Tuesday, December 25, 2007

உண்மை தமிழர்களின் உத்தம தலைவர் மோடி


தமிழ் இனத்தலைவன் என்று சொல்லி தன் மக்களின் மின்சாரத்தையே திருடும் அயோக்கிய குடும்ப நல ரவுடிக்கும்பல்களின் தலைவர்கள் கொலைஞர் கும்பலின் அட்டகாசத்தை வேரறுக்க அசுர கும்பல்களை கருவறுக்க உண்மைதமிழர்களின் ஒப்பற்ற தலைவராக உருவெடுக்கிறார் இந்துக்களின் இதய ராஜா ஜிகாதிகளின் யமராஜா நரேந்திர மோடி 24-12-2007 அன்று வெளியான இந்த தினத்தந்தி விளம்பரம் அதைத்தான் காட்டுகிறது.

3 Comments:

Anonymous Anonymous said...

அரவிந்தன்,
தர்மம் வென்றது அங்கு.தான் டாக்டர் பட்டம் வாங்க நடத்திய அடிதடியில் இறந்த மாணவரின் பெற்றோரையே பயமுறுத்தும் அதர்ம "தமிலினத்" தலைவர்கள் இங்கே!
பிறகு காங்.கின் காப்பியடிக்கப் பட்ட இலவசங்கள் சுய மரியாதை குஜராத்திகளிடம் எடுபடவில்லை."தமில்" இனம்தான் பாவம்!!
அன்புடன்
பொன்.பாண்டியன்

11:20 PM, December 25, 2007  
Anonymous Anonymous said...

ஐயகோ! யாரருக்கெல்லாம் வக்காலத் வாங்குவது?
எங்குமே அடிப்படை தீவிர வாதிகளினால் நன்மை ஏற்பட்டதே இல்லை.
பிரச்சனைகள் தான் அதிகம் ஆகும்.
தீவிர வாதிகளால் வெற்றி என்பது சிறிது காலமே.

1:23 AM, December 26, 2007  
Anonymous Anonymous said...

சரியான பதிவு , "தமிழ்" என்று சொல்லி , குடும்பமாக தமிழகத்தை சுரண்டும் கும்பல் இங்கே, மாநிலத்தை உயர்த்தி மறுபடியும் பதவிக்கு வந்திருக்கும் மோடி ஏங்கே. கருணாநிதி இன்னும் அவர் வீட்டு நாய்க்குட்டி தான் பதவி தரவில்லை. இங்கே வெறும் சுயநல கும்பல் தான் - வராகி

6:05 AM, December 26, 2007  

Post a Comment

<< Home