Sunday, October 28, 2007

இந்து வாழ்வுரிமை மீறல்: 2007


கருணாநிதியின் இந்து விரோத ஆட்சியில் இந்துக்களின் அடிப்படை வழிபாட்டுரிமைகள் நசுக்கப்பட்டு அவர்கள் மீது வெறி பிடித்த வெறுப்பியல் தாக்குதல்கள் தினசரி நிகழ்வுகளாகி வருகின்றன. 27-10-2007 அன்று குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி எனும் ஊரில் ஆதி திராவிட இந்துக்கள் வாழும் காலானியில் அவர்கள் வணங்கும் அம்மன் கோவிலுக்குள் புகுந்து சிலையினை உடைத்து தூக்கி எறிந்து சென்றுள்ளமையால் பரபரப்பும் ஆத்திரமும் மக்கள் அடைந்துள்ளனர்.
ஆதாரம்: தமிழ்முரசு குமரி பதிப்பு 27-அக்டோபர்-2007

0 Comments:

Post a Comment

<< Home