Saturday, October 08, 2005

திருவாசகம்: கண்ணப்பன் ஒப்பதோர்...



Vishnu Temple, Parakkai, Kanyakumari district


கண்ணப்ப னொப்பதோ
ரன்பின்மை கண்டபின்
னென்னப்ப னென்னொப்பி
லென்னையுமாட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப் பொன்நீற்றற்கே
சென்றூதாய்! கோத்தும்பீ!


[கண்ணப்ப நாயனார் தூண் சிற்பம்; விஷ்ணு கோவில் உட்பிராகாரம், பறக்கை கிராமம், கன்னியாகுமரி மாவட்டம்]

0 Comments:

Post a Comment

<< Home