Wednesday, June 04, 2008

இதற்கும் எதற்கும் தொடர்பில்லை:85

[ராஜேந்தர் மன்னிக்க வேண்டுகிறேன்.]
புறநானூற்று வீரத்தை புறமுதுகு கண்ட குடமுருட்டி குண்டே
ஐய்யயோ கொல்றாங்களே என காமிரா கண்டலறிய மண்டே
செய்த ஊழலுக்கு கேட்டது கணக்கென்றால் கூசாமல் நீ
கட்டிய பொண்டாட்டி வீட்டையும் மகளின் அம்மா வீடென்றதும் உண்டே
மானங்கெட்டு பகுத்தறிவு பேசும் உன் தோளில்
பிரகாசித்து உன் பகுத்தறிவின்மையை ஊருக்கே சொல்லுமடா உன் மஞ்சள் துண்டே
ஓட்டு பிச்சை தேடி கஞ்சி நக்க ஓடும் சுயமரியாதையில்லா குஞ்சே
நீ கெட்டகேடுக்கு எப்படி இன்னும் துடிக்குது உன் வஞ்ச நெஞ்சே
இயற்கை சேதமைக்கும் சமுத்திரத்தில் மண்ணை அள்ளி
மீனவர் வயிற்றில் நீ அடிக்கும் துரோகம்
அதற்காக கொட்டி கிடைக்குமாடா உன் பினாமிகளுக்கு இலாபம்?
இதனை தமிழ்நாட்டுக்கு என்று முடிச்சு போடும் உன் நயவஞ்சக புத்தி
உன் சந்ததிகளுக்கே செல்வம் சேர்க்க தமிழ்நாட்டை நாசமாக்கும் உன் அரக்க
சக்தி
உன் சொந்த தகராறால் ஊரார் பிள்ளைகளை கொல்பவனுக்கு நீ தகப்பன்
ரவுடி கும்பல்களை இலக்கிய உலகிலும் கொண்டுவரும் மொழிக்கு நீ அப்பன்
தலைமுறையே சாபக்கேடாய் தமிழ்நாட்டின் மீது வந்து விழுந்தாயடா
கெடுமதியே முழு உருவாய் வந்த உன்னையும் மனிதனென பெற்று போட்டாளே ஒருத்தி
அவள் மட்டும் பிறக்காதிருந்தால் இந்த நன்றாயிருந்திருக்கும் இந்த
நாட்டின் தலைவிதி

3 Comments:

Blogger ஜடாயு said...

வாது தெரியாதய்யா ஒரு
சூதுத்திட்டம் மட்டும் முடிக்க
இச்சை இருக்குதையா
பிச்சை போடுங்கய்யா
தொண்டு வயசிலயும்
யாசகம் கேட்டான் கிளவன்
Moneyவாசகம் மட்டுமே தெரிஞ்ச
மவராசனுக்கு - தெரு
வாசகமே சொல்லி
வாள்த்திட்டீங்க.
வாள்க தலிவா வாள்க.

இதற்கும் இந்தப் பதிவுக்கும் தொடர்பில்லை.

6:19 AM, June 04, 2008  
Anonymous Anonymous said...

ஆமா முனாவுக்கும் கனாவுக்குமே தொடர்பில்லைங்கிறாக.

6:26 AM, June 04, 2008  
Blogger ¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

ஆமாம், கனாவுக்கு நனாவுக்கும்தான் தொடர்பு என்று என் முன்னோர்கள் சொல்ல நானும் கேட்டிருக்கிறேன். என்ன செய்வது தமிழ்ச்சாதியின் தலைவிதி.

கண்ணன்.

8:10 PM, June 04, 2008  

Post a Comment

<< Home