Sunday, October 09, 2005

மனுவாதமும் ஆர்.எஸ்.எஸ்ஸும்-1


ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த உறுப்பினரின் அனுபவம்


"...மனு பற்றி நான் தெளிவுபடுத்தினேன். உரிய நேரத்தில் விவாதம் நிறைவுற்றது. அதன் பின்னர் சாதாராவின் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் என்னைச் சந்தித்தார். அவர் கூறினார்," மனுவைப் பற்றி தங்கள் கருத்து இதுவானால் உங்களை ஆர்.எஸ்.எஸ்ஸிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள். பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் பதவியிலிருந்தும் விலக வேண்டியிருக்கும்." அவர் மிகத் திட்டவட்டமாக தன் கருத்தை எனக்கு தெரிவித்தார். அவரது பேச்சில் சோஷலிசப் போலித்தனமில்லை. ...காரணம் ஆர்.எஸ்.எஸ் மனுவாதி அமைப்பு என்பது அவருக்கு உறுதியான கருத்து."


தாழ்த்தப்பட்ட சகோதரர் ஆர்.எஸ்.எஸ் மனுவாத அமைப்பா இல்லையா என்பதைக் குறித்து தமது அனுபவங்களையும் சிந்தனைகளையும் சர்ச்சைகளையும் உள்ளரங்க நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார். திறந்த மனதுடன் தயாராகுங்கள் ஒரு சூடான விவாதத்திற்கு!

0 Comments:

Post a Comment

<< Home