Saturday, August 25, 2007

பயங்கரவாத பன்றிகளை தூக்கிலிடவேண்டும்

ஹைதராபாத்தில் பயங்கரவாத பன்றிகளால் கொல்லப்பட்டிருக்கும் எம் தேச சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி. இந்த பயங்கரவாத பன்றிகளையும் அதற்கு துணை போகும் அரசியல் விபச்சார நாய்களையும் தூக்கிலிட வேண்டும். இத்தகைய பயங்கரவாத பன்றிகளுக்கு ஜனநாயக முறையில் பதிலடி கொடுக்க வேண்டும். இத்தகைய பன்றிகளுக்கு துணை போகும் அரசியல் விபச்சார கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். வாக்கு வங்கிகளுக்காக சொந்த தாயை கூட விற்கும் புத்தி படைத்த கட்சிகளை மக்கள் இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும். ஹைதராபாத் செய்தி கேள்வி பட்டவுடன் இதனன எழுதுகிறேன். நாம் இதனை கண்டித்து பொதுக்கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவேண்டும். இல்லாவிடில் நாளை நம் குழந்தைகள் இந்த பன்றிக்கும்பலின் பயங்கரவாத செயல்களுக்கு பலியாகலாம்.

0 Comments:

Post a Comment

<< Home