Friday, November 04, 2005

ஆரோக்கியமான மத நல்லிணத்துக்கு அயோக்கியத்தனமான 'திருமறை'களை நிராகரியுங்கள்


ஒவ்வொரு இந்துவும் இஸ்லாம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியதை சகோதரர் இங்கு அளித்துள்ளார்.


அன்புள்ள ஆரோக்கியம்,


தாங்கள் கூறியுள்ளது உண்மைதான். எய்தவன் இருக்க அம்பை நோவதேன்? சட்டரீதியாக பயங்கர வாதத்தின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் குர்-ஆனை தடை செய்ய முடியாவிட்டாலும் நீதி மன்றங்கள் அதன் பயங்கரவாத ஆதரவு பகுதியை 'கட்டாயமாக இந்த எல்லைகளுக்குள் தான்' பொருட்படுத்தவேண்டும், அவ்வாறு செய்யாத மதரசாக்கள், மொழிபெயர்ப்புகள் தடைபடுத்தப்படும் என அரசு அறிவிக்கலாம். முகமதுவை தாங்கள் ஏகவசனத்தில் குறிப்பிட்டதை நானும் கண்டிக்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் தாங்கள் அளித்துள்ள விளக்கமும், புகைப்படங்களும் ...உங்களை தவறாக எண்ணியமைக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.


'இறக்கப்படாத' அத்தியாயம் ஒன்று : எல்லையற்ற கருணையாளனின் சாகச செயல்கள்



நம்பிக்கையாளர்களே! குஜராத்தில் 58 நம்பிக்கையற்றவர்களின் குழந்தைகளையும் பெண்களையும் எரித்து விசுவாசத்தை நிரூபித்த நல்லடியார்களை காக்கும் பொருட்டு லல்லு மூலம் பானர்ஜியால் ரயில் பெட்டிகள் சிகரெட் துண்டால் எரிக்கப்பட்டவை என சொல்லவைத்தவன் எவன் என நினைத்து பாருங்கள். இத்தகைய கற்பனையை உங்களால் உருவாக்க முடியுமெனில் கொண்டு வாருங்கள். இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான். [1]


நம்பிக்கையாளர்களே! பீகாரிலும் தமிழ்நாட்டிலும் தலித்துகளை மிகவும் கொன்ற கொடுமைப் படுத்திய கட்சிகளுடனேயே கூட்டணி அமைத்தபடி மேடைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சமுதாய நீதி மற்றும் சமத்துவ சமுதாயம் குறித்து பேசும் ஆற்றலை மார்க்க அரசியல் சக்திகளுக்கு வழங்கியவன் எவன் என நினைத்து பாருங்கள். இத்தகைய சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணிகளை உங்களது நேர்மையின்மையினால் மட்டுமே உருவாக்க முடியுமென நினைக்கிறீர்களா? (முடியாது. இதற்கு மனிதர்களால் கற்பனை செய்ய முடியாத நேர்மையின்மை வேண்டும்) இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான்.[2]


நம்பிக்கையாளர்களே! நம்பிக்கையற்றவர்களால் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விக்கிர ஆராதனையாளர்களான, இணை வைக்கும் காஷ்மீரிகளை பதினைந்து ஆண்டுகளாக நம் நல்லடியார்கள் அகதிகளாக்கியதையும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான விசுவாசமற்ற விக்கிரக ஆராதனையாளர்கள் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்படுவதையும் பிரச்சனையாக்க முடியாத போது, விசுவாசமுள்ள நல்லடியார்களால் 250 இணை வைப்போரும் 750 நம்பிக்கையாளர்களும் கொல்லப்பட்ட ஒரு கலவரத்தை இனப்படுகொலை என்று வாய் கூசாமல் கூவி கூவி பிரச்சாரம் செய்ய முடிகிறதே. இது மனிதர்களால் சொல்லமுடிந்த பொய்யா? மெய்யாகவே நம் நல்லடியார்கள் மார்க்கத்தில் நிலை நிற்பதால்தான் இப்படி புழுத்த பொய்களை பிரச்சாரம் செய்ய முடிகிறது. இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான்.[3]


நம்பிக்கையாளர்களே! இணையமெங்கும் நம் நல்லடியார்களும் அவரது சிங்கியடிகளும் உளறுவதை பாருங்கள். சாதாரண உளறலா இது? இந்த உளறலை ஒரு பொது மேடையில் வைக்கும் நாணமற்ற தைரியம் அவர்களுக்கு வந்தது எவ்வாறு என்பதை கூர்ந்து கவனியுங்கள். அவ்வாறு கவனிப்போருக்கு என்றென்றைக்குமான நல்ல படிப்பினை இங்கே உள்ளது. (ஆற்றலை இன்னமும் சிலர் புரிந்து கொள்ளாதபடிக்கு அந்த இணை வைப்போர்களின் மனதை ஈடிணையில்லாத கருணையாளன் இறுகவைத்திருக்கிறான். அவர்களே நித்திய நரகத்தின் நெருப்புக்கு உணவாக கூடியவர்கள். நம்பிக்கையாளர்களே புனித மாதங்கள் முடிந்த பிறகு முடிந்தால் அவர்களை கண்ட இடங்களில் கையை கழுத்தை வெட்டி போட்டு தீர்த்துவிடுங்கள். நிச்சயமாக அவன் நிகரற்ற கருணையாளனாக இருக்கிறான். (அவ்வாறு வெட்ட)முடியவில்லை எனில் இல்லாவிட்டால் அவர்களை வேறு பெயர்களில் ஒளிந்து கொண்டு திட்டுங்கள். (அவ்வாறு திட்ட முடியவில்லையேல்) இல்லையேல் அவர்களை கண்டுகொள்ளாதீர்கள். இறுதியில் கூறியதே பலவீனமான விசுவாசம். இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான்.[4]


நம்பிக்கையாளர்களே! இணை வைக்கும் அவிசுவாசிகளின் புனித கொண்டாட்டங்களின் போது அவர்கள் கடை வீதிகளுக்கு வெடிகுண்டு வைப்பதன் மூலம் மான்விழியாள்கள் நிரம்பியுள்ள சுவனபதியை அடைவீர்கள். ஏனெனில் அல்லா நிகரற்ற நியாயமானவன். அவனே வானத்தை தராசாக வைத்திருப்பதை பாருங்கள். பூமியை கம்பளமாக விரித்திருப்பதை பாருங்கள். இப்படி உளறுவதையெல்லாம் நவீன புவியியல் ஒப்புக்கொள்கிறது என நியாயப்படுத்தப் போகும் நமது அடியார்களின் ஜல்லியடிகளை நம்பப்போகும் இளிச்சவாய்களை பாருங்கள். இந்த விசித்திர பிராணிகளையெல்லாம் ஒரு துளியிலிருந்து உருவாக்கும் ஆற்றல் ஜின்களோ மனிதர்களுக்கோ இருக்கிறதா என்று சிந்திப்பவர்களுக்கு இதில் ஓர் ஒப்பற்ற பாடம் இருக்கிறது. இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான். [5]


பங்களாதேஷில் நம் நல்லடியார்களால் விலங்கினும் கீழாக நடத்தப்பட்டு அழிக்கப்படும் தலித் சமுதாயங்களையும், வனவாசி பௌத்த சமுதாயங்களையும் காணுங்கள். ஏக இறைவன் பெருங்கருணையாளன். அவர்கள் அழிக்கப்படுவதை கண்டு கொள்ளாமல் பாலஸ்தீனிய தற்கொலை பயங்கரவாதிகளுக்காக கும்மியடிக்கும் இந்திய முற்போக்குகளை பாருங்கள். விசுவாசம் கொண்ட நீங்கள் அருள் சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதற்காக, கசாப்புக் கடைக்கு செல்லும் ஆடுகளைப் போல இந்த முற்போக்குகளை மூளையற்ற முண்டங்களாக மாற்றியிருப்பது மனித செயலா (இல்லை. இது எல்லையற்ற அருளாளனால் மட்டுமே இயலுவதாகும்) இதன் மூலம் உங்கள் விசுவாசத்துக்கு இவ்வுலகிலேயே உங்களுக்கு இணைவைப்பவர்களின் தேசத்தை சொந்தமாக்குகிறான். அவனது அருட்கொடைகளில் நீங்கள் எதை விலக்குவீர்கள்? இன்னமும் அவனது ஆற்றலை புரிந்து கொள்ளாதவர்கள் நிச்சயமாக எரியும் நரகத்திற்கே அனுப்பப்படுவார்கள். ஏனெனில் அவன் எல்லையற்ற கருணையாளனாக இருக்கிறான். [6]


-அரவிந்தன் நீலகண்டன்

4 Comments:

Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

Elsewhere he has said that people are wailing about some 'Kudumis' affected by rightful anger of suppressed and oppressed Muslims in Kashmir. He is a hardened fundamentalist and consequently half-baked human being. In his blog he has supported Kashmir terrorists.

9:02 PM, November 05, 2005  
Blogger மாமன்னன் said...

Aravindan,
I am going to delete the ennamopo.blogspot.com

Save the files, if you want.

3:18 PM, November 13, 2005  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

Dear Arokiyam,

You have done great service to Tamilians. Thank you. If possible delay the deletion. i am ever thankful to you.

Aravindan Neelakandan

7:06 AM, November 15, 2005  
Blogger மாமன்னன் said...

check
ennamopo.blogsome.com

10:36 AM, November 19, 2005  

Post a Comment

<< Home