கப்படும் என்பதற்கான ஒரு ஒத்திகை நமக்கு காட்டப்பட்டுள்ளது இங்கே. எனவே இந்துக்களும் சரி மத நல்லிணக்கம் சமுதாய முன்னேற்றம் உண்மையான மதச்சார்பின்மை ஆகியவற்றில் அக்கறை உள்ளவர்களும் சரி ஆதிக்க மதவாதிகளும் ஊழல் அரசியல்வாதிகளும் நடத்தும் ஆபத்தான விளையாட்டை முறியடிக்க ஒன்றுபட வேண்டும்.

இந்த தெருவை கிறிஸ்தவ பாசிச அமைப்பான டயோசீசன் தம்முடையது என சொல்கிறது


ஆனால் உண்மை என்ன? டயோசீசனுக்கு உரிய தெருவுக்கு ஊராட்சி 2.5 இலட்ச ரூபாய் செலவளித்ததா?


போலிஸ் தடியடியில் இறந்த இந்து பெண்


போலிஸ் தடியடியில் தாக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பிறகு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட இந்து பெண்கள்


மக்களின் குமுறல்

Labels:

5 Comments:

Blogger KrishnaDeverayar said...

The thing about this Islam religion is they want every non muslim to be flexible for them but they themselves won't be flexible for anyone who is not in islam...Worst religion in the world. Mr Karunanithi will support the muslims in Kashmir. Sick!!!

4:53 AM, July 03, 2008  
Anonymous Anonymous said...

Old man manhandled for drinking water during Ramdan


Malappuram: A Hindu old man who drank a glass of water during Ramadan fasting was physically assaulted by a Muslim. This incident happen at Perinthalmana in Malappuram district.

The old man,was waiting for bus at Thazekode, when he felt thirsty and went to the nearby home of a Hindu to quench his thirst.A Muslim on seeing this shouted at the old man and asked why he was drinking water in public and started hitting him.

Suddenly some passerbys came to the old man's rescue. Realising the situation, the attacker quickly left the place. So far no case was registered by the local police.

In this Muslim majority district in Malappuram till recently even the the shops of Hindus were not allowed to open.Due to the efforts of Hindu organisations Hindus were atleast able to open the Shops, But no one are allowed to drink or eat in public during their fasting month.

3:07 AM, July 07, 2008  
Anonymous Anonymous said...

Off topic!

One more proof!

http://www.hindu.com/2008/07/14/stories/2008071458300400.htm

5:52 AM, July 14, 2008  
Anonymous Anonymous said...

It's Horrible Even police department also working for that people partially i know that incident happened near my place .politicians know very well they want vote for that they will do anything against hindu atlast hindu will forgot everything and he will go behind that politician ,he should not have passion,pride dignity anything he is following "marappom mannipom" but it wont suitable here after .Hindu's think think think to survive........

Regards
Nandhan K

1:35 AM, April 09, 2009  
Anonymous boss said...

nam nattil pillayar purangal peter purngal avatharkkul vizhithu elungal makkale.

5:33 AM, July 12, 2009  

Post a Comment

<< Home