Friday, January 26, 2007

உழவர் திருநாளை நாசமாக்கிய ஜிகாதி வெறி

அண்மையில் காரைக்காலில் அரசு பொங்கல் விழா கொண்டாடியது ஜிகாதி அமைப்புகளுக்கு பொறுக்காமல் அதனை சிறப்பிழக்க செய்ய மதகலவரத்தை தூண்டும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு புரளியை கிளப்பி விழாவை களையிழக்க செய்துள்ளனர். மதச்சார்பின்மை எனும் பெயரால் பயங்கரவாதத்துக்கு வக்காலத்து வாங்கினால், பொங்கல் திருநாள் கொண்டாடுவதற்காக தமிழர் வீடுகளில் வெடிகுண்டுகள் வெடிக்கும் நாள் அதிக தொலைவில் இல்லை. ஏற்கனவே பொங்கல் திருநாள் கொண்டாடுவதே தவறு என்பது போன்ற குரல்கள் 'பகுத்தறிவு' என்கிற பெயரில் பவனி வர ஆரம்பித்துள்ளன. மசூதிகளுக்குள் பொங்கல் குறித்து என்ன பிரச்சாரம் நடக்கும் என்பதும் ஊகிக்கமுடிந்ததுதான். காரைக்கால் பொங்கல்விழாவை நாசமாக்கிய ஜிகாதிவெறி குறித்து குமுதம் ரிப்போர்ட்டரில் (28-ஜனவரி-2007) வந்த செய்தி கீழே:


நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 28-1-2007

5 Comments:

Anonymous Anonymous said...

அது சரி,காரைக்காலில் அதன் பின்னர் நடந்த செய்திகளைப் பற்றித் தெரியாதா?

ஏசு,நபி போன்றவர்களை உங்கள் கடவுளின் அவதாரமாக நினைத்து
நீங்கள் வழிபடலாமே?

பின் குறிப்பு:கடவுளைப்பற்றி அறிந்தவர்கள்,உணர்ந்தவர்கள் கடவுளுக்குள் பேதம் பார்ப்பதில்லை.
கடவுளை வணங்குபவர்கள் மனிதருள்
பகைமை கொள்வதில்லை.


இப்படிக்கு,
உண்மையான கடவுள் பக்தன்.

7:08 PM, January 26, 2007  
Anonymous Anonymous said...

ithu enga pOy mudiyum :(

9:01 PM, January 26, 2007  
Blogger HINDHU said...

ஐயா 1 வது அனானி

//பின் குறிப்பு:கடவுளைப்பற்றி அறிந்தவர்கள்,உணர்ந்தவர்கள் கடவுளுக்குள் பேதம் பார்ப்பதில்லை.
கடவுளை வணங்குபவர்கள் மனிதருள்
பகைமை கொள்வதில்லை.//

சரி நாங்கள் கடவுளை வணங்குவதில்லை என்று வைத்துக்கொள்வோம் தங்களைப் போன்றவர்கள் வணங்குகிறீர்கள் தானே, தங்களைப் போன்றவர்கள் தான் உண்மையான கடவுள் பக்தர்கள் ஆயிற்றே? பிறகு ஏன் பொது நிகழ்வுகளில்/பிற மதத்தவர் நிகழ்வுகளில் வீண் புரளியை கிளப்பிவிடுகிறீர்கள் ?

//அது சரி,காரைக்காலில் அதன் பின்னர் நடந்த செய்திகளைப் பற்றித் தெரியாதா//

தாங்கள் தான் கொஞ்சம் சொல்லுங்களேன்?

12:40 AM, January 27, 2007  
Anonymous Anonymous said...

In the name of God the most benifient & mercyful
Dear brothers
When a person holding a muslim name posses or plot explosives, you guys are echoing in chores Muslims are terrorist. Did you forget last week four guys (holding Hindu names) were been arrested in ANTHERI railway station carrying huge quantities of explosives. Where are you guys to raise your voice saying Hindus are terrorist? If you say Hindus are terrorist, I'll be one to condemn you racist commands. Similarly I'm condemning you guys projecting Muslims are terrorist, just because his name is Muslim name.

When persons holding Muslim names (Shaik Thambi Pavalar, Abul Kalam)prayed HINDU GOD or GODESS, you term them as partiortic personal. If true Muslim deny to recite prasing poems about HINDU GOD or GODESS you call us non-patriots. Where from you take this bench mark? A Muslim worshipping HINDU GOD or GODESS is the measure for patriotism. If you think so, you are real fanatics, exterimists.
LIVE & LET OTHER TO LIVE

UTHAVI SAIYYAVITTALUM
OTHIRAM SAIYAATHEER

I pray almighty god to bring peace & harmony among us and to shows us right path.

Thanks and regards
Your brother
Naina Mohammed

6:36 AM, January 27, 2007  
Blogger வஜ்ரா said...

//
ஏசு,நபி போன்றவர்களை உங்கள் கடவுளின் அவதாரமாக நினைத்து
நீங்கள் வழிபடலாமே?

//

நாங்க கும்புடுவது இருக்கட்டும் சாரே, நீங்க, இந்துக்கடவுள்களைக் கும்பிடுவீங்களா ? அதையெல்லாம், கேவலம், செல வழிபாடுன்னு சொல்லுற அறிவாத்மாக்களாயிற்றே !

8:49 AM, January 28, 2007  

Post a Comment

<< Home