Monday, May 14, 2007

போலி என்கவுண்டர்கள் மீடியா நாடகங்கள்

ஒரு அப்பாவி பெண்ணை கொன்ற மனிதத்தன்மையற்ற செயல் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால் அரசியல் கட்சிகளும் மீடியாவும் இதை குஜராத் அரசுக்கும் மோடிக்கும் எதிராக மாற்றி அரசியல் பிரச்சாரம் செய்வது அருவெறுக்கத்தக்கதாக உள்ளது. எனவே கொல்லப்பட்ட சொக்ராபுதீன் யார்? காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் போலி-என்கவுண்டர்களுக்கு மீடியா மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்வினை என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. இது தொடர்பாக இண்டர்நெட்டின் ப்ளாக்கர் நியூஸ் ஸெர்வீஸ் எனும் அமைப்பு மனித உரிமை கமிஷனின் அறிக்கையிலிருந்து சில புள்ளி விவரங்களை அளித்துள்ளது. 2004-2005 தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கையின்படி குஜராத்தில் எழுந்த போலி என்கவுண்டர் குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கை காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஆந்திரபிரதேசத்திலோ மகாராஷ்டிரத்திலோ எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கையை காட்டிலும் குறைவானது ஆகும். அறிக்கையின் படி 2004-2005 இல் குஜராத்தில் ஒரு குற்றச்சாட்டும் காங்கிரஸ் ஆளும் ஆந்திராவில் ஐந்தும் ஹரியானாவில் நான்கும் முலாயாமின் உத்தரபிரதேசத்தில் 54 கேஸ்களும் நடந்துள்ளன. நிலுவையில் இருக்கும் போலி என்கவுண்டர் கேஸ்களை பொறுத்தவரையில் குஜராத்தில் 5; காங்கிரஸின் மகாராஷ்டிராவில் 29, ஆந்திர பிரதேசத்தில் 21 உத்தரபிரதேசத்தில் 175, மன்மோகனும் சோனியாவும் இருக்கும் ஷீலா தீக்ஷித்தின் புது டெல்லியில் 18, காங்கிரஸ் ஆளும் உத்தராஞ்சலில் 14. எனவே மோடியை குற்றம் சாட்டும் பெருமக்கள் சிறிதே தங்கள் கட்சி முதல்வர்கள் எத்தனை ஒழுங்கு என்பதனை பார்ப்பது நல்லது. கம்யூனிஸ்ட் கட்சிகளைக் குறித்து சொல்லவே வேண்டாம். மதுரை தெருவில் ஒரு நாடகமும் சட்டசபைக்குள் மற்றொரு நாடகத்தையும் நடத்திக்கொண்டிருக்கும் இக்கட்சிகள் மனித உரிமை குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதை காட்டிலும் நகைச்சுவையான விசயம். இனி சொக்ராபுதீனின் படங்கள் -குறிப்பாக அவன் தன் மனைவியுடன் தாஜ்மகாலில் நிற்கும் படங்கள் மீண்டும் மீண்டும் பத்திரிகைகளால் பிரசுரிக்கப்பட்டன. இது மீடியாக்களின் வழக்கமான தந்திரம்தான். தாம் விரும்பும் நபரிடம் மக்களுக்கு அனுதாப உணர்ச்சிகளை தூண்டும் தந்திரம். உதாரணமாக, பாராளுமன்ற தாக்குதல் நாயகன் அப்ஸலின் மனைவி குழந்தை படங்கள் எத்தனை முறை 'தேசிய' நாளிதழ்களிலும் வாரப்பத்திரிகையிலும் வந்தன என்பதனை கணக்கிலெடுங்கள். ஸ்வேதாவையும் ஜோதியையும் பார்த்திருக்கிறீர்களா? இருவரும் யார் என்கிறீர்களா? டெல்லி பாராளுமன்ற தாக்குதலில் பாராளுமன்றத்தை காக்க உயிரை இழந்த பெண் காவலாளி கமலேஷ்குமாரியும் மகள்கள். இதுதான் நம் மீடியாக்களின் தந்திர (அ)தருமம். மதானி குடும்பமும் அப்ஸல் குடும்பமும் பத்திரிகை பக்கங்களில் நம் உள்ளங்களை தொடுவார்கள். ஆனால் மதானியும் அப்ஸலும் செய்த பயங்கரவாதத்தின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதே அளவு விவரணங்களை நம் பத்திரிகைகள் தராது. வெடிகுண்டுகளாலும் ஏகே 47 களாலும் கொல்லப்பட்டவர்கள் வெறும் புள்ளிவிவரங்கள் ஆகிவிடுவார்கள். சொக்ரபுதீன் கதையும் அதுவேதான்.அப்பாவி எளிய மனிதனாக மனைவியுடனான புகைப்படம் மட்டுமே வெளிவந்து அதன் மூலம் நம் இரக்க உணர்வுகளை தூண்டிக்கொண்டிருக்கும் திருவாளர் சொக்ரபுதீனின் உண்மைத்தன்மையை காணலாம். 1997 இல் காவல்துறையால் கொல்லப்பட்ட உலகப்'புகழ்' பெற்ற அப்துல் லத்தீப் என்கிற கடத்தல்காரனின் வாகன ஓட்டிதான் இந்த சொக்ரபுதீன். பின்னர் அவனே பெரிய தாதாவாக மாறினான். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த காலத்திலிருந்தே இவன் மீது 50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருந்தன. 1999 இல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைதண்டனையும் பெற்றவன் இவன். 1992 முதல் தாவூது இப்ராகீமின் பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து இந்தியாவுக்குள் ஆயுத கடத்தலை செய்தவன் இந்த சொக்ராபுதீன். இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்ட ஆயுதக்கடத்தல் அதற்கு துணை செய்ய ஆள்களைக் கடத்தி மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றினை செய்து வந்த ஒருவனைதான் குஜராத் போலீஸார்கள் சுட்டுக்கொன்றனரே அன்றி ஒரு அப்பாவியை அல்ல. உண்மை இவ்வாறு இருக்க தன்னைத்தானே 'தேசிய" நாளேடு என அழைக்கும் ஒரு ஆங்கில நாளேடு சிறிதும் ஆராயாமல் சி.ஐ.டி ரிப்போர்ட்டில் குஜராத் அரசுக்கு இந்த போலி என்கவுண்டருடன் தொடர்பிருப்பதாக சாட்டப்பட்டிருப்பதாக தனது முதல் பக்கத்திலேயே தெரிவித்திருந்தது. அத்துடன் அந்த ரிப்போர்ட்டிலிருந்து குஜராத் அரசினை போலி என்கவுண்டருடன் தொடர்புபடுத்தும் பகுதிகளையும் வெளியிட்டு மகிழ்ந்திருந்தது. ஆனால் குஜராத் அரசு அந்த அறிக்கை சி.ஐ.டி அறிக்கை அல்ல என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியது. இந்த போலி அறிக்கையை வெளியிட்டதற்காக அந்த 'தேசிய' நாளேடு முதல்பக்கத்திலேயே 'மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ' என்பது போன்ற ஒரு மன்னிப்பை வெளியிட வேண்டியதாயிற்று. திராவிட கட்சிகளால் தமக்கு பிடிக்காத போது மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என தாக்கப்படும் இன்று மவுண்ட் ரோடு மாவோவாக அவதாரம் எடுத்திருக்கும் அந்த 'தேசிய' நாளேட்டிற்கு இந்த தனது முதல் பக்கத்தில் ஒரு மாநில அரசை கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தி வெளியாகும் ஒரு அறிக்கையின் உண்மைத்தன்மை ஆராய்ந்திடக்கூட இயலாத அளவுக்கு மோடி-வெறுப்பு/பாஜக வெறுப்பு கண்ணை மறைத்திருக்கிறது.

போலி என்கவுண்டர்கள் உருவாக மற்றொரு காரணமும் இருக்கிறது. உயிரைப் பயணம் வைத்து பல மாத/வருட கால புலன் விசாரணைகள் மூலம் பயங்கரவாதத்தின் கரங்களாகவும் மூளையாகவும் செயல்படுபவர்களை காவல்துறையினர் கைது செய்தால் அவர்களை மீட்க 'திடீர்'மனித உரிமை ஆர்வலர்களும், ஓட்டு வங்கி அரசியல்வாதிகளும், மதவாதிகளும், சர்வதேச பயங்கரவாதிகளும் அடங்கிய ஒரு நெட்வொர்க் படுதிறமையாக வேலை செய்கிறது. இந்நேரத்தில் இவர்கள் கைதிகளாக இருக்கையில் விசாரணையை திசை திருப்ப பல மனவியல் ரீதியிலான பல உக்திகளை அல் கொயிதா அமைப்பு ஒரு பயிற்சி நூல் மூலம் இவர்களுக்கு அளித்துள்ளது. உள்ளூர் மக்களை காவல்துறைக்கு எதிராக தூண்டுவது, தேவையற்ற பிரச்சனைகளை கோர்ட்டில் எழுப்பி இழுத்தடிப்பது (அண்மையில் சென்னை குண்டுவெடிப்பு கைதி உலக கோப்பை கிரிக்கெட் பார்க்க தனக்கு டிவி அளிக்க வேண்டுமென்று வழக்கு தொடர்ந்தது நினைவு இருக்கலாம்.) காவல்துறை அதிகாரிகளை மறைமுகமாக மிரட்டுவது, அரசியல்வாதிகளின் துணையை நாடுவது போன்ற உக்திகள் இவற்றுள் அடக்கம். அப்சல் போன்ற குற்றவாளிகளூக்காக அண்மையில் ஐரோப்பிய யூனியன் வரை குரல் எழுப்பப்பட்டதும் அவர்களிடம் நம் குடியரசுதலைவர் எங்கள் நாட்டு சட்டமே இந்த விசயத்தில் இறுதி முடிவெடுப்பது என கூறவேண்டிய நிலை ஏற்பட்டதும் அனைவருக்கும் தெரியும். இப்படி குற்றவாளிகளுக்கு ஒவ்வொரு தளத்திலும் அரண் அமைக்கும் அமைப்பில் போலி என்கவுண்டர்கள் உருவாகுவது விரும்பத்தகாத பக்க விளைவு ஆகும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித இரண்டாம் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் அதை வைத்து அருவெறுப்பான அரசியல் சச்சரவை மீடியாவும் இந்திய அரசியல் கட்சிகளும் அரங்கேற்றுவது என்பது பயங்கரவாதத்தினை எதிர்த்து நாம் அனைவரும் அனைத்து தளங்களிலும் போராட வேண்டிய இத்தருணத்தில் ஆபத்தான விளையாட்டாகும்.


  • 2003இல் சொகரபுதீன் அளித்த வாக்குமூலத்தில் தன் தாவூத் இப்ராகீம்-அப்துல் லத்தீப் தொடர்புகள் மற்றும் ஆயுதக்கடத்தலில் தன் பங்கு குறித்து கூறியவைஇங்கே காணவும்
  • பயங்கரவாத கைதிகள் பின்பற்ற வேண்டிய அல்குவைதா மானுவல் குறித்து இங்கே காணவும்.
  • சொகரபுதீனின் கிரிமினல் பரிணாம வளர்ச்சி குறித்து இங்கே காணவும்

Labels: , ,

44 Comments:

Anonymous Anonymous said...

செத்துப்போனது எங்காளு. அவரால எங்க சமூகத்துக்கு எவ்வளவோ லாபம்.

சட்டப்படி தண்டனை கொடுக்க விடமாட்டோம்.

அப்படியே தண்டனை கொடுத்தாலும், அப்பாவி மேல பழியை போட்டுட்டாங்க. கொடுமைகளை பண்ணினது கவர்மெண்ட்தான், பழிய சுமக்கிறது எங்க சகோதரர் என்று செய்தி பரப்புவோம். எப்படியாவது விடுதலை செய்ய வச்சு, பாரத ரத்னா விருதை உயிரோட இருந்தா எங்க சகோதரருக்கு கொடுக்க வைப்போம், இல்லைன்னா ஆஸ்த்ரேலியாவில இருக்கிற பொண்டாட்டிக்கு கொடுக்க வைப்போம்.

பார்லிமெண்ட்லயே நாங்க குண்டு வச்சுட்டு இப்போ யுனிவர்ஸிட்டிகளில் சம உரிமை பத்தி எங்காளுங்க பேசறதில்ல? அப்படி பேசும்போது என்ன மாதிரி இண்டெலெக்ட்சுவல் களை பொங்கி வழியுது தெரியுமா?

சட்டப்படி ஒரு மயிரும் புடுங்க முடியாதுன்னுட்டு, கவர்மெண்ட் ஆளுங்களே போட்டுத்தள்ளினா, அடுத்த அஸ்தி அவங்களுக்குத்தான்.

சுருக்கமா சொன்னா எங்களுக்கு சம உரிமை வேணும். வேணும்னா, தமுமுக மூலமா தமிழக முதல்வருக்கு ஒரு விண்ணப்பம் வைக்கிறோம்.

10:36 AM, May 14, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்

இந்த சொரபுதீன் கொல்லப் பட்டதற்கு நம் பத்திரிகைகள் எல்லாம் மூக்கால் அழுகின்றன, அவனால் கொல்லப் பட்ட அப்பாவிகள் , கை கால் இழந்த இந்துக்கள் குறித்து எந்த நாயும் பத்திரிகைகளில் பத்தி எழுதுவதில்லை. தீவீரவாதிகளைக் கண்டதும் சுடுவது நாட்டுக்கு நல்லது, இதனால் அப்பாவிகள் சிலரும் ஒரு சில வேளைகளில் இறக்க நேர்ந்தாலும் அந்தத் தீவிரவாதியையைத் தப்பிக்க விடுவதால் பல நூறு அப்பாவிகள் இறக்க நேரிடுவதை ஒப்பிடும் பொழுது ஒரு கொலேட்டரல் செக்யூரிட்டியாக ஒரு சிலரை இழப்பது ஒன்றும் அவ்வளவு மோசம் அல்ல. அதனால் இந்த என்கவுண்டர் கொலைகளை நான் ஆதரிக்கவே செய்கிறேன். நாளைக்கே அழகிரியையும் அவனது நூற்றுக்கணக்கான அடியாட்களையும் எந்த நேர்மையான போலீசாவது சுட்டுக் கொல்லுமானால் அவர்களுக்கு எனது ராயல் சல்யூட் உரித்தாகும். அழகிரி போன்ற ரவுடிகளுக்குச் சலாம் போடும் அதே போலீசார்தான் ரவுடிகளையும் தீவீரவாதிகளையும் கொல்கிறார்கள், அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் பொழுது போலீசுக்கு இழுக்கு தேடும் அடியாள் போலீசுகளையும் அவர்தம் ரவுடி அரசியல்வாதிகளையும் போட்டுத் தள்ள வேண்டும். சொராபூதின், அழகிரி, அப்சல் எல்லோரும் அழிக்கப் பட வேண்டிய அரக்கர்களே

4:22 PM, May 14, 2007  
Anonymous Anonymous said...

//இந்த சொரபுதீன் கொல்லப் பட்டதற்கு நம் பத்திரிகைகள் எல்லாம் மூக்கால் அழுகின்றன, அவனால் கொல்லப் பட்ட அப்பாவிகள் , கை கால் இழந்த இந்துக்கள் குறித்து எந்த நாயும் பத்திரிகைகளில் பத்தி எழுதுவதில்லை//

அவர்கள் பார்ப்பனராக இருக்க மாட்டார்கள். அப்படி பார்ப்பனராக இருந்தால் எல்லா ஊடகங்களும் ஒப்பாரி வைத்து அலறும். இது தான் அதில் மறைந்திருக்கும் உண்மை

9:38 AM, May 15, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

காஷ்மீர் பண்டிதர்கள் படுகொலைக்கு எத்தனை பத்திரிகைகள் ஒப்பாரி வைத்தன 'நேர்மை'?

5:21 PM, May 15, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களோ? எல்லா நீதி மன்றங்களையும் முடிவிட்டு, போலீஸ்காரனிடம் தண்டனை வழங்கும் உரிமையை விட்டு விடுவோமா?

ஐயா! இந்தியா ஜனநாயக நாடு. அந்த மாநிலத்தில் இந்த கட்சியின் ஆடசியில் இத்தனை எண்கெளண்டாகள் நடந்துள்ளது என்று பட்டியலிட்டு, குஜராத்தில் குறைவாக நடங்துள்ளது என்ற நரபலி நாயகன் நரந்திர மோடிக்கு வக்காலத்து வாங்கும் வாய்மை(?)யாளர் அரவிந்தன் அவர்களே, பிறர் அதிகம் செய்ததினால் மோடி குறைவாக செய்தது நியாயமாகி விடுமோ?

ஓஹோ! மோடியின் நரபலி, வர்க்க ஒழிப்பு மனோ நிலைக்கு உண்மையில் அதிகமாக தானே இருக்க வேண்டும். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் குறைவாக உள்ளதே! என்பதால் யோக்கியனாக காட்ட முயல்கிறீரோ?

1)நீதி மன்றங்கள் வேண்டாம்.

2)மற்றவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்தை விட நாங்கள் டிசய்த அயோக்கிய தனம் குறைவு தான்.

என்னே அற்புதமான வாதங்கள்! வாழ்க சங்கபரிவார் வளர்க அதன் வர்க்க அளிப்பு தொண்டு!

நெய்னா முஹம்மது

12:09 AM, May 16, 2007  
Anonymous Anonymous said...

என் நினைவுக்கு தெரிந்த வரை எல்லா பத்திரிக்கைகளும் முதல் பக்கத்தில் வெளியிடும் செய்தி காஷ்மீரை பற்றியது தான்.

5:01 AM, May 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

காஷ்மீர் பத்திய செய்தி வேறு காஷ்மீரில் படுகொலை செய்யப்படும் இந்துக்களை குறித்த செய்தி என்பது வேறு. மார்ச் 2007 இல் இந்துக்கள் ஜிகாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து தி கிண்டு போன்ற மாவோயிஸ்ட் நாளேடுகள் வெளியிட்ட செய்தியை பூதக்கண்ணாடியில்தான் பார்க்க வேண்டும்.

5:12 AM, May 16, 2007  
Anonymous Anonymous said...

அன்பு சகோதரர் நெய்னா முகம்மது,

நீதி மன்றங்களால் தீவிரவாதத்தை எந்த அளவு தண்டிக்க முடிகிறது என்கிற கேள்வியை சுப்பனும், குப்பனும் கேட்கிறார்கள்.

பார்லிமெண்டில் குண்டு வைத்தவனை விடுதலை செய்யச் சொல்லி மறைமுக மிரட்டல்கள் நடக்கின்றன. அருந்ததி ராய் போன்ற பிரபலப்படுத்தப்பட்டவர்களின் பிண்ணணியில் தீவிரவாதம் ஜனநாயகத்தின் இளகிய தன்மையை ஏளனம் செய்கிறதே என்று படித்த பண்டிதர்கள் கேட்கிறார்கள்.

இருப்பினும், குப்பனும்-சுப்பனும்-பண்டிதனும் நீதிமன்றங்களால் மட்டும்தான் தண்டனை வழங்கப்படவேண்டும் என்கின்ற கருத்தை ஒத்துக்கொள்வார்கள்.

அரவிந்தன் அவருடைய கட்டுரையில் எங்கும் என்கவுண்டரை ஆதரித்துப் பேசவேயில்லை என்பதை நீங்கள் அந்த கட்டுரையை மீண்டும் ஒருமுறை படித்தால் புரிந்துகொள்வீர்கள்.

பனித்துளியின் கருத்துப்படி, அரசாங்கத்தால் மட்டுமல்ல இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அவர்களது எதிரிகளால்கூட ஆபத்து வரக்கூடாது என்றுதான் மீடியாக்கள் அழுகின்றன.

அதே பத்திரிக்கைகள் வருடம் தோறும் இறக்கும் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் குறித்து வரிவிளம்பரங்களைவிட சிறியதாக முக்கியத்துவம் இல்லாத வகையில் இன்று 2345 பேர் சாவு என்பதை நமீதா படத்திலிருந்து ஒரு பர்லாங்கு தள்ளி போட்டுவிடுகின்றன. மக்கள் எதை பார்ப்பார்கள்? எது முக்கியத்துவம் பெறும்?

ஒரு சொராபுதீன் எனும் ஒழுக்கமற்ற மானுட எதிரியின் மரணத்தின் வழிமுறைக்காக முதலை கண்ணீர் வடிக்கும் பத்திரிக்கைகள், இஸ்லாமிய தீவிரவாதத்தால் கொல்லப்படுகின்ற ஆயிரக்கணக்கான ஹிந்துக்களுக்கும், பல முஸ்லீம்களுக்கும் எந்த கருணையும் காட்டுவதில்லை.

அதைத்தான் அரவிந்தன் கண்டித்துள்ளார். அவர் ஒரு ஹிந்து. தவறை யார் செய்தாலும் அவரால் கண்டிக்கமுடியும்.

5:53 AM, May 16, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் பனித்துளி!
//நீதி மன்றங்களால் தீவிரவாதத்தை எந்த அளவு தண்டிக்க முடிகிறது என்கிற கேள்வியை சுப்பனும், குப்பனும் கேட்கிறார்கள்.//
//இருப்பினும், குப்பனும்-சுப்பனும்-பண்டிதனும் நீதிமன்றங்களால் மட்டும்தான் தண்டனை வழங்கப்படவேண்டும் என்கின்ற கருத்தை ஒத்துக்கொள்வார்கள்.//
ஐயா! நீஙகள் இந்திய நீதித்துறையில் நம்பிக்கை உண்டு என்று கூறுகிறீர்களா? இல்லை என்று கூறுகிறீர்களா? ஒன்று ஆம் என்பது பதிலாக இருக்க வேண்டும். அல்லது இல்லை என்பது பதிலாக இருக்க வேண்டும். ஆம்-இல்லை என்பது பதிலாக இருக்க முடியுமா?

என்னது கூறினீர்கள்
//அரவிந்தன் அவருடைய கட்டுரையில் எங்கும் என்கவுண்டரை ஆதரித்துப் பேசவேயில்லை என்பதை நீங்கள் அந்த கட்டுரையை மீண்டும் ஒருமுறை படித்தால் புரிந்துகொள்வீர்கள்//
அரவிந்தனுடைய பதிவிலுள்ளது இதோ,
//இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்ட ஆயுதக்கடத்தல் அதற்கு துணை செய்ய ஆள்களைக் கடத்தி மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றினை செய்து வந்த ஒருவனைதான் குஜராத் போலீஸார்கள் சுட்டுக்கொன்றனரே அன்றி ஒரு அப்பாவியை அல்ல//
இது எண்கெளன்டரை ஆதரிக்கும் கருத்தா? மறுக்கும் கருத்தா? ஐயா!
சரியாக படிக்காதது நானா? நீங்களா?

சரி சொராபுதீன் அயோக்கியன் என்று நீங்களே (காவி சிந்தனையுடைய காக்கிகள்) சுட்டுடீங்க, அதை விட படு பயங்கரவாதிகள் நரபலி மோடி, நாசகார அத்வானி, படுபாவி பால்தாக்ரே, அயோகியன் அசோக் சிங்கால், ராட்சசன் ராமகோபாலன், தொல்லை தொக்காடியா......... என பல பெயர்களில் உலா வந்து இந்து முஸ்லிம்களிடையே பிளவை உண்டு பண்ணி பல்லாயிரகணக்கான உயிர்கள் போவதற்கும், படுகாயங்கள் அடைவற்கும், பல கோடி மதிப்புள்ள சொத்துகள் அழிவதற்கும் வித்திடுகிறார்களே, இவர்களுக்கு யார் எண்கெளண்டர் நடத்தி தீர்ப்பு வழங்குவார்கள். இந்த படுபாவிகளின் கொடுமைக்கு, பல ஆயிரம் தடவை மரண தண்டனை (மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு)வழங்கப்பட வேண்டுமே.

அடுத்து இந்த அரவிந்தன் என்பவர், கருத்துக்கு கருத்தாக வாதிடுவதை விட்டு விட்டு கீழ்த்தரமாக, குறுக்குவழியிலே போய் நான் வணங்கும் ஏக இறைவனாம் அல்லாஹ்வை பழித்தாரே? நீங்கள் யோக்கியராக இருந்தால் கண்டிக்க வேண்டும். அவறுக்கு புத்தி புகட்ட வேண்டும். முஸ்லிம்கள் அனைவர்களும் ஒரே மனநிலையாளர்களாக இருப்பார்களா? இவரது கீழ்தரமான, அவரையே கேவலப்படுத்தி கொண்ட(நடுநிலையாளர்கள் ஏளனமாக சிரிப்பார்கள்) வார்த்தைகள் யாரையாவது ஒருவனின் உணர்வை கிளறி அது வினையாகி விடாதா? தீவிரவாதிகளை உருவாக்கும் ஊற்றுகண்ணான சங் பரிவாரங்களை என்ன செய்வது?

பதில் சொல்லுங்க ஐயா!
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

11:29 PM, May 16, 2007  
Anonymous Anonymous said...

அன்பு சகோதரர் நெய்னா அவர்களே,

@@@@@@ அடுத்து இந்த அரவிந்தன் என்பவர், கருத்துக்கு கருத்தாக வாதிடுவதை விட்டு விட்டு கீழ்த்தரமாக, குறுக்குவழியிலே போய் நான் வணங்கும் ஏக இறைவனாம் அல்லாஹ்வை பழித்தாரே? நீங்கள் யோக்கியராக இருந்தால் கண்டிக்க வேண்டும். அவறுக்கு புத்தி புகட்ட வேண்டும். @@@@@@@

சரியாகச் சொன்னீர்கள். உங்களோடு முற்றிலும் உடன்படுகிறேன். என்ன இருந்தாலும் ஒருவரது நம்பிக்கையை புண்படுத்தும் கருத்துக்களை வைக்க யாருக்கும் உரிமையில்லை. ஏன் அரவிந்தனுக்கும் உரிமையில்லை. நாம் இருவரும் சேர்ந்து அவரை கண்டிக்க இப்போதே புறப்படுவோம்.

நாளைக்குக் காலை 5 மணிக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். 5.30 மணிக்கு வண்டி. ஐயய்யோ, தியேட்டருக்கில்லங்க. நாம ரெண்டு பேரும் ஒண்ணா போய் அரவிந்தனைப் பார்த்து கீழே இருக்கிற மாதிரி சுர்ருன்னு கேள்வி கேட்போம்.

"அரவிந்தன் அவர்களே, இது நியாயமா?

நெய்னா வணங்கும் இறையை இல்லை என்று நீங்கள் சொல்லலாகுமா? இது தவறல்லவா? தருமமா? முறையா?

நீங்கள் மற்ற மனிதர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் தாங்கள் எழுதியுள்ள பின்னூட்டத்தை, இல்லை இல்லை இந்த கட்டுரையையே அழித்துவிடுங்கள்."

நெய்னா அவர்களே, மற்றவர் நம்பிக்கையை மறுதலித்து மனவேதனை செய்வது தவறு என்று புரிந்துகொண்ட என் ஆருயிர் அன்பரே, நீவிர் வாழ்க.

நாளைக்குக் காலை சரியாக 5 மணிக்கு கோயம்பேடு வந்துவிடுங்கள். அப்படியே வரும்போது, "உருவத்தை வழிபடுபவர்கள் காஃபீர்கள், திருத்தப்படவேண்டியவர்கள், அப்படி திருந்தாவிட்டால் கொல்லப்படவேண்டியவர்கள், இங்கனம் கொலை செய்தால் சுவனத்தில் ஜாலியோ ஜிம்கானா" என்றெல்லாம் சொல்லும் அல் குர்ஆன் என்கிற புத்தகத்தையும், ஹதீஸ்கள் அனைத்தையும் கொண்டு வாருங்கள். அதிகாலை குளிருக்கு மொத்தமாக எரித்து விட்டு அரவிந்தனை கேள்வி கேட்க கிளம்பிவிடுவோம்.

என்னது இது, பெட்டி படுக்கையோடு கிளம்பிட்டீங்க? இப்ப இல்லங்க, நாளைக்குத்தான் பஸ்.

10:05 AM, May 17, 2007  
Anonymous Anonymous said...

@@@@@ முஸ்லிம்கள் அனைவர்களும் ஒரே மனநிலையாளர்களாக இருப்பார்களா? இவரது கீழ்தரமான, அவரையே கேவலப்படுத்தி கொண்ட(நடுநிலையாளர்கள் ஏளனமாக சிரிப்பார்கள்) வார்த்தைகள் யாரையாவது ஒருவனின் உணர்வை கிளறி அது வினையாகி விடாதா? @@@@@

நீங்கள் இஸ்லாத்தை அப்படியே பயிலும் ஒரு நல்ல முஸ்லீம் என்பது தெரிகிறது.

இதை படிப்பவர்களுக்கும் இஸ்லாத்தின் உண்மை உருவம் தெரிகிறது.

10:08 AM, May 17, 2007  
Blogger கால்கரி சிவா said...

ஏக இறைவனின் நண்பனாகிய நான் ஆரம்பிக்கிறேன். இதே நீதி மன்றம் பம்பாயில் குண்டு வைத்த தீவிரவாதிகளை குற்றவாளிகள் என சொன்ன போது, நீதி மன்றம் இந்துத்வா வாதிகளின் கூடாரம் என என் நண்பனின் அடிமைகள் கத்தவில்லையா.

உணர்வைதூண்டிவிடுவது யார்? சும்மா கசாப்புக் கடையில் அப்பாவியாக வேலைப் பார்க்கும் பாயை ஐய்யோ ஐய்ய்ய்யொ நம்மளைக் கொல்லவருகிறான் என அவனை பயமுறுத்தி செத்து சொர்க்கத்துக்கு போ அங்கே பெருமுலைக் கன்னியர்கள் காத்திருக்கிறார்கள் என ஆசைக்காட்டி தீவிரவாதி ஆக்குவது யார்? ஏக இறைவனின் நண்பனாகிய எனக்கு என் நண்பனின் அடிமைகள் பதில் தருவார்களா?

7:58 PM, May 17, 2007  
Anonymous Anonymous said...

ஏக இறைவனாகிய நான் என்னை வணங்கி ஆரம்பிக்கிறேன்,

நெய்னா முகம்மது, ஹல்லோ....

நெய்னா முகம்மது, திடீரென்று அமைதியின் ஆனந்தத்தில் மூழ்கிவிட்டீர்கள்?

வார்த்தைகள் தாண்டிய நிலையில்தான் எனை அடைய முடியும் என்கிற உண்மையை உங்களது நம்பிக்கைதான் தடுக்கிறதே?

பிறகு ஏன் வார்த்தைகள் அற்ற அமைதிக்குச் சென்று விட்டீர்கள். இது ஹராம் இல்லையா?

7:48 PM, May 18, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

பிர்அவ்னே!

கால்கரி சிவாவுடைய பின்னூட்டத்திற்கு, பதிலாக இரு முறை பின்னூட்டமிட்டுந்தேன். ஐயா அரவிந்தன் தான் பதில் சொல்ல வேண்டும். ஏன் வெளியிடவில்லை என்று? உங்கள் கும்பல்களின் வாதிடும் லட்சணம், பனித்துளி கோயம்பேடுக்கு வர சொல்வதிலிருந்தே தெரியவில்லையா? நான் வைத்த கேள்விகள்
1) நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களோ? எல்லா நீதி மன்றங்களையும் முடிவிட்டு, போலீஸ்காரனிடம் தண்டனை வழங்கும் உரிமையை விட்டு விடுவோமா?

2) குஜராத்தில் எண்கெளன்டர்கள் குறைவாக நடந்துள்ளது என்று நரபலி நாயகன் நரந்திர மோடிக்கு வக்காலத்து வாங்கும் வாய்மை(?)யாளர் அரவிந்தன் அவர்களே, பிறர் அதிகம் செய்ததினால் மோடி குறைவாக செய்தது நியாயமாகி விடுமோ?

3) பனித்துளி என்னது கூறினீர்கள்,
//அரவிந்தன் அவருடைய கட்டுரையில் எங்கும் என்கவுண்டரை ஆதரித்துப் பேசவேயில்லை என்பதை நீங்கள் அந்த கட்டுரையை மீண்டும் ஒருமுறை படித்தால் புரிந்துகொள்வீர்கள்//
அரவிந்தனுடைய பதிவிலுள்ளது இதோ,
//இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்ட ஆயுதக்கடத்தல் அதற்கு துணை செய்ய ஆள்களைக் கடத்தி மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றினை செய்து வந்த ஒருவனைதான் குஜராத் போலீஸார்கள் சுட்டுக்கொன்றனரே அன்றி ஒரு அப்பாவியை அல்ல//
இது எண்கெளன்டரை ஆதரிக்கும் கருத்தா? மறுக்கும் கருத்தா? ஐயா!
சரியாக படிக்காதது நானா? நீங்களா?

4)அடுத்து இந்த அரவிந்தன் என்பவர், கருத்துக்கு கருத்தாக வாதிடுவதை விட்டு விட்டு கீழ்த்தரமாக, குறுக்குவழியிலே போய் நான் வணங்கும் ஏக இறைவனாம் அல்லாஹ்வை பழித்தாரே? நீங்கள் யோக்கியராக இருந்தால் கண்டிக்க வேண்டும். அவறுக்கு புத்தி புகட்ட வேண்டும்.

பதிலளிக்க திராணியற்ற, வக்கில்லாத வந்தேறி சங்பரிவார சதிகார கும்பல்களிடம்,
1)பிர்அவனாக அவதாரம் தருவதையும்,
2)கேயம்போடுக்கு வரச்சொல்லி கிண்டல் செய்தவதையும்,

தவிர, தங்களுடைய அவதூறுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்பதனை மறைக்க வேறென்ன செய்ய முடியும். இது தான் ஒரே வழி. இந்த பின்னூட்டங்களை பார்வையிடும் நடுநிலையாளர்களுக்கு உங்கள் முகத்திரை கிழித்து காண்பிக்கபட்டு விட்டது. அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும்.

வணங்கி வழிபட தகுதியான, ஒரே ஒரு இறைவன் அவனைத் தவிர வேறில்லையே, அந்த அல்லாஹ்வின் அடிமை
நெய்னா முஹம்மது

11:10 PM, May 18, 2007  
Anonymous Anonymous said...

திரு.நெய்னார் அவர்களின் வாதத்திற்க்கு எதிர்வாதம் வைக்க யோக்யதை இல்லை; ஆனால் வாதத்தை குழப்பி குறுக்கு சால் ஓட்டுவது இந்துத்துவாவின் குறுக்கு புத்தி. "மதியாதார் தலைவாசல் மிதியாதே" என்பதை நெய்னார் அவர்களுக்கு சொல்லிகொள்கிறேன்.
சகோதரர் நெய்னாரின் ஒவ்வொரு வார்த்தைகளும் கல்வெட்டுகளாய் என் நெஞ்சில் பதிந்துள்ளது. அரவிந்தனே அரண்டு விடுமளவுக்கு நெய்னாரின் வாதத்திறமை உள்ளது. சென்ற பதிவுகளில் சரியான எதிர்வாதம் வைக்காமல் நழுவல்களும்,திசை திருப்பல்களுமே அரவிந்தனின் பதிலாக இருந்தது.
ஒவ்வொரு பதிலும் ச்ச்சும்மா "நச்" சுன்னு இருக்குது வாழ்த்துக்கள் நெய்னார் .
உதயன்

6:13 AM, May 19, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்

அன்பு சகோதரர் உதயன் அவர்களே!
புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே உரித்தானது.

//மதியாதார் தலைவாசல் மிதியாதே" என்பதை நெய்னார் அவர்களுக்கு சொல்லிகொள்கிறேன்//
சகோதரரே! நான் விருந்தாளியாக போகவில்லை. அதர்மத்தை எதிர்க்கும் போராளியாக போகிறேன். அப்போது, இவர்களின் ஏளனமும், ஏச்சுக்களையும் எதிர்நோக்கினாலும், அதனால் பின்வாங்கி வந்து விட கூடாது.அப்படி செய்தால், அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் பலியாகி விட்டோம் என்பதாகும்.
நீங்கள் என் மீது கொண்டுள்ள அக்கறைக்கு நன்றிகள் சகோதரர் உதயன் அவர்களே!

நன்றி வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

9:44 PM, May 19, 2007  
Anonymous Anonymous said...

அன்பு சகோதரர் நெய்னா முகம்மது,

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்து அரவிந்தனை சந்திக்க பஸ் ஏறிப்போகலாம் என்று கூறியது மட்டும்தான் உங்களுக்குத் தெரிகிறதா?

அடுத்தவர் நம்பிக்கையை அரவிந்தன் புண்படுத்தக்கூடாது என்று கூறும் நீங்கள், அடுத்தவரை புண்படுத்துவதும், கொலை செய்யச்சொல்லுகிற உங்களது புனித நூல் பற்றி சொன்ன கருத்துக்களைப்பற்றி எந்த கருத்தும் கூறாமல், தெருக்கோணல் என்று குற்றம் சாட்டுகிறீர்களே, இது நியாயமா?

கேட்டகேள்விக்கு நீங்கள் பதிலளித்து இதுவரை நான் காணவில்லை. ஒருவேளை நீங்கள் இதற்குமுன்னால் எல்லாம் பதிலளித்திருக்கலாம். ஆனால், ப்ளாக்குகள் பற்றி ஓரிரு மாதங்களாகவே தெரிந்து பயணிக்கும் எனக்கு நீங்கள் எந்த கேள்விக்கும் சரியாக பதிலளித்ததாகத் தெரியவில்லை.

விவாதத்தை திசை திருப்புவது புத்திசாலித்தனமாய் நீங்கள் நினைக்கலாம். எந்தவித கருத்துக்கும் ஆதரவு இல்லாமல் நடுநிலையாய் படிப்பவர்களுக்கு தெரியும் - யார் நியாயமாய் தங்கள் தரப்பை முன்வைக்கிறார்கள் என்று.

1:01 AM, May 20, 2007  
Anonymous Anonymous said...

அன்பு சகோதரர் நெய்னா முகம்மது,

அரவிந்தன் என்கவுண்டருக்கு ஆதரவாகச் சொல்லியிருப்பதாக நீங்கள் முன்வைத்த தரவை பனித்துளி மீண்டும் இங்கே இடுகிறது:

//இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்ட ஆயுதக்கடத்தல் அதற்கு துணை செய்ய ஆள்களைக் கடத்தி மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றினை செய்து வந்த ஒருவனைதான் குஜராத் போலீஸார்கள் சுட்டுக்கொன்றனரே அன்றி ஒரு அப்பாவியை அல்ல//

அரவிந்தன் இங்கே சொல்லியிருப்பது கொல்லப்பட்டவன் ஒரு பொறுக்கி என்பதுதான். அதைத்தாண்டி அவனது கொலைக்கு எந்த நியாயமும் கற்பிக்கவில்லை. படிப்பவர்களுக்கும் அப்படித் தோன்றவில்லை.

கொலை செய்யப்பட்டவன் கெட்டவன் என்பதால் அவனது கொலை நியாயமானது என்று அவர் சொல்லவேயில்லை. அப்படிச் சொல்லுவதாக சொல்லுவது நீங்கள் மட்டுமே.

மற்றபடி சட்டப்படி நீதிமன்றத்தின்மூலமே அனைவருக்கும் நியாயம் கிடைக்கவேண்டும் என்பதில் அரவிந்தனுக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்பது அவருடைய கட்டுரைகளில் இருந்து தெரிகிறது.

இல்லாவிட்டால் தமுமுக தலைவர் போல ஷரியத் சட்டம் அமுல் செய்யவேண்டும் என்று கூறியிருப்பார்.

1:08 AM, May 20, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
//அடுத்தவரை புண்படுத்துவதும், கொலை செய்யச்சொல்லுகிற உங்களது புனித நூல் பற்றி சொன்ன கருத்துக்களைப்பற்றி எந்த கருத்தும் கூறாமல், தெருக்கோணல் என்று குற்றம் சாட்டுகிறீர்களே, இது நியாயமா?//
இப்போது நீங்கள் நேர்மையான கருத்து பறிமாற்றத்தின் வட்டத்துக்குள் வந்துள்ளீர்கள். உங்களை வரவேற்கிறேன்.
நீங்கள் சொல்கிறீர்களே, நான் புனித நூலாக ஏற்றுள்ள திருக்குர்ஆனில் முஸ்லிமல்லாதவரை புண்படுத்துவதும், கொலை செய்யச்சொல்லுகிற வார்த்தைகள் எங்குள்ளது? என்று ஆதாரத்தோடு அத்தியாயம் எண், வசன எண்களையும் குறித்து பட்டியலிடுங்கள். அது மட்டுமல்ல, இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்களின் ஆதாரப்பூர்வமான பொன் மொழிகளில் முஸ்லிமல்லாதவரை புண்படுத்துவதும், கொலை செய்யச்சொல்லுகிற வார்த்தைகள் எங்குள்ளது? என்பதனையும் ஆதாரத்தோடு தாருங்கள், அப்போது நீங்கள் நேர்மையான விவாத்தில் நம்பிக்கையுடையவராவீர்கள்.
அதை விடுத்து அவன் பேட்டியில் இப்படி சொன்னான், இந்த தீவிரவாத இயக்கத்தின் செயல்பாடும் கொள்கைகளும் இப்படி உள்ளது என்று வாதத்தை திசை திருப்ப கூடாது. இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு திருக்குர்ஆனும், ஆதாரபூர்வமான இறைத்தூதர் முஹம்மது(இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்களுடைய பொன் மொழிகள் மட்டுமே ஆதாரமாகும்.
எனவே, திறந்த மனத்தோடு வாருங்கள். வர ஒத்துக் கொண்டால், உங்களது blogsoptலேயோ அல்லது எனது blogsoptலேயோ நாம் நமது விவாதத்தை வைத்து கொள்வோம்.

//எந்தவித கருத்துக்கும் ஆதரவு இல்லாமல் நடுநிலையாய் படிப்பவர்களுக்கு தெரியும் - யார் நியாயமாய் தங்கள் தரப்பை முன்வைக்கிறார்கள் என்று.//
சகோதரர் பனித்துளி! நிச்சயமாக உங்களுடைய இந்த கருத்துடன் உடன்படுகிறேன்.

நன்றி வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

5:40 AM, May 20, 2007  
Anonymous Anonymous said...

Koran 9:29
Fight those who do not profess the true faith (Islam) till they pay the jiziya (poll tax) with the hand of humility.

So here Prophet Mohammed is instructing a true Muslim to fight people of other religions until the unbelievers debase themselves and pay tax for their existence. So the greatness of Islam is revealed only when follwers of other religions are humiliated.

Koran 8:12
Remember Thy Lord inspired the angels (with the message): "I am with you: give firmness to the believers, I will instill terror into the hearts of the unbelievers, Smite ye above their necks and smite all their finger tips of them."

Here Mohammed is giving step by step instruction on how to torture and kill Kafirs if they don't follow Islam.

Koran 9:5
"Then, when the sacred months have passed, slay the idolators wherever ye find them, and take them (captive), and besiege them and prepare for them each ambush. But if they repent and establish worship and pay the poor-due, then leave their way free. Lo! Allah is Forgiving, Merciful."

In the above verse Prophet Mohammed is clearly instructing his followers to kill the idolators in any brutal way possible until the idolators submit themselves to Islam. Allah is indeed merciful !!

Koran 9:73
Prophet, make war on the unbelievers and the hypocrites and deal rigorously with them. Hell shall be their Home: an evil fate.

Here Mohammed is trying to justify his brutal acts. He conveniently claims divine justification for the expression of his hatred by saying Allah himself revealed to him personally that people of other religions are evil and belong in Hell. Therefore, according to Mohammed any barbaric act against the unbelievers is completely justified.

Koran 4:144
Believers, do not choose the unbelievers rather than the faithful as your friends. Would you give Allah a clear proof against yourselves ?

This verse clearly states that a Muslim can only befreind a Muslim. Mohammed in order to ensure that his followers will not befriend and get influenced by people of other religions, revealed this verse. This verse illustrates that if a Muslim befriends a Non-Muslim than the wrath of Allah will be on him. Therefore in Islam, people of other religions should be treated with contempt,disrespect and cruelty.

Koran 47:4
When you meet the unbelievers in the Jihad strike off their heads and, when you have laid them low, bind your captives firmly. Then grant them their freedom or take ransom from them, until War shall lay down her burdens.

In the above verse, Mohammed is giving detailed instruction about how to maim and torture unbelievers in Jihad. And finally when the Muslims are satisfied enough after torturing and maiming the unbelievers, they should proceed to demand ransom for the captives. All for the sake for all-merciful Allah !!

Koran 5:33-34
The only reward of those who make war upon Allah and His messenger and strive after corruption in the land will be that they will be killed or crucified, or have their hands and feet and alternate sides cut off, or will be expelled out of the land. Such will be their degradation in the world, and in the Hereafter theirs will be an awful doom; Save those who repent before ye overpower them. For know that Allah is Forgiving, merciful.

In this verse, Mohammed devises another recipe for torturing unbelievers. This particular recipe involves chopping off alternate limbs and expelling the Kafirs (people following other religions) out of the land.


Koran 5:51
Believers, take neither Jews nor Christians for your friends. They are friends with one another. Whoever of you seeks their friendship shall become one of their number. Allah does not guide the wrong-doers.

In this verse Prophet Mohammed is clearly instructing his followers never to befriend a Christian or a Jew. Because if they take a Christian or a Jew as a friend, they will commit a wrong deed and Allah's wrath will be on them.

Koran 5:57
Believers, do not seek the friendship of the infidels and those who were given the Book before you, who have made your religion a jest and a pasttime...

Here "those who were given the Book before you" refers to Christians and Jews. Once again Mohammed is warning Muslims of all time never to befriend a Christian or a Jew.

Koran 5:64
The Jews say: 'God's hand is chained.' May their own hands be chained! May they be cursed for what they say!...

In the above verse Prophet Mohammed is showing his deep respect for the Jews.

Koran 9:29
Fight those who believe not in Allah nor the Last day, nor hold the forbidden which hath been forbidden by Allah and his messenger, nor acknowledge the Religion of Truth from among the People of the Book, until they pay the Jiziyah with willing submission. And feel themselves subdued.



Koran 98:1-8
The unbelievers among the People of the Book and the pagans shall burn for ever in the fire of Hell. They are the vilest of all creatures.

Here "People of The Book" refers to Christians and Jews. So according to Prophet Mohammed, Christians, Jews and pagans are the vilest of all creatures in the world. Islam in deed holds a high respect for people of other religions !!

Koran 22:19-22:23
Garments of fire have been prepared for the unbelievers. Sclading water shall be poured upon their heads, melting their skins and that which is in their bellies. They shall be lashed rods of iron. Whenever, in their anguish, they try to escape from Hell, back they shall be dragged, and will be told: 'Taste the torment of the Conflagration!'

Here Mohammed has imagined vividly how people of other religions will be punished in Hell. By his sick and disgusting imagination, he is trying to make sure that people of other religions convert to Islam out of sheer terror of Hell. And if this terror doesn't work, then the Muslims are always instructed to convert unbelievers to Islam brutally by force in Jihad.

Koran 18:28-30
For the wrongdoers We have prepared a fire which will encompass them like the walls of a pavilion. When they cry out for help they shall be showered with water as hot as molten brass, which will scald their faces. Evil shall be their drink, dismal their resting-place.

Who are the "wrong-doers" here ? None other than the people who DO NOT follow Islam. So Prophet Mohammed here continues with his hallucination and gives the description of Islamic Hell in the form of a revelation.

Koran 40:67-40:73
Do you not see how those who dispute the revelation of God turn away from the right path ? Those who have denied the Book and the message We sent through Our apostles shall realize the truth hereafter: when, with chains and shackles round their necks, they shall be dragged through scalding water and then burnt in the fire of Hell.

Prophet Mohammed here explains what will happen to those people who choose NOT to follow his revelation "Quran"- a manual of plunder, rape and murder. So for people of other religions following scriptures other than Quran, Allah has pre-planned punishment. First they shall be dragged through scalding water with chains around their necks and then they will be burnt in the fire of Hell. Allah is truly merciful !!

Koran 43:74
..The unbelievers shall endure forever the torment of Hell. The punishment will never be lightened, and they shall be speechless with despair. We do not wrong, themselves.

Mohammed was not satisfied by just having burnt the unbelievers once in Hell. So here he is saying that the punishment is never-ending and people following other religions will be burnt in Hell forever.

Koran 55:41-52
..That is the Hell which the unbelievers deny. They shall wander between fire and water fiercely seething. Which of your Lord's blessing would you deny ?

Koran 76:1-5
For the unbelievers We have prepared chains and fetters and a blazing Fire...

Koran 73:12
We have in store for the unbelievers heavy fetters and a blazing fire, choking food and harrowing torment: on the day when the earth shall quiver with all its mountains, and the mountains crumble into heaps of shifting sand.

Once again, in the above verses, Mohammed is emphasizing that heavy fetters, choking food and hell fire are in store for the unbelievers while the Muslims enjoy the beautiful virgins and young boys in Islamic Paradise.

Koran 77:20-77:50
Woe on that day to the disbelievers! Begone to the Hell which you deny! Depart into the shadow that will rise high in three columns, giving neither shade nor shelter from the flames, and throwing up sparks as huge as towers, as bright as yellow camels...Eat and enjoy yourselves awhile. You are wicked men..."

In the above verse, Prophet Mohammed is making sure that the people of other religions do not get any shade or shelter when they are burnt up in the Islamic Hell. Allah is also revealing to him that all people other than Muslims are basically wicked in nature.

Koran 8:73
The unbelievers give aid and comfort to each other. If you fail to do likewise, there will be disorder in the land and great corruption.

The Great Mohammed divided the Arabian society in two tight compartments: Momins and Kafirs. The word momin means believer in Mohammed and Allah. In contrast a kafir is a non-believer. The momins did not have to be better men than the Kafirs in terms of character or consciousness. Momins had only to recite the Kalima (incantation)- "there is no God but Allah and Mohammed is his Prophet." By doing that the 'momins' become qualified to kill as many kafirs as they could or pleased, looting and burning their belongings and enslaving their women and children in the process. In the above verse, Prophet Mohammed once again is telling his followers to help each other in banning up against unbelievers (people of other religions)

Koran 21:96-21:101
..The unbelievers shall stare in amazement, crying: 'Woe to us! Of this we have been heedless. We have done wrong.' You and your idols shall be the fuel of Hell; therein you sall all go down.

This verse is another instance which displays the deep respect Islam shows towards other religions. Here Prophet Mohammed is stating that people who choose to represent God by idols will be burnt in hell along with their idols. Islam is truly compassionate towards other religions !!

Koran 33:7-12
...But for the unbelievers He has prepared a woeful punishment...

Here, we find the same old blabbering by Mohammed once again regarding how unbelievers will be punished.

Koran 44:40-49
..The fruit of the Zaqqum tree shall be the unbelievers's fruit. Like dregs of oil, like scalding water, it shall simmer in his belly. A voice will cry: 'Seize him and drag him into the depths of Hell. Then pour out scalding water over his head, saying: "Taste this, illustrious and honourable man! This is the punishment which you have doubted."

Koran 52:1-52:15
..On that day they shall be sternly thrown into the fire of Hell, and a voice will say to them: 'This is the Fire which you denied...Burn in its flames. It is the same whether or not you show forbearance. You shall be rewarded according to your deeds.'

Koran 31-37
And burn ye him in the blazing fire. Further, make him march in a chain, whereof the length is seventy cubits. This was he that would not believe in allah Most high amd would not encourage the feeding of the indignant. So no friend hath he here this day. Nor hath he any food except the corruption from the washing of wounds.

Koran 56:52-56
Ye shall surely taste of the tree Zaqqum. Then will ye fill your insides therwith, and drink boiling water on top of it. Indeed ye shall drink like diseased camels raging with thirst. Such will be their entertainment on the day of Requital!

Koran 69:30-37
We shall say: 'Lay hold of him and bind him. Burn him in the fie of Hell, then fasten him with a chain seventy cubits long. For he did not believe Allah the tremendous, and urged not on the feeding of the wretched. Today he shall be friendless here; filth shall be his food, the filth which sinners eat...

The above five verses contain detail description of various kinds of punishments people of other religions will undergo in Islamic Hell. They display the true respect Prophet Mohammed had for people who were not following Islam. And through these verses, Koran (the manual for plunder, rape and murder)which is treated as a timeless scripture by Muslims, teaches how lowly people of other religions should be treated by Muslims regardless of time or space.

Koran 2:39
Those who reject faith shall be the companions of the Fire.

Koran 2:89-90
The curse of Allah is on the unbelievers... humiliating is the punishment.

Koran 13:13
..He hurls his thunderbolts at whom he pleases Yet the unbelievers wrangle about Allah..

Koran 58:5
Those who resist Allah and his messenger will be humbled to dust.

Koran 70:15-16
The fire of Hell will pluck out his being right to the skull..

Koran 5:10
As for those who disbelieve and deny Our revelations, they are the heirs of Hell.

The summary of the above six verses is that a person follwing any religion other than Islam, is automatically assigned to Hell. His good thoughts, good actions or peity are of no value until and unless he follows Islam. So if in this life, a person does not follow Islam and does not believe in Islamic scripture, Allah will store Hell-Fire, Hot water, Molten brass, thunderbolts and other humiliating punishments in the life hereafter for him.

Koran 70:39
We have created the unbelievers out of base matters.

So here Prophet Mohammed claims that all the people of other religions are basically useless and evil because they are made up of base matters. But the same people become Allah's favourite and become capable of earning Houris and young boys when they convert to Islam.

NOTE: The Koranic verses have been taken from works of Abdullah Yusuf Ali and N.J. Dawood

7:55 AM, May 20, 2007  
Anonymous Anonymous said...

அன்பு சகோதரர் நெய்னா முகம்மது,

நீங்கள் கேட்டீர்கள் என்று குர் ஆன் வசனங்களில் சிலவற்றை சுட்டினேன்.

ஆனால், இதுவரை நீங்கள் நான் கேட்ட எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் தரவில்லை என்பதையும் இங்கே ஞாபகப்படுத்துகிறேன்.

என்னுடைய கேள்விகளுக்கு நேரிடையாக பதிலளித்த பின்னரே உங்களுடைய மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்க என்னால் இயலும்.

7:57 AM, May 20, 2007  
Anonymous Anonymous said...

எனக்கு ப்ளாக்ஸ்பாட் எதுவும் இல்லை. இப்போதுதான் ப்ளாக்குகளை படிக்க ஆரம்பித்துள்ளேன்.

ப்ளாக்ஸ்பாட் எப்படி ஆரம்பிப்பது என்பது எனக்கு தெரியாது. விருப்பமும் இல்லை.

இங்கேயே நமது விவாதங்களைத் தொடரலாம்.

7:59 AM, May 20, 2007  
Anonymous Anonymous said...

இன்னும் கொஞ்சம்:

"Kill an infidel wherever he is found. Evil practices and miseries spread because of them. It is better to kill them than have anarchy. Therefore, kill kafirs, but those who supplicate and seek protection and pledge to obey the dictates of Allah be spared. Do not have enemity with them. Fight infidals around you. Let them understand how merciless you are. And keep it in mind that those who fear God and obey Him Allah resides in them."
(Koran, Sura 9, Verse 25)

He quotes Koran and writes: Those who are diseased, thereby meaning who do not accept Allah, are the reason for the spread of faithlessness everywhere. But God wants to punish them through you. You have to keep the fight against them. They are to be killed. Fighting them may not be interesting still you have to fight. It can be that anything that does not interest you may be beneficial for you. Contrary to this, you may wish for something, or you may be in possession of something which may not be beneficial for you. You cannot understand it. Whatever is good or bad for you, only Allah can know it.
(Thus kill them as you have been directed)
(Koran: Sura 33 Verse 60 to 65)

"Punish the kafirs. Kill them. First tell them to adopt Islam, if they do not accept Islam, kill them. Slay them wherever they are found."
(Koran: Sura 4 Verse 90 to 95)

"Slay them or sell them as slaves."
(Koran: Chapter 5, Verse 30 to 35)

8:02 AM, May 20, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி பனித்துளி விளக்கங்களுக்கும் குரானின் உண்மை தன்மையை விளக்கியதற்கும். அறிவியல் பூர்வமாகவே குரானின் வெறியூட்டும் தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கே பாருங்கள் http://arvindneela.blogspot.com/2007/05/blog-post_19.html

8:53 AM, May 20, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!

நான் உங்களிடம் // நான் புனித நூலாக ஏற்றுள்ள திருக்குர்ஆனில் முஸ்லிமல்லாதவரை புண்படுத்துவதும், கொலை செய்யச்சொல்லுகிற வார்த்தைகள் எங்குள்ளது? என்று ஆதாரத்தோடு அத்தியாயம் எண், வசன எண்களையும் குறித்து பட்டியலிடுங்கள். அது மட்டுமல்ல, இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்களின் ஆதாரப்பூர்வமான பொன் மொழிகளில் முஸ்லிமல்லாதவரை புண்படுத்துவதும், கொலை செய்யச்சொல்லுகிற வார்த்தைகள் எங்குள்ளது? என்பதனையும் ஆதாரத்தோடு தாருங்கள், அப்போது நீங்கள் நேர்மையான விவாத்தில் நம்பிக்கையுடையவராவீர்கள்.// என்று கேட்டு கொண்டதன் அடிப்படையில், நீங்கள் கிட்டதட்ட 43 ஆதாரங்களை திருக்குர்ஆனிலிருந்து காட்டியுள்ளீர்கள். இதனை இரண்டு பின்னூட்டங்கள் மூலமாக வைத்துள்ளீர்கள். இதற்காக நான் முதலில் நன்றி கூறி கொள்கிறேன்.
உங்களின் 43 ஆதாரங்களுக்கும் ஒரே பின்னூட்டத்தில் பதில் அளிப்பது என்பது 2 வகையில் சிரமமாகும்,
1) எனது பதில் வெளிவருவதற்க்கு கால தாமதாகும். இதனால், நெய்னா முஹம்மது பதிலளிக்காமல் ஓடிவிட்டான் என்ற பொய் பிரச்சாரங்கள் முன் வைக்கப்படும்.
2) மிகப் அதிகப் பக்கங்கள் ஒரே நேரத்தில் தரப்படும் போது வாசிப்பவர்களுக்கு சலிப்பு கவனம் சிதறல்கள் உண்டாகலாம்

போன்ற காரணங்களால், உங்களின் ஆதாரம் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பின்னனூட்டமாக தருகிறேன்.

இவைகளை என்னுடைய blogspotலும் மீள்பதிவாக வெளியிடுகிறேன் என்பதை தெரிவித்து கொண்டு எனது பதில்களுக்கு வருகிறேன்.

அன்பு சகோதரரே! திருக்குர்ஆன் முழுவுதும், ஒரே நேரத்தில் முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்களுக்கு அருளப்படவில்லை. மாறாக, சூழ்நிலைகளின் அடிப்படையில், தேவைக்கேற்ப சிறிது சிறிதாக அல்லாஹ்வால் அருளப்பட்டது என்பதனை உங்களின் மேலான கவனத்திற்க்கு கொண்டு வருகிறேன். எனவே, வசனங்கள் என்ன சூழ்நிலைக்காக இறக்கப்பட்டதோ? அந்த சூழ்நிலையும் இணைத்து கருத்து கொண்டால் தான், அவ்வசனத்தின் உண்மையை அறிய முடியும் என்பதனை தங்களின் கவனத்திற்கு அறிய தருகிறேன்.

1) உங்களது முதல் குற்றச்சாட்டு // Koran 9:29
Fight those who do not profess the true faith (Islam) till they pay the jiziya (poll tax) with the hand of humility.

So here Prophet Mohammed is instructing a true Muslim to fight people of other religions until the unbelievers debase themselves and pay tax for their existence. So the greatness of Islam is revealed only when follwers of other religions are humiliated.//
அத்தியாயம் 9 வசனம் 29 சொல்கிறது, "வேதம் அருளப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலக்கியவற்றை விலக்கி கொள்ளாமலும், உண்மை மார்க்கத்தை (இஸ்லாத்தை) ஒப்பு கொள்ளாமலும் இருக்கிறார்களோ, அவர்கள் தம் கையால் கீழ்படிதலுடன் ஜிஸ்யா (முஸ்லிமல்லாதோர் இஸ்லாமிய நாட்டில் வாழும் போது அந்த அரசாங்கத்திற்கு கட்டும் வரி) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்"

ஒவ்வொரு அரசாங்கமும் மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களுக்காக, மக்களிடமிருந்து வரி வசூலித்து, அந்த பணத்திலிருந்தே செலவு செய்து வருகிறது. அந்த அடிப்படையில் இஸ்லாம் அதனுடைய கொள்கையின் படி அமையப்பட்ட இஸ்லாமிய அரசாங்கத்திற்க்கு, எப்படி வரி வசூலிக்கப்பட வேண்டும்? என்ற வழிகாட்டுதலை சொல்லித்தரும் போது, பொருளாதாரத்தில் வசதிபடைத்த முஸ்லிம்களிடமிருந்து ஜகாத் என்னும் வரியை வசூலித்து, அந்த செல்வத்திலிருந்து மக்களுடைய நல்வாழ்வு திட்டங்களுக்காக செலவு செய்ய வழி செய்துள்ளது. இந்த ஜகாத்தை, ஐந்து அடிப்படை வணக்க வழிபாடுகளில் (தொழுகை, நோன்பு, ஹஜ்) ஒன்றாக அமைத்துள்ளது. இப்போது இஸ்லாமிய அரசாங்கம் முஸ்லிம்களிடமிருந்து ஜகாத்தை, அவர்களின் வணக்க வழிபாடுகளில் அடிப்படையில் வசூலிக்கும் போது, அதன் ஆட்சியின் கீழிலிருக்கும் முஸ்லிமல்லாத மக்களிடமிருந்தும் ஜகாத்தாக வரிவசூலித்தால், அம்மக்கள் எந்த கொள்கையில் நம்பிக்கையில்லையோ, அந்த கொள்கையின் வணக்கத்தை அவர்கள் மீது நிர்பந்தமாக திணித்த மனித உரிமை மீறலாகி விடும். அதே சமயத்தில் ஒரே ஆட்சியின் கீழ் முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதோரும் வாழும் போது முஸ்லிம்களிடமிருந்து மட்டும் வரிவசூலித்து விட்டு, முஸ்லிமல்லாதோரிடம் வரிவசூலிக்காமலிருப்பதும் மக்களிடையே பராபட்சம் காட்டுவதாக ஆகிவிடும். எனவே நடுநிலையான கண்ணோட்டத்தில், முஸ்லிமல்லாத குடிமக்களிடம் இருந்து வரி வசூலிக்க, ஜகாத் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வரி திட்டத்தை அமுல் செய்ததது. அது தான் "ஜிஸ்யா" என்னுபதாக அழைக்கப்படுகிது.

இந்த திட்டத்தின் மூலம் முஸ்லிமல்லாதோர், இஸ்லாமிய வணக்கவழிபாட்டை செய்ய வேண்டிய நிர்பந்தத்திலிருந்து பாதுகாப்பு பெற்றார்கள். அதோடு, முஸ்லிம்கள் ஜகாத் என்ற பெயரில் அரசாங்கத்திற்க்கு வரி செலுத்தும் போது, முஸ்லிமல்லாதோர் என்ற பெயரில் அரசாங்கத்திறக்கு வரி செலுத்தி எல்லா தரப்பு மக்களும் அரசாங்கத்திறக்கு வரி செலுத்துகிறார்கள் என்னும் பாரபட்சமில்லாத சூழலும் சமுதாயத்தில் உருவாகியது. இந்த ஜிஸ்யா வரியை கட்டும் இம்மக்கள், முஸ்லிம் அரசுடைய முழுபாதுகாப்பையும், அவர்களை காக்கும் பொறுப்பையும் பெற்று கொண்டார்கள்.

இன்னும் சொல்லப்போனால், ஜகாத் முஸ்லிம்கள் மீது சுமத்திய சுமையை விட, ஜிஸ்யாவால் முஸ்லிமல்லாதோர் மீது குறைவான சுமையும், அதிகப்படியான நன்மையும் தான் இருந்தது. ஜிஸ்யாவால் முஸ்லிமல்லாதோர் முஸ்லிம்களை விட பெற்ற நன்மைகள்,
1) ஜகாத் என்பது பொருளாதாரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வைத்துள்ள ஆண், பெண், வயோதிகன், இளைஞன், குழந்தை, அநாதை, புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று எல்லா தரப்பு முஸ்லிம்களிடமிருந்து எவ்வித விதிவிலக்கும் இல்லாமல் வசூலிக்கப்பட்டது. ஆனால், ஜிஸ்யா, முஸ்லிமல்லாத திடகாத்திரமான ஆண்கள் இடமிருந்து மட்டுமே வசூலிக்கப்பட்டது. முஸ்லிமல்லாத பெண்கள், வயோதிகர்கள், குழந்தைகள், நோயாளிகள், புத்தி சுவாதீனமற்றோர் போன்ற பலகீனமானவர்கள் ஜிஸ்யா வரி அளிப்பதிலிருந்தும் விதிவிலக்கு அளிக்கப்பட்டனர்.
2) முஸ்லிமல்லாத ஒருவர் ஜிஸ்யா வரி செலுத்த வேண்டியவாராக இருந்து, முஸ்லிம் இராணுவத்தில் பங்கெடுத்தால் அதன் காரணமாக ஜிஸ்யா செலுத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டார். ஆனால் முஸ்லிம்கள், ஜகாத் கொடுக்க வேண்டிய வசதியுடையவராக இருந்து, இராணுவத்தில் பணியாற்றினாலும், ஜகாத் செலுத்துவதிலிருந்து எவ்வித விதிவிலக்கும் அளிக்கப்பட்டவில்லை.
3) முஸ்லிம்களுக்கு பொருளாதர வசதிகள் அதிகம் அதிகமாக ஜகாத் கொடுக்க வேண்டிய தொகையும் அதிகமாகும். ஆனால், முஸ்லிமல்லாதவர் செலுத்தும் வரி ஒரு குறிப்பிட்ட தொகையே அன்றி பொருளாதார வசதிகள் அதிகமுள்ளவர் அதிகப்படியான ஜிஸ்யா வரியை கட்டவேண்டிய நிலை இல்லை.

ஆக "ஜிஸ்யா" என்பது முஸ்லிம்கள், அரசாங்கத்திறக்கு 'ஜகாத்" என்று கட்டிய வரியை போன்ற வரியே அன்றி வேறில்லை. இப்படி வசூலித்ததன் மூலம் அவர்கள் பிற மத வணக்கத்தை புரியும் நிர்பந்ததிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள். இதன் மூலம் அவர்களின் கண்ணியமும், சுதந்திரமும் பாதுகாக்கபட்டதே தவிர, தனிமைபடுத்தபடவோ, இழிநிலைக்கு தள்ளபடவோ இல்லை.
இவ்வரியும் முஸ்லிமல்லாத எல்லா தரப்பு மக்கள் மீதும் திணிக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொண்டோமானால், இது முஸ்லிமல்லாதவரை கேவலப்படுத்த ஏற்படுத்தபடவில்லை என்னும் உண்மை நன்கு புலனாகும்.

"கீழ்படிதலுடன் ஜிஸ்யா கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்" என்பதும் முஸ்லிமல்லாதவர்களின் மீதான அடக்குமுறையாகாது. எந்த அரசாங்கமும், வரி ஏய்ப்பு செய்யும் மக்களை பண்பாக பணிவாக நடத்துவதில்லை. ஏனென்றால், வரிஏய்ப்பு செய்பவன் அரசாங்கத்தை ஏமாற்றுகிறான். சமுதாயத்தில் நலிவடைந்த மக்களுடைய வாழ்க்கையில் அவன் விளையாடுகிறான். எனவே சமுதாயத்துக்கு துரோகமிழைக்கும் வரி ஏய்ப்பு செய்பவன் மீது கடுமையான நடவடிக்கைகளை எல்லா அரசுகளும் எடுக்கின்றன என்பது தான் எதார்த்தம். இதில் இஸ்லாமிய அரகும் விதிவிலக்கல்ல. அப்படி நடவடிக்கை எடுப்பதை தான் "போர் புரியுங்கள்"
என்று அந்த வசனத்தில் குறிபிடபட்டுள்ளது. நாம் கூட நமது பேச்சு வழக்கில், ஏதேனும் ஒன்றை நிச்சயமாக சாதிக்க வ ண்டும் என குறிப்பிடும் போது, "இறுதி வரை போராடுவேன்" என்று சொல்வது வழக்கமே. அதே அடிப்படையில் மொழி நடையாகவும், நிச்சயமாக வசூலித்தே தீரவேண்டும் என்ற உறுதியை காட்டும் வகையில் தான், "போர் புரியுங்கள்" என்ற சொல்லாடல் பயன்படுத்தபட்டுள்ளது.

இதே சொல் அடிப்படையில், இஸ்லாத்தின் முதல் கலீபா அபூபக்கர் (இறைவன் அவாகளை பொறுந்தி கொள்வானாக!), அவர்கள் முஸ்லிம்களை நோக்கி கூறியிருப்பதையும் நினைவு கூற விரும்புகிறேன். முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் மரணத்திற்க்கு பின் இஸ்லாமிய ஆடசிக்கு அபூபக்கர் (இறைவன் அவாகளை பொறுந்தி கொள்வானாக!), பொறுப்போற்ற பிறகு, முஸ்லிம்களில் சிலர் ஜகாத் தர மறுத்த போது கலீபா அபூபக்கர் கூறினார்கள், "ஒட்டகையின் முக்கணாங் கயிற்றுக்கு ஜகாத்தை தர மறுத்தலும், அவர்களுடன் போர் தொடுப்பேன்". இதிலிருந்து, நாம் புரிந்து கொள்வது, அரசாங்கத்திற்க்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நிச்சயமாக எடுக்கப்படும் கடும் நடவடிக்கையின் சொல்லாடல் தான் "போர் புரிதல்" என்பது. இது ஒரு தரப்பு மக்களை நோக்கி கூறப்படும் குரோதமான வார்த்தை பிரயோகனம் அல்ல என்பதும் புலப்படும்.

அடுத்து, "கீழ்படிதலுடன்" என்று குறிப்பிடபட்டிருப்பது, அந்த குடிமகன் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுபட்டவனாக இருக்க வேண்டும் என்ற பொருள் அடிப்படையிலயே கையாலப்பட்டுல்லது. ஒருவன் அரசாங்கத்திற்க்கு கட்ட வேண்டிய வரியை கட்ட மறுக்கும் போது, அவன் அரசின் கட்டளையை மீறியவனாக ஆகிவிடுகிறான். எனவே இவன் அரசாங்கத்தின் கட்டளைக்கு கீழ்படியாதவனாக ஆகிவிட்டான். எனவே இவன் அரசின் கட்டளைகளுக்கு கீழ்படியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் சொல்வது, எதார்த்தமான வார்த்தை கையாடலளே அன்றி குரோதமான, காழ்ப்புணர்வுள்ள வார்த்தை பிரேயோகம் அல்ல.
அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், அறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.

நன்றி. வாழ்த்துக்கள்

அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

8:07 AM, May 21, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் இரண்டாவது குற்றச்சாட்டு இதோ,
//Koran 8:12
Remember Thy Lord inspired the angels (with the message): "I am with you: give firmness to the believers, I will instill terror into the hearts of the unbelievers, Smite ye above their necks and smite all their finger tips of them."

Here Mohammed is giving step by step instruction on how to torture and kill Kafirs if they don't follow Islam. //
அத்தியாயம் 8 வசனம் 12ல் அல்லாஹ் கூறுகிறான், "(நபியே!)உம் இறைவன் மலக்குகளை நோக்கி,"நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நீங்கள் (மலக்குகள்) நம்பிக்கையாளர்களை (முஸ்லிம்களை) உறுதிப்படுத்துங்கள். நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன். நீங்கள் அவர்கள் பிடரிகள் மீது வெட்டுங்கள். அவர்களின் விரல் நுனிகளையும் வெட்டிவிடுங்கள்" என்று அறிவித்ததை நினைவு கூறும்."
பத்ரு போரின் போது அல்லாஹ், முஸ்லிம்களுக்கு தனது பேரருளை பல்வேறு வகைகளிலும் வழங்கி மிகப் பெரும் வெற்றியை அருளினான். படைபலத்தாலும், எண்ணிக்கையாலும், ஆயுத பலத்தாலும் மிகப் பெரும் பலமாக காட்சியளித்த மக்கத்து நிராகரிப்பாளர்களை, மிகச் சிறிய எண்ணிக்கையிலான சரியான போர் ஆயுதங்கள் கூட பெற்றிடாத பலகீனமாக காட்சியளித்த முஸ்லிம்கள் படை பெரும் வெற்றி வாகை சூடியது.
அல்லாஹ் முஸ்லிம்களுக்கு துணையாக, தனது வானவர்களை அனுப்பி எதிர்களை அழித்தான். இதுவும் அல்லாஹ் பத்ரு போரில் வழங்கிய பல பேரருள்களில் ஒன்றாகும். அவ்வாறு முஸ்லிம்களுக்கு உதவி செய்ய அனுப்பிய வானவர்களிடம், அல்லாஹ் கூறிய வார்த்தைகள் தான், "நீங்கள் அவர்கள் பிடரிகள் மீது வெட்டுங்கள். அவர்களின் விரல் நுனிகளையும் வெட்டிவிடுங்கள்". இவ்வாறு தனது வானவர்களுக்கு கூறிய கட்டளைகளை அல்லாஹ், முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்களுக்கு தூது செய்தி மூலம் அறிவித்து கொடுத்து, தான் (அல்லாஹ்) முஸ்லிம்களுக்கு எத்தகைய பேரருள்களை வழங்கி பெரும் வெற்றியை கொடுத்துள்ளான் என்பதனை நினைவு கூற சொல்கிறான். இதன் மூலம் முஸ்லிம்கள், தங்கள் இறைவனுக்கு அதிகம் நன்றி செலுத்தவும், அவனுடைய கட்டளைகளுக்கு முற்றிலும் வழிபட்டு நடக்கும் உறுதியை உள்ளத்தில் வலுப்படுத்தவும், சத்தியம் என்றும் மேலோங்கியே தீரும் என்னும் பேருண்மையை புரிந்து கொள்ளவும், இப்படி பல்வேறு நன்மைகளுக்காக அல்லாஹ், அவனது அருள் கொடையை நினைவு கூற சொல்கிறான்.

//Here Mohammed is giving step by step instruction on how to torture and kill Kafirs if they don't follow Islam.// இது தனது தோழர்களுக்கு முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) வழங்கிய கட்டளைகள் அல்லவே. பின் எப்படி "step by step instruction" ஆக இருக்க முடியும்.
சரி ஒரு வாதத்திறக்கு முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்களின் கட்டளையாக இருந்தாலும் கூட போரின் போது படை தளபதி, தனது வீரர்களிடம்,"நீங்கள் எதிரிகளிடம் சென்று அவர்களை வாழ்த்தி வரவேற்று வாருங்கள் என்றா கட்டளை பிறபிப்பார்?", "எதிரிகளை வீழ்த்தி வாருங்கள் என்று தானே சொல்லுவார்". போர் என்பதே ஒரு படை மற்றொரு படையை தாக்கி அழிப்பது தானே. போரில் எதிரிகளை வெட்டி வீழ்த்துங்கள் என்று தனது வீரர்களிடம் சொல்வது மனித பண்பற்ற செயலா? அப்படி செய்யாது போனால், எதிரிகள் தனது படையை அல்லவா அழித்தொழிப்பார்கள். பொதுக் கூட்டத்திலோ அல்லது விழாக்களிலோ கலந்து கொள்ள வந்த பொது மக்களையா, ஆயுதங்களின்றி நிராயுதபாணியாக வந்த அப்பாவிகளையா வெட்டி சாயுங்கள் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது? மனித தன்மையற்ற செயல் என்று சொல்வதற்கு, யோசித்து பாருங்கள். நீங்கள் இந்திய இராணுவத்தை போருக்காக வழி நடத்தி செல்லுகிறீர்கள். எதிர்களை எதிர் நோக்கின்றீர்கள். இப்போது உங்கள் படை வீரர்களுக்கு, நீங்களிடும் கட்டளை என்ன? சுட்டு வீழ்த்துங்கள் என்பது தானே? எதிரிகளும் மனிதர்கள் தானே, எப்படி சட்டு கொள்வது என்ற மனித நேயம் பார்த்தால், நம் நாடு எதிரியிடம் தோற்று போக வேண்டியதாகி விடும். மனித நேயம் பார்த்ததால் நாட்டிற்கு துரோகமிழைத்த குற்றவாளியாகி விடுவீர்கள் அல்லவா? நமது நாடும் போர் களங்களை சந்தித்துள்ளது. நாமும் எதிரிகளை கொன்றுள்ளோம். இதனால், இந்திய அரசு மனித உயிர்களை கொன்று குவித்த அரக்கன் என்று யாராவது சொன்னால் மடையன் என்று சொல்வதா? மனிதாபிமானவாதி என்று சொல்வதா?

ஆக மேலே சொன்ன சருத்துக்களின் சாரம்சம்,
1) அத்தியாயம் 8 வசனம் 12ல், முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் தனது படை வீரர்களிடம் எதிரி படை வீரர்களை வெட்டி வீழ்த்த சொன்ன கட்டளையல்ல.
2)போரில் கலந்து கொண்ட எதிரி படையினரை கொல்வது, வெட்டி வீழ்த்துவது, அவ்வாறு செய்ய படைதளபதி தனது வீரர்களுக்கு கட்டளை பிறப்பிப்பது மனித தன்மையற்ற செயல் அல்ல. அது தான் போர்களத்தில் சரியான, முறையான நடைமுறையாகும்.
3) எனவே இந்த வசனம் முஸ்லிமல்லாத மக்களின் மீது குரேதத்தையோ, காழ்ப்புணர்வையோ வெளிப்படுத்தும் வசனமல்ல. போரில் எதிரிகளை சந்தித்த போது, வீரர்களுக்கு இடப்பட்ட கட்டளை.
எனவே இவ்வசனம் எவ்வகையிலும், முஸ்லிமல்லாதார் மீது காட்டும் வெறுப்புணர்வின் வெளிபாடானது அல்ல.
அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்

அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

1:37 PM, May 21, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
நீங்கள் என் மீது // இதுவரை நீங்கள் நான் கேட்ட எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் தரவில்லை என்பதையும் இங்கே ஞாபகப்படுத்துகிறேன்.// என்று குற்றம்சாட்டியுள்ளீர்களே, அவை என்ன கேள்விகள் என்று தயவு செய்து பட்டியலிட முடியுமா? அல்லாஹ் நாடினால், இதற்கான பதிலை, குர்ஆன் மீத வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பின்னர், உடனே பதிலளிப்பேன். நீங்கள் உடனே அக்கேள்விகளை முன் வைக்கவும்.
நன்றி. வாழ்த்துக்கள்

அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

11:37 PM, May 21, 2007  
Anonymous Anonymous said...

அன்பு சகோதரர் நெய்னா முகம்மது,

To know my questions, read the comments in:

http://arvindneela.blogspot.com/2007/05/2007.html

1:26 AM, May 22, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் மூன்றாவது குற்றச்சாட்டு இதோ,
//Koran 9:5 "Then, when the sacred months have passed, slay the idolators wherever ye find them, and take them (captive), and besiege them and prepare for them each ambush. But if they repent and establish worship and pay the poor-due, then leave their way free. Lo! Allah is Forgiving, Merciful." In the above verse Prophet Mohammed is clearly instructing his followers to kill the idolators in any brutal way possible until the idolators submit themselves to Islam. Allah is indeed merciful !!//

அத்தியாயம் 9 வசனம் 5ல் அல்லாஹ் கூறுகிறான், " போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால், இணைவைப்பாளர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்."
இந்த வசனத்தின் மூலமாக இணைவைப்போர் எல்லோரையும், அவர்கள் யாராக இருந்தாலும், எங்கெங்கு காணப்படுகிறார்களோ, அங்கங்கே வெட்டி சாயுங்கள் என முஸ்லிம்களுக்கு முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் கட்டளையிட்டுள்ளதாக சகோதரர் பனித்துளியின் குற்றசாட்டு தவறானது என்பது, இவ்வசனத்துக்கு முந்தய வசனத்தையும் (5), பிந்தைய வசனத்தையும் (6) பார்த்தாலோ தெளிவாக புரிந்து கொள்ளலாம். அல்லாஹ்கே எல்லா புகழும்.

சகோதரர் பனித்துளியின் குற்றசாட்டில்,
முதல் தவறு, //instructing his followers to kill the idolators in any brutal way possible until the idolators submit themselves to Islam.//, என்று குற்றம் சாட்டியிருப்பதாகும். இது, ஒரு குறிப்பிட்ட இறைமறுப்பாளர்களை குறித்து கூறப்பட்ட கட்டளை என்பது, இதற்கு முந்தைய 4வது வசனத்தை பார்த்தாலே புரிந்து விடும். அவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்,
"ஆனால் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த இணைவைப்பாளர்களில், எதையும் குறைத்து விடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கிறார்களோ அவர்களைத் தவிர. அவர்களுக்கு வெர்களின் உடன்படிக்கையை, அவர்களின் காலக்கெடு வரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியோரை நேசிக்கிறான்".
ஆக, இணைவைப்பாளர்களில் எவர்கள், முஸ்லிம்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறாமல் நடக்கின்றார்களோ, அவர்களுடன் செய்த அந்த ஒப்பந்தத்தை முஸ்லிம்களும் அணுவளவும் ஒப்பந்தத்திற்கு குறைவந்து விடாது, முழுமையாக நிறைவேற்ற கட்டளையிட்டு, அவ்வாறு ஒப்பந்தத்தை பூரணமாக நிறைவேற்றுவது பயபக்தியுடைய (அல்லாஹ்க்கு அஞ்சி தவறிழைக்காமல் இருத்தல்) செயலாகும் என்று குறிக்கும் வகையிலும், இவ்வாறு ஒப்பந்தத்தை பூரணமாக நிறைவேற்றுவது அல்லாஹ் உடைய திருப்தியையும் நேசத்தையும் பெற்று தறுவது என்று குறிக்கும் வகையிலும் " நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியோரை நேசிக்கிறான்", என்று உறுதிபட அல்லாஹ் தெரிவிக்கிறான்.

இணைவைப்போர் எல்லோரையும், அவர்கள் யாராக இருந்தாலும், எங்கெங்கு காணப்படுகிறார்களோ, அங்கங்கே வெட்டி சாயுங்கள் என்று கட்டளையிடுபவன் மேலே சொன்னபடி, ஒப்பந்தத்தை மீறாதவர்களுடன் அவ்வொப்பந்தத்தை பூரணமாக நிறைவேற்ற கட்டளையிடவோ, அவ்வாறு நிறைவேற்றுவது பயபக்தியுடைய, அல்லாஹ்வின் திருப்தியயும் நேசத்தையும் பெற்ற தரும் என்று சொல்ல முடியுமா?
வாக்குறுதியை பேண வேண்டியது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நற்குணத்தில் நின்றும் உள்ளதாகும். வாக்குறுதியை மீறுவது, நயவஞ்சகனின் 3 அறிகுறிகளில் ஒன்று என நபி மொழி சொல்லி தருகிறது. நயவஞ்சகர்கள், நரகத்தின் அடித்தட்டில் தள்ளப்பட்டு கடும் தண்டனையளிக்கப்படுவார்கள் என்றும் இஸ்லாம் எச்சரிப்பதிலிருந்து வாக்குறுதியை நிறைவேற்றும் விசயம் இஸ்லாத்தில் எவ்வளவு முக்கியமாக வலியுறுத்தப்பட்ட விசயம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இரண்டாவது தவறு, //Prophet Mohammed is clearly instructing his followers// என குறிப்பிட்டதுமாகும். அத்தியாயம் 9 வசனம் 5ல் கூறப்பட்டது அல்லாஹ்வின் கட்டளையே அன்றி முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் கட்டளையல்ல.

சரி அப்படியானால் அத்தியாயம் 9 வசனம் 5ல் கூறப்பட்டது எவருடைய விசயத்தில் என்று பார்த்தால், இணைவைப்பாளர்களில் எவர்கள் முஸ்லிம்களுடன் ஒப்பந்தம் செய்து விட்டு, நயவஞசகத்தால் அவ்வொப்பந்தத்தை மீறி முஸ்லிம்களுக்கு தொல்லை தந்தார்களோ, அந்த நயவஞ்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது முஸ்லிம் சமுதாயத்தின் பாதுகாப்பிற்கு அவசியமானது, இன்றியமையாததது என்பது நிதர்சனமாகும். அந்நடவடிக்கை போராக தான் இருக்க முடியும். எனவே கொடுத்த வாக்குகளை மீறியும், தங்களது நயவஞ்சகத்தால் முஸ்லிம்களின் பாதுகாப்பிறக்கு அச்சுறுத்திய இணைவைப்பாளர்களுடன் போர் செய்து, அவர்களை வெட்டி கொல்லுமாறு அல்லாஹ் கூறுகிறான்.

இன்னும் வசனங்கள் 5 மற்றும் 6ஐ ஆராயும் போது, ஒப்பந்தத்தை மீறிய இணைவைப்பாளர்களையும் கூட வெட்டி சாய்ப்பது தான் ஒரே குறிகோளாக இருக்கவில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். அவர்களுடைய தவறுகளை உணர வேண்டும் என்பதைதான் இஸ்லாம் மிகவும் விரும்பி இருப்பதையும், அதற்கான வாய்ப்புகள் கடைசி வரையிலும் வழங்கியதையும் நம்மால் உணர முடியும். எப்படி என்றால்,
1) "போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால்" எனக் கூறி அது வரையிலும் முஸ்லிம்கள் ஒப்பந்தத்தை மீறிய இணைவைப்பாளர்களை தாக்காமல் இருப்பதற்கும், இந்த காலத்திற்குள் தங்களது தவற்றை உணர்ந்து, முஸ்லிம்களிடம் சென்று போர் சூழலை தடுக்க கொடுக்கபட்ட கால அவகாசம்
2) வசனம் 6ல் அல்லாஹ் சொல்கிறான:, "(நபியே) இணைவைப்பாளர்களில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்க்கு (பத்திரமாக) அனுப்புவீராக! ஏனென்றால் அவர்கள் நிச்சயம் அறியாத சமூகத்தினராக இருக்கின்றார்கள்". இவ்வசனம், "இஸ்லாம் வெட்டி கொலை செய்வதை மட்டுமே குறிக்கோளாக உள்ளது" என்று பொய் குற்றச்சாட்டுகள் வைப்போரின் முகத்திரையை கிழிப்பதாக அமைந்தததோடு, அபயமளித்து பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்க சொன்ன கட்டளையின் மூலம், சமாதானத்தையும், இரக்கத்தையும் வலியுறுத்தும் உலகின் உன்னத சித்தாந்தம் இஸ்லாம் என்பது புலனாகும்.

எனவே, இணைவைப்பார்கள் எல்லோரையும் காணும் இடத்தில் எல்லாம் வெட்டிக் கொலை செய்ய வேண்டிய வெறி கொண்ட மனநிலை உடைய மார்க்கமாக இஸ்லாம் இருந்திருந்தால்,
1) இணைவைப்பாளர்களில் எவர்கள் முஸ்லிம்களின் ஒப்பந்தத்தை மதித்து நடக்கின்றாரோ, அவருடைய ஒப்பந்தத்தை அச்த காலக் கெடுவரை பூரணமாக நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்ற கட்டளையிடுமா?
2) ஒப்பந்தம் பூரணமாக நிறைவேற்ற வேண்டிய கொடுப்பது "பயபக்தி உடையவர்கள் செயல்" என்று சிலாகித்து சொல்லி, இத்தகையவர்களை அல்லாஹ் நேசிப்பதாக தான் கூற முடியுமா?
3) ஒப்பந்தத்தை இணைவைப்பாளர்களில் ஒரு பிரிவினர் மீறியும், உடனே போர் செய்ய கட்டளை பிறப்பிக்காமல், சிறிது காலம் தாழ்த்தி அவகாசம் கொடுத்திருக்க முடியுமா?
4) போர் செய்ய வந்த பின்னர் புகலிடம் தேடுவார்களானால், அபயமளித்து, பாதுகாப்பான இடத்திறக்கு அனுப்பி வைக்க கடடளை பிறப்பிக்க முடியுமா?

அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்

அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

5:59 AM, May 22, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் நான்காவது குற்றச்சாட்டு இதோ,
//Koran 9:73 Prophet, make war on the unbelievers and the hypocrites and deal rigorously with them. Hell shall be their Home: an evil fate. Here Mohammed is trying to justify his brutal acts. He conveniently claims divine justification for the expression of his hatred by saying Allah himself revealed to him personally that people of other religions are evil and belong in Hell. Therefore, according to Mohammed any barbaric act against the unbelievers is completely justified//.
அத்தியாயம் 9 வசனம் 73ல் அல்லாஹ் கூறுகிறான், "நபியே! இறைமறுப்பாளர்களுடனும், நயவஞ்சகர்களுடனும் நீர் போரிடுவீராக, மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக, (மறுமையில்)அவர்களுடைய புகலிடம் நரகமே -தங்குமிடங்களிலலெல்லாம் அது மிகவும் கெட்டது."

திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் எத்தகைய சூழ்நிலையில் போரிட வேண்டும், எத்தகைய சூழ்நிலையில் போரிட கூடாது, சாமாதானத்தை, ஒப்பந்தத்தை எப்படி கடைபிடிப்பது? அதன் அவசியங்கள் என்ன? எப்போது உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் ரத்தாகும்? அதன் பிறகு எடுக்க வேண்டிய நிலை என்ன? என பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அந்தந்த சூழ்நிலைகளுக்கான வழிகாட்டுதல்களை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் மூலமாக கட்டளையிட்டுள்ளான்.

போர் செய்ய கூடாத சூழ்நிலைகள் பற்றி அல்லாஹ் கூறும்போது
1) "அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (அத்தியாயம் 8, வசனம்61)

2) "எனினும் அவர்கள் (அவ்வாறு செய்தில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களானால், (நீங்கள் அவர்களை கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிபோனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அத்தியாயம் 2, வசனம் 192)

3) "...ஆனால், அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் (போர் செய்யாமல்), அக்கிரமக்காரர்கள் தவிர (வேறு எவருடனும்)பகை (கொண்டு போர் செய்தல்)கூடாது. (அத்தியாயம் 2, வசனம் 193)

போர் என்பதே படைகள் ஒன்றோடு ஒன்று மோதி, பகைவரை அழித்தொழித்து வெற்றிக் காண வேண்டும் என்ற ஒற்றை கொள்கையோடு களத்தில் இறங்கும் நிலையாகும். எவ்விலை கொடுத்தேனும் (உயிர்) வெற்றி என்ற தணியாத வேட்கையோடு களம் இறங்கும் வீரர்களை, போரின் போது வரம்பு மீறாதீர்கள் என்னும் கடிவாளத்தை கட்டி, பண்பாட்டை புகட்டி களம் இறக்கிய மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதன் சாட்சியாக அமைந்துள்ளது அத்தியாயம் 2லுள்ள வசனம் 190. இதில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கும் இடும் கட்டளையை பாருங்கள். "உங்களை எதிர்த்து போர் புரிபவர்களுடன் நீங்களும் போர் புரியுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை".
பொதுவாக இன்றும் நாம் காணும் நிலை என்ன? எங்கெல்லாம் இராணுவத்தினர் கால்கள் பதிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் அப்பாவி மக்கள் பாலியல் பலாத்காரங்களுக்கும், சித்திரவதைகளுக்கும், இன்னும் பல்வேறு இன்னல்களுக்கும் இராணுவத்தினரால் கொடுமைபடுத்தபடும் நிலையை காணுகிறோமே? போர் கைதிகள் கேவலமாக, மனிதாபிமானம் அற்ற வகையில் நடத்தப்படுவதை, மனித உரிமை சங்கங்கள் மூலமாக அறிகின்றோமே? 20ம் நூற்றாண்டில் தானே போர் கைதிகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் உலக நாடுகளின் அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே, போரில் போது வரம்பு மீற கூடாது என்ற எச்சரிக்கையை இஸ்லாம் தனது வீரர்களுக்கு விடுத்து, அவ்வாறு மீறுபவர்கள் அல்லாஹ் உடைய நேசத்தை பெறமாட்டார்கள் என்று குறிப்பிட்டு சொல்வதன் மூலம், முஸ்லிமல்லாதோரின் மீது காழ்ப்புணர்வோ, இன அழிப்பு வெறியோ, குரோத வெறியோ இஸ்லாத்திறக்கு அணுவளவும் இல்லை என்பதை இவ்வசனம் உண்மைபடுத்துகிறது.

இஸ்லாம் அதன் மீது திணிக்கப்பட்ட போர்களை மட்டும் தான், அதன் சமுதாயத்தை பாதுகாக்கவும், நீதியை நிலை நாட்டவும், வீரத்தோடு, வரம்புகளை மீறாமல் போரை சந்திக்க சொல்லி ஆர்வமூட்டியதே அன்றி, முஸ்லிமல்லாதோர் என்ற ஒரே வெறுப்புணர்வால் போரிட கட்டளையிடவில்லை என்பது புலனாகும். மேலும், எத்தகைய சந்தர்பங்களில் போர் செய்ய இஸ்லாம் அனுமதித்தது என்பதனை, குர்ஆன் வசனங்கள் மூலமாக பார்க்கும் போது, முஸ்லிமல்லாதோர் என்ற ஒரே வெறுப்புணர்வால் போரிட கட்டளையிடவில்லை என்ற வாதம் இன்னும் வலிமையாக மெய்படுத்தபடும். அவ்வசனங்கள் இதோ
1)"அவர்களுடைய உடன்படிக்கைக்கு பின், தம் சத்தியங்களை அவர்கள் முறித்து கொண்டு, உங்களுடைய மார்க்கத்தை பற்றியும் இழித்து குறை சொல்லி கொண்டு இருப்பார்களானால், அவர்கள் (மேற்கூறிய செயல்களிலிருந்து) விலகி கொள்வதற்காக, நிராகரிப்பவர்களின் தலைவர்களுடன் போர் புரியுங்கள். ஏனெனில் அவர்களுக்கு நிச்சயமாக ஒப்பந்தங்கள் என்று எதுவும்) இல்லை. அத்தியாயம் 9 வசனம் 12)

2) தங்களுடைய சத்திய உடன்படிக்கைகளை முறித்து கொண்டு, (நம்) தூதரை (ஊரை விட்டு) வெளியேற்றவும் திட்டமிட்ட மக்களுடன் நீங்கள் போர் புரிய வேண்டாமா? அவர்களே (வாக்குறதி மீறி உங்களை தாக்க) முதல் முறையாக துவக்கினார்கள். நீங்கள் அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் இறை நம்பிக்கையாளர்களாக இருப்பீர்களானால், நீங்கள் அஞ்சுவதற்கு தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே தான். (அத்தியாயம் 9 வசனம் 13)

3)பலஹீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்க காரணம் யாது?....(அத்தியாயம் 4 வசனம் 75)

4) போர் தொடுக்கப்பட்டோருக்கு, அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த இறைமறுப்பாளர்களை எதிர்த்து போரிடுவதற்கு) அனுமதி அளிக்கபட்டிருக்சிறது.... (அத்தியாயம் 22 வசனம் 39)

இன்னும் முஸ்லிமல்லாதோர் நிர்பந்தமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள ஒரு போதும் அவர்கள் மீது இஸ்லாத்தை திணிக்காது. இன்னும் சொல்லப் போனால், இஸ்லாமிய கொள்கைகளை, கோட்பாடுகளை காழ்ப்புணர்வின்றி சிந்தித்து பார்த்து, சுயவிருப்போடு ஏற்று கொள்ள வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைபாடாகும்.
"(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து)தெளிவாகி விட்டது. ஆகையால் எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாக பற்றி கொண்டார். அல்லாஹ் யாவற்றையும் செவியுறவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கிறான். (அத்தியாயம் 2 வசனம் 256)

இன்னும் குர்ஆனில் பல்வேறு இடங்களில், நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டாமா? என்று மனிதர்களை சிந்திக்க சொல்லி அதனடிப்படையில் இஸ்லாத்தை ஏற்று கொள்ள அறிவுறுத்த அல்லாஹ் செய்கின்றான்.

இவைகள் எல்லாம், முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்தை நிர்பந்தத்தில் ஏற்றே தீர வேண்டும் இல்லை எனில் வெட்டி கொல்ல படுவார்கள் என்ற இஸ்லாத்திற்கு எதிராக வைக்கப்படும் பொய் குற்றச்சாட்டுகளை முறியடித்து, சிந்திப்பதன் அடிப்படையில் தேர்வு செய்யவே ஆர்வமூட்டுகிறது என்பதனையும் நாம் உணரலாம்.

எனவே ""நபியே! இறைமறுப்பாளர்களுடனும், நயவஞ்சகர்களுடனும் நீர் போரிடுவீராக, மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக" என்பது சந்தர்ப சூழ்நிலைகளின் போது மட்டுமே கூறப்படும் கட்டளையாகும். அச்சந்தர்பங்கள் முஸ்லிமல்லாதவர்கள்,
1)ஒப்பந்தங்களை மீறும் போதோ
2) முஸ்லிம்கள் மீது அத்துமீறல்களோ, உரிமை மீறல்களோ கட்டவழிக்கும் போதோ
3) அநியாயமாக முஸ்லிம்களின் மீது தாக்குதல்கள் நடத்தும் போதோ
4) முஸ்லிம் சமுதாயத்தில் தேவையில்லாத பெரும் குழப்பங்களை உண்டு பண்ணும் போதோ,
இவ்வாறு முஸ்லிம்கள் பாதிப்படையும் சூழ்நிலைகளை முஸ்லிமல்லாதோர் ஏற்படுத்தும் போது மட்டுமே இஸ்லாம் போரிட கட்டளையிட்டது என்பது பல்வேறு குர்ஆன் வசனங்கள் மூலம் நிரூபிக்கபட்டுள்ளது.

//Therefore, according to Mohammed any barbaric act against the unbelievers is completely justified// என்னும் உங்கள் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதும், இஸ்லாத்திற்கெதிராக வைக்கபடும் பொய்யான குற்றசாட்டும், இஸ்லாத்தின் பெருமைகளை களங்கப்படுத்த வேண்டும் என்ற காழ்ப்புணர்வால் வைக்கபட்ட குற்றசாட்டு எனபது நிரூபணம் செய்யபடுகிறது. அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும்

மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்

அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

4:06 PM, May 22, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் ஐந்தாவது குற்றச்சாட்டு இதோ,
//Koran 4:144 Believers, do not choose the unbelievers rather than the faithful as your friends. Would you give Allah a clear proof against yourselves ? This verse clearly states that a Muslim can only befreind a Muslim. Mohammed in order to ensure that his followers will not befriend and get influenced by people of other religions, revealed this verse. This verse illustrates that if a Muslim befriends a Non-Muslim than the wrath of Allah will be on him. Therefore in Islam, people of other religions should be treated with contempt,disrespect and cruelty.//

அத்தியாயம் 4 வசனம் 144ல் அல்லாஹ் கூறுகிறான், "இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறை நம்பிக்கையாளர்களை (முஸ்லிம்களை) விடுத்து இறை நிராகரிப்பாளர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான தோரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கித் தர விரும்புகிறீர்களா?"

இது பொதுவாக முஸ்லிமல்லாத எல்லோரையும் குறிப்பிடுவது போல இருந்தாலும், குர்ஆனில் சில வசனங்களில் குறிப்பிட்ட தன்மை கொண்ட இறை நிராகரிப்பாளர்களை உற்ற நண்பர்களாக ஆக்கி கொள்ள வேண்டாம் என்று கூறுவதிலிருந்து, அத்தகைய முஸ்லிமல்லாதவர்களையே இவ்வசனமும் குறிப்பிட வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத எல்லோரையும் குறிப்பிடுவதாக இருக்குமானால், குறிப்பிட்ட தன்மையுடைய முஸ்லிமல்லாதவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கி கொள்ள வேண்டாம் என்ற வசனங்களுக்கு தேவையே இருந்திருக்காது.
குறிபிட்ட தன்மையுடைய முஸ்லிமல்லாதவர்களை உற்ற நண்பாகளாக ஆக்கி கொள்ள வேண்டாம் என கூறும் இறைவசனங்கள்
1) நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கி கொள்வதை தான். எனவே எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள் தாம் அநியாயம் செய்பவர்கள். (அத்தியாயம் 60 வசனம் 9)
2) இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், இறை மறுப்பாளர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தை பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்து கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்க்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அத்தியாயம் 5 வசனம் 57)
3) நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தை சார்ந்தோர்களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்க கூட்டாளிகளாக ஆக்கி கொள்ளாதீர்கள். ஏனெனில் உங்களுக்கு தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள். நீங்்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாயிலிருந்தே வெளியாகி விட்டது. அவர்கள் நெஞ்சஞ்கள் மறைத்து வைத்துள்ளதோ இன்னும் அதிகமாகும். நிச்சயமாக நாம் (இது பற்றிய) வசனங்களை தெளிவு படுத்தி விட்டோம். நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்). (அத்தியாயம் 3 வசனம் 118)
4) நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிருஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்கு பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாவலர்களாக ஆக்கினால், அவரும் அவர்களை சேர்ந்தவர் தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயகார மக்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான். (அத்தியாயம் 5 வசனம் 51).
5) நம்பிக்கை கொண்டோரே! எனக்கு விரோதியாகவும் உங்ளுக்கு விரோதியாகவும் இருப்பவர்களை பிரியத்தின் காரணத்தால் இரகசிய செய்திகளை எடுத்து காட்டும் உற்ற நண்பர்களாக்கி கொள்ளாதீர்கள். உங்களிடம் வந்துள்ள சத்திய (வேதத்தை) அவர்கள் நிராகரிக்கிறார்கள். நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டதற்காக இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள். என் பாதையில் போரிடுவதற்காகவும் என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கி கொள்ளாதீர்கள். அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடம் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள். ஆனால் நீங்கள் மறைத்து வைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும் உங்களிலிருந்தும் எவர் இதை செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிடுவார். அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகி தம் கைகளையும் தம் நாவுகளையும் உங்களுக்கு தீங்கிழைப்பதற்காக உங்கள் பால் நீட்டுவார்கள் தவிர நீங்களும் இறை நிராகரிப்பாளர்களாக வேண்டும் என்றும் பிரியப்படுவார்கள். (அத்தியாயம் 60 வசனம் 1, 2)
ஆக மேலே கூறிய வசனங்கள் மிகத் தெளிவாக எத்தகைய முஸ்லிமல்லாதவர்களிடம் நேசம் கொள்ளவோ, உறவு கொண்டாடவோ, பாதுகாவலர்களாக ஆக்கவோ கூடாது என்று விளக்கி கூறுகிறது. பொதுவாக எல்லா இறை நிராகரிப்பாளர்களையும் ஒட்டு மொத்தமாக கூறுவதாக இருந்தால் இத்தனை விளக்கங்கள் கூடிய வசனங்களும், அவர்களின் தன்மையை பற்றியும் கூற அவசியமே இல்லை.
எனவே, முஸ்லிம்கள் மீது குரோதம் வைக்காத, தீமையிழைக்க எண்ணாத, வெறுப்புணர்வை வைக்காத, முஸ்லிம்களின் நலனில் கேட்டையும் நாசத்தையும் விளைவிக்க நாட்டம் கொண்டிராத, இஸ்லாத்தை பரிகாசிக்கவோ பழிக்கவோ செய்யாத முஸ்லிமல்லாத மக்களிடம் பழகவோ, உறவாடவோ, நண்பர்களாக்க, ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவியும் அக்கறையும் செலுத்தி நல்லுறவை பேண இஸ்லாம் எவ்வித முட்டுகட்டையும், தடைகளையும் முஸ்லிம்கள் மீது விதிக்கவில்லை. இன்னும் சொல்ல போனால், அவ்வாறு செய்ய சொல்லி ஆர்வமூட்டி, இவ்வாறு செய்பவர்கள் அல்லாஹ்வின் சேநத்திற்குரிய நல்லடியார்களாக சிலாகித்து கூறுகிறது. அது பற்றிய வசனம் இதோ
"மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான். (அத்தியாயம் 60 வசனம்)
எனவே உங்களுடைய குற்றச்சாட்டான //This verse clearly states that a Muslim can only befreind a Muslim. Mohammed in order to ensure that his followers will not befriend and get influenced by people of other religions, revealed this verse. This verse illustrates that if a Muslim befriends a Non-Muslim than the wrath of Allah will be on him. Therefore in Islam, people of other religions should be treated with contempt,disrespect and cruelty.//
இது கற்பனையான, பொய்யான குற்றசாட்டு எனபதோடு, மிக முக்கியமாக இஸ்லாத்தை பற்றிய வெறுப்புணர்வை முஸ்லிமல்லாத மக்களிடம் ஏற்படுத்த வேண்டி இஸ்லாமிய வெறுப்பாளர்களால் காழ்ப்புணர்வோடு வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பதே எனது கருத்து. ஏன்னென்றால் பல வசனங்களை திருக்குர்ஆனிலிருந்து தேடி எடுத்து இஸ்லாத்தின் மீது குற்றசாட்டாக வைப்பவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் இக்குற்றச்சாட்டை வைத்திருக்க முடியாது. நான் விளக்கங்கள் கூறி, ஆதராங்களாக்கிய வசனங்களை பற்றியும், நிச்சயமாக இவர்கள் அறிந்திருக்க வேண்டும். எனவே எவர்கள் இஸ்லாமியர்களிடம் நேசம் வைப்பதில் வெறுப்பு கொண்டிருக்கிறார்களோ, அவர்களே இஸ்லாம் எங்களிடம் முஸ்லிம்கள் உறவு வைப்பதை தடுக்கிறது என்று புலம்புவது கபட நாடகமே. இத்தகைய கபட நாடககாரர்களிடம் மட்டுமே உறவு கொள்வதை இஸ்லாம் தடுக்கிறது. அல்லாஹ் ஒருவனுக்கே எல்லா புகழும்.

அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

5:07 AM, May 23, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் ஆறாவது குற்றச்சாட்டு இதோ,
//Koran 47:4 When you meet the unbelievers in the Jihad strike off their heads and, when you have laid them low, bind your captives firmly. Then grant them their freedom or take ransom from them, until War shall lay down her burdens. In the above verse, Mohammed is giving detailed instruction about how to maim and torture unbelievers in Jihad. And finally when the Muslims are satisfied enough after torturing and maiming the unbelievers, they should proceed to demand ransom for the captives. All for the sake for all-merciful Allah !!//

அத்தியாயம் 47 வசனம் 4ல் அல்லாஹ் கூறுகிறான், "( நம்பிக்கை கொண்டோரே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பாளர்களை நீங்கள் போரில் சந்திப்பீர்களானால், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடுபெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டுவிடுங்கள். போர் (பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களை கீழேவைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்). இது (இறை கட்டளையாகும்). அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான். ஆயினும் (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே அல்லாஹ்வின் பாதையில் யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்)செயல்களை அவன் பயனற்று போகுமாறு செய்ய மாட்டான்."
ஆக மேலே கூறப்பட்ட வசனமும் போரின் போது முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை என்பது அதன் நேரடி பொருளிலிருந்தே தெளிவாகிறது. இது குறித்த விளக்கங்களை உங்களுடைய 2வது, 3வது, 4வது குற்றச்சாட்டுகளுக்கு கொடுத்துள்ள விளக்கங்களை பார்த்தால், இஸ்லாம் முஸ்லிம்களோடு இணக்கமாக ஐக்கியமாக வாழுகின்ற முஸ்லிமல்லாதவர்களையோ, ஒப்பந்தம் செய்து அதனை பூரணமாக நிறைவேற்றி வரும் முஸ்லிமல்லாதவர்களையோ, போரின் போதும் கூட பலகீனமான மக்களாகிய பெண்கள், குழந்தைகள், வயோதிகர்களான முஸ்லிமல்லாதவர்களையோ வெட்டி வீழத்த ஒரு போதும் கட்டளையிட்டதில்லை என்பதை நன்கு புரிந்து கொள்ளலாம்.
இன்னும் சொல்ல போனால், போரில் வரம்பு மீறிட கூடாதென்றும் பலகீனமான மக்களாகிய பெண்கள், குழந்தைகள், வயோதிகர்களான முஸ்லிமல்லாதவர்களையோ தொல்லை தந்து விட கூடாதென்றும், பொது சொத்துக்களுக்கு (நீர் நிலைகள், பலனழிக்கும் விவசாயங்கள்) தீங்கு செய்து விட கூடாதென்றும் தனது மீது போர் வீரர்களுக்கு கண்ணியத்தையும் கட்டுபாட்டையும் கற்று தநதனுப்பி போரின் போது எப்படி நடக்கவேண்டும்? என்பதற்கு உலக சமூகத்திற்கே முன்னோடியாக, பின்பற்ற கூடிய முன்னுதாரமாக சத்திய இஸ்லாம் உள்ளது.
இன்று சாதரணமான ஒரு பிரச்சனையாலும் முதலில் தாக்குதலுக்கும், சூறையாடலுக்கும் உள்ளாக்கப்படுவது பொது சொத்துக்களேயாகும் என்பதனை அறிவாற்றலின், சிந்தனை தெளிவின், அறிவியல் வளர்ச்சியன் உன்னத நூற்றாண்டு மக்களாக பெருமைபட சொல்லிக் கொள்ளும் மக்களாகிய நாம் செய்து வருகிறோமே! ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே போரின் போது கூட பொது சொத்துக்களுக்கு தீங்கு செய்து விட கூடாதென்றும் பறை சாற்றிய சத்திய இஸ்லாம், சலனமில்லாமல் சக மனிதர்களை கொன்று குவித்திட கூறியது என்று சொல்லும் குற்றசாட்டு, எப்படிபட்ட குரோதமான விரோத மனப்பான்மையால் இட்டு கட்டபட்ட குற்றசாட்டாக இருக்க வேண்டும் என்பதனை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் கைபர் யுத்தத்தின் போது அலி (இறைவன் அவர்களை பொருந்தி கொள்வானாக!) அவர்களிடம் படையை தலைமையேற்று நடக்க கொடியை கையில் கொடுத்து விட்டு செய்த உபதேசம், "உன்னால் ஒரு மனிதனுக்கு நேர்வழி கிடைக்குமானால், உனக்கு சிவப்பு ஒட்டகைகள் (உலகத்திலுள்ள மிகப் பெரும் செல்வங்கள்) கிடைப்பதை விடவும் சிறந்தது".இத்தகைய உபதேசம், எந்த ஆட்சி தலைவனும் இதற்கு முன்போ, அதன் பின்போ கூறிட முடியாத, மக்களுடைய மனங்களில் பொறிக்கப்பட வேண்டிய பொன்னெழுத்துகளாகும். போருக்கு அனுப்பி வைக்கும் படைதளபதியடம் ஆட்சித் தலைவர் கண்ணியத்தையும் கட்டுபாட்டை பேண வேண்டிய அவசியத்தையும், இதை விட அற்புதமாக அந்த போர் சூழலில் கூறிட முடியாது. போரின் போது படையினருக்கும் அவர்களை சார்ந்த மக்களுக்கும் தங்களது எதிரி படையினர்கள் மீது ஆத்திரமும் ஆவேசமும் தான் வரும். அப்படி பட்ட சூழலில் அந்த மக்களுடைய இதயங்களையும், எண்ணங்களையும் வெல்ல வேண்டும் என்றால், எத்தகைய உன்னதமாக கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் வெளிபடுத்த வேணடும் என்பதனை உத்தம நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக) தனது படை தளபதிக்கு உபதேசிக்கிறார்கள் என்பது சிந்திக்க வேண்டிய விசயமாகும்.
இன்னும் சொல்ல போனால் இவ்வசனம் உங்களின் குற்றச்சாட்டுக்கு எதிராகவும், இஸ்லாத்தின் கருணையையும் நீதியையும் பறைசாட்டுவதாக உள்ளது என்பதே உண்மையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன்பே, போர் கைதிகளை எப்படி நடத்திட வேண்டும் என்ற பண்பாட்டை வகுத்து தந்த மார்க்கம் இஸ்லாமாகும். குற்றச்சாட்டாக கூறப்பட்ட வசனத்தில் கூட போர் கைதிகளை பெருந்தன்மையால் எவ்வித ஈட்டையும் பெறாமல் விடுதலை செய்யவோ இல்லது ஈட்டு தொகை பெற்று கொண்டாவது விடுதலை செய்யவோ கட்டளையிட்டது. சலனமில்லாமல் வெட்டிக் பொல்ல கட்டளையிடும் ஒரு சித்தாந்தம், இப்படிபட்ட ஒரு பெருந்தன்மையுடன் போர் கைதிகளை நடத்த கட்டளை பிறபிக்க முடியுமா? அல்லாஹ்க்கே எல்லா புகழும். 20வது நூற்றாண்டில் தான், போரின் போது போர் வீரர்களின் கண்ணியம் பாதுகாக்கபட வேண்டிய சட்டதிட்டங்கள் உலக நாடுகளின் அமைப்பான ஐநாவால் உருவாக்கப்பட்டது. இருப்பினும் ஜனநாயகம், போதுசட்டத்தின் ஆட்சி, மனித உரிமை என்றும் அறியவியல் ஆற்றல் என்று அனைத்து துறைகளிலிலும் முன்னேற்றம் அடைந்து விட்டோம் என அடையாளம் காட்டிய அமெரிக்கா அநியாயமாக உலகத்தின் மீது தனது பயங்ரவாதத்தை கற்பனையாக ஜோடிக்கப்பட்ட பொய்யான காரணத்தை காட்டி 21வது நூற்றாண்டில், ஈராக்கின் மீது போர் தொடுத்த போது தான் பிடித்த கைதிகளை நடத்திய அநாகரீக பயங்கரவாத்தை கண் கூடாக கண்டோமே? அபூகுரைபும், குவாண்டானமோவும் காட்டும் உண்மை என்ன? பயங்கரவாதமும், வெறித்தனமும் யாருடைய அடையாளங்கள்? இஸ்லாத்தினுடையதா? அதன் எதிரிகளுடையதா? சிந்தியுங்கள் சகோதரர்களே!

அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

2:35 AM, May 24, 2007  
Anonymous Anonymous said...

எல்லா மாநிலதிலுமே (தமிழ் நாடு உட்பட) என்கவுண்டர்கள் எல்லமே போலிதான். ஆனால் செத்தவர்கள் எல்லாம் ரவுடிகள் என்பதால் யாரும் பெரிதாக அலட்டுவது இல்லை. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இதில் மோடியை குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை.

ஆனால் நீங்கள் மோடிக்கு ஆதரவாகப் பேசும் போது மற்ற மாநில அரசு செய்த கொலைகளை மேற்கோள் காட்டி வாதடுவது, கருணாநிதியைப் பற்றி பேசும் போது மட்டும் அவர் என்ன செய்தாலும் தவறு என்று வாதாடுவதும் சரியாகத் தோன்றவில்லை.

ஒன்று குற்றம் குற்றமே என்று கூறுங்கள் (எல்லா விசயன்களிலும் ) அல்லது அவர் செய்துள்ளார் ஆகவே இவர் செய்ததும் சரி என்று வாதிடுங்கள்.

இப்படி சமயத்திற்குத் தக்கவாறு வாதிடாதீர்கள்

11:44 AM, May 25, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் ஏழாவது குற்றச்சாட்டு இதோ,
//Koran 5:33-34 The only reward of those who make war upon Allah and His messenger and strive after corruption in the land will be that they will be killed or crucified, or have their hands and feet and alternate sides cut off, or will be expelled out of the land. Such will be their degradation in the world, and in the Hereafter theirs will be an awful doom; Save those who repent before ye overpower them. For know that Allah is Forgiving, merciful. In this verse, Mohammed devises another recipe for torturing unbelievers. This particular recipe involves chopping off alternate limbs and expelling the Kafirs (people following other religions) out of the land.//

அத்தியாயம் 5வசனம் 33 மற்றும் 34ல் அல்லாஹ் கூறுகிறான், "அல்லாஹ்வுடனும், அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியல் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்கு தண்டனை இது தான் (அவர்கள்) கொல்லப்படுதல் அல்லது தூக்கிலிடப்படுதல் அல்லது மாறு கால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல். இது இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். மறுமையில் அவர்களுக்கு மிக கடுமையான வேதனையுமுண்டு. நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்தி கொள்கிறார்களே அவர்களை தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனானவும் கருணையுடையவனாகவும் இருக்கிறான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்."
எவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுக்கிறார்களோ இன்னும் இத்தகைய செய்கைகள் மூலம் சமுதாயத்தில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்துகிறார்களோ அத்தகையவர்கள் தான், இக்காரணங்களுக்காக கொலை செய்யப்படவோ அல்லது தூக்கிலிடப்படவோ அல்லது மாறு கால் மாறு கை வாங்கப்படவோ, அல்லது நாடு கடத்தப்படவோ வேண்டும் என்று அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறான் என்பது இந்த வசனத்தில் நேரடி பொருளாகவே தெளிவாக தெரிகிறது. அமைதியை, நிம்மதியை சீர் குழைக்கும் சண்டாளர்களை தானே தண்டிக்க இவ்வசனம் கட்டளையிடுகிறது. மாறாக அப்பாவிகளையோ, அமைதியாக வாழ்பவர்களையோ தண்டிக்க இவ்வசனம் அறிவுறுத்துகிறதா? நிரூபிக்க முடியுமா?

போர் செய்ய வருபவன் தனது எதிரியை வெட்டி வீழத்த வருகிறான். இவனை இரத்தின கம்பளம் விரித்து வரவேற்று உபசரிப்பார்களா? அல்லது போராடி வெட்டி வீழ்த்துவார்களா? நான் பதில் சொல்ல வேண்டாம் நீங்களே சொல்லுங்கள்.

இஸ்லாத்தின் பார்வையில் சமுதாயத்தில் குழப்பத்தை விளைவிப்பது ஒருவனை கொலை செய்வதை விடவும் கொடுமையான செயலாக கருதப்படுகிறது.
"....குழப்ப செய்வது கொலையை விடக் கொடியது...." (அத்தியாயம் 2 வசனம் 217).
ஏனென்றால் கொலை ஒருவனையோ அல்லது கொலை செய்யபட்டவனின் குடும்பத்தை மட்டுமே பாதிக்கிறது. ஆனால் குழப்பங்கள் பல ஆயிரக்கணக்கான உயிர்களை உயிருடன் சித்தரவதை செய்யும் கொடுமையாகும். சமூகத்தில் பதட்டம், நிம்மதியின்மை, கலவரங்கள் போன்றவற்றின் அடிப்படையாக இருப்பது குழப்பம் தான். எனவே குழப்பம் செய்வது கொலையை விட கொடியதாக இஸ்லாம் கருதுகிறது. இந்த கொளகையே, இஸ்லாம் சமூகத்தில் அமைதி, நிம்மதி, பாதுகாப்பான சமாதான சூழல், நிலவ வேண்டும் என்பதில் மிகவும் அக்கறையுடைய சித்தாந்தம் என்பது நிரூபனமாகிறது.

இந்த வசனங்கள் தெளிவுபடுத்தும் இன்னொரு முக்கிய விஷயம், ஒருவன் தனது தவறை உணர்ந்தி திருந்திவிட்டால் அவர்களை மன்னிப்பதை இஸ்லாம் ஆர்வமூட்டுகிறது என்பதுமாகும். உங்களது இறைவனிடத்தில் மன்னிப்பையும், கருணையையும் எதிர்பாக்கும் இறையடியானே, நீ எதிர்பார்க்கும் அதே மன்னிப்பையும், கருணையையும் உனது சகோதரன் இடத்தில் நீயும் காட்டு என்பதனை அல்லாஹ் உணர்த்தும் வகையில் தான், " நீங்கள் அவர்கள் மீது சக்தி பெறுமுன் திருந்தி கொள்கிறார்களே அவர்களை தவிர, நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனானவும் கருணையுடையவனாகவும் இருக்கிறான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்." கூறகிறான்.இந்த அறிவுரை மூலமாக, இஸ்லாம் முஸ்லிம்களுக்கு பழிவாங்கும் உணர்வுக்கு தடைபோட்டு, கருணையையும், இரக்க சிந்தனையையும் வளர்க்கிறது.
முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் கூறனார்கள், "மண்ணிலுள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான். (ஆதாரம் திர்மிதி)

இன்னும் இதே அத்தியாயத்தில் வசனம் 27லிருந்து 32 வரைப் படித்தீர்களா? முதல் மனிதர் நபி ஆதம் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்களுடைய இரு பிள்ளைகளிடைய நடந்த சம்பவத்தை எடுத்து கூறி, இறையச்சமுடையவன் அநியாயகாரர்களுடைய அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டான், அல்லாஹ்வுக்கு அஞ்சுவதையே முன்னிலைபடுத்தவான் என்னும் சிறப்பான பண்பையும், எவனொருவன் அநியாயமாக இன்னொரு உயிரை கொலை செய்வானோ, அக் கொலை செய்யப்பட்டவனின் பிற பாவங்கள் கொலை செய்தவன் மீது அல்லாஹ்வால் சுமத்தப்படும் என்னும் எச்சரிக்கையை கூறி, இத்தகையவன் நஷ்டமடைந்தவன் என்று உறுதியும் கூறி, எவனொருவன் ஒரு உயிரை அநியாயமாக கொல்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலவான் என்ற சாபத்தை கூறி எச்சரித்தும், எவனொருவன் ஒரு உயிரை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவன் போலவான் என்ற நன்மாரயத்தை கூறி, பிறரை வாழ வைப்பதற்கு ஆர்வமூட்டும் இஸ்லாமிய சித்தாந்தமா மனிதர்களை அழித்தொழிக்க ஆர்வமூட்டும் மார்க்கம் என்றும், வெறுப்புணர்வையும், தீவிரவாதத்தை ஊட்டும் மார்க்கம் என்றும் குற்றசாட்டு வைக்கிறீர்கள்? நியாயமாக நடுநிலையாக சிந்தியுங்கள். ஒரு சித்தாந்ததின் முழு விபரங்களையும் அறிந்து கொண்டு விட்டு முடிவு எடுங்கள். மேலோட்டமாக, இஸ்லாத்தின் விரோதிகள் கூறும் விபரங்களை அப்படியே எடுத்து கொள்ளாமல், அச் செய்திகளின் உண்மை நிலை எத்தகையது? என்பதனை ஆராய்ந்து அதன் பின் முடிவு எடுங்கள் என்பதனை உங்களின் மேலான கவனத்திற்கு தருகிறேன்.

அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

1:46 AM, May 26, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் எட்டாவது குற்றச்சாட்டு இதோ
//Koran 5:51Believers, take neither Jews nor Christians for your friends. They are friends with one another. Whoever of you seeks their friendship shall become one of their number. Allah does not guide the wrong-doers. In this verse Prophet Mohammed is clearly instructing his followers never to befriend a Christian or a Jew. Because if they take a Christian or a Jew as a friend, they will commit a wrong deed and Allah's wrath will be on them.//
அத்தியாயம் 5 வசனம் 51ல் அல்லாஹ் கூறுகிறான், " நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிருஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்கு பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களை பாதுகாவலர்களாக ஆக்கினால், அவரும் அவர்களை சேர்ந்தவர் தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயகார மக்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான்."
உங்களுடைய 5வது குற்றச்சாட்டுக்கு (4:144) விளக்கம் தரும் போது, எத்தகைய மக்களை உற்ற நண்பர்களாக, பாதுகாவலர்களாக எடுக்க கூடாது என்று அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டான் என்பதனை பட்டியலிட்ட போது 5:51வது வசனத்தை நான குறிப்பிட்டுள்ளேன். எனவே 5வது குற்றச்சாட்டுக்கு (4:144) தந்த விளக்கமே இதற்கும் போதுமானது.
அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

4:52 AM, May 26, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் ஒன்பதாவது குற்றச்சாட்டு இதோ
//Koran 5:57 Believers, do not seek the friendship of the infidels and those who were given the Book before you, who have made your religion a jest and a pasttime... Here "those who were given the Book before you" refers to Christians and Jews. Once again Mohammed is warning Muslims of all time never to befriend a Christian or a Jew.//
அத்தியாயம் 5 வசனம் 57ல் அல்லாஹ் கூறுகிறான், " இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், இறை மறுப்பாளர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தை பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்து கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்க்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்." (அத்தியாயம் 5 வசனம் 57)
உங்களுடைய 5வது குற்றச்சாட்டுக்கு (4:144) விளக்கம் தரும் போது, எத்தகைய மக்களை உற்ற நண்பர்களாக, பாதுகாவலர்களாக எடுக்க கூடாது என்று அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கட்டளையிட்டான் என்பதனை பட்டியலிட்ட போது 5:57வது வசனத்தையும் நான் குறிப்பிட்டுள்ளேன். எனவே 5வது குற்றச்சாட்டுக்கு (4:144) தந்த விளக்கமே இதற்கும் போதுமானது.
அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

5:00 AM, May 26, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் பத்தாவது குற்றச்சாட்டு இதோ
//Koran 5:64 The Jews say: 'God's hand is chained.' May their own hands be chained! May they be cursed for what they say!... In the above verse Prophet Mohammed is showing his deep respect for the Jews.//
அத்தியாயம் 5 வசனம் 57ல் அல்லாஹ் கூறுகிறான், " அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது என்று யூதர்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய கைகள் தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன். தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான். உம் மீது உமது இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும், நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே அவர்களிடையே பகைமையும் வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள் வரை போட்டு விட்டோம். அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும் போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான். ஆயினும் இன்னும் அவர்கள் பூமயில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர். அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்."
அல்லாஹ் தன்னை விசுவாசிப்போருக்கும், விசுவாசிக்காதோருக்கும் அவனது கருணையை கொண்டு இப்பூமியில் எல்லா வளங்களையும் வழங்கியிருக்கின்றான். மனிதன் நன்றி கெட்டு அல்லாஹ்க்கு வழிப்படாமல் நடந்தாலும், அவனுக்கும் வாழ்வாதாரங்களை வழங்கும் கருணையாளனாக உள்ளான். மனிதனின் உடலிலுள்ள ஒவ்வொரு அங்கங்களின் செயல்பாடுகளையும் நினைத்துப் பார்த்தாலே அல்லாஹ்வின் வல்லமையையும் கருணையையும் சொல்லி முடிக்க இயலாத அளவு, இறைவன் கிருபை செய்துள்ளான். இன்னும் மனிதனுக்கு இப்பூமியில் வசதியாக வாழும் பொருட்டு, இரவையும் பகலையும், வானத்தையும் சூரியனையும், காற்றையும் தட்ப வெட்ப சூழலையும் மழையையும் பிற உயிர் ஜீவராசிகளையும் படைத்து மனிதனுக்கு அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல், இன்னும் நன்றி கெட்டவனாக, "கஞ்சன்" என்று அல்லாஹ்வை கஞ்சனாக உருவகப்படுத்திய யூதர்களுக்கு பதிலளிக்கும் முகமாகவே இவ்வசனம் இறக்கப்பட்டது. அல்லாஹ் யூதர்களுக்கு வேதத்தை வழங்கி, அதில் பிற தூதர்களின் வருகையை பற்றி முன்னறிவிப்புகள் செய்திருந்தும், இறைத்தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளோடு வந்த பிறகும் தங்களது மனோயிச்சையாலும் கர்வத்தாலும் அந்த இறைத்தூதர்களை மறுத்ததோடு, அவர்களை கொலையும் செய்தார்கள். பிறகு இறைவனையே நிராகரிக்கும் வகையில் தவறாக உருவகமும் செய்தார்கள். அல்லாஹ் தான் நாடியவர்களை தூதாராகவும், தான் நாடியவர்களுக்கு தனது அருட் கொடைகளை வழங்குவதும் இந்த கேடர்களுக்கு வழிகேட்டையும், நிராகரிப்பையும் அதிகரித்து விட்டது. அல்லாஹ் உடைய அதிகாரத்தில் கேள்வி கேட்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. அல்லாஹ்வின் நல்லடியார்கள் எல்லா நிலைகளிலும் (தங்களுக்கு நன்மை ஏற்பட்டாலும், தீமை ஏற்பட்டாலும்) அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில் எவ்வித குறைவையும் உண்டாக்க மாட்டார்கள். இது இந்த நல்லடியார்களின் நம்பிக்கையை மேலும் மேலும் அதிகரிக்க செய்யும். ஆனால் சந்தர்பவாதிகளோ, தங்களுக்கு நல்லது ஏற்பட்டால் அல்லாஹ்வை புகழ்பவர்களாகவும், தீமை ஏற்பட்டால் அல்லாஹ்வை குறை கூறவும் செய்வார்கள். இது அவர்களது நிராகரிப்பை அதிகரிக்க செய்து வழி கேட்டில் விட்டு செல்லும் என்ற வகையில் இறையடியார்களுக்கு ஒரு பாடமாகவே இவ்வசனம் அமைந்துள்ளது.
அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

12:56 AM, May 27, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் பதினென்றாவது குற்றச்சாட்டு இதோ
//Koran 9:29 Fight those who believe not in Allah nor the Last day, nor hold the forbidden which hath been forbidden by Allah and his messenger, nor acknowledge the Religion of Truth from among the People of the Book, until they pay the Jiziyah with willing submission. And feel themselves subdued.//
முதல் குற்றாச்சாட்டும் இதே வசனத்தை கொண்டதே. எனவே அடுத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க செல்கிறேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

1:13 AM, May 27, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் பனிரெண்டாவது குற்றச்சாட்டு இதோ
//Koran 98:1-8 The unbelievers among the People of the Book and the pagans shall burn for ever in the fire of Hell. They are the vilest of all creatures. Here "People of The Book" refers to Christians and Jews. So according to Prophet Mohammed, Christians, Jews and pagans are the vilest of all creatures in the world. Islam in deed holds a high respect for people of other religions !!//
அத்தியாயம் 98 வசனங்கள் 6, 7 ல் அல்லாஹ் கூறுகிறான், "நிச்சயமாக (ஏக இறைவனை) மறுப்போராகிய வேதம் கொடுக்கப்பட்டவர்களும், இணைவைப்பவர்களும், நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இத்தகையவர்கள் தான் படைப்புகளில் மிக கெட்டவர்கள் ஆவார்கள். நிச்சயமாக எவர் நம்பிக்கை கொண்டு நல்லறங்களை செய்கிறார்களோ, அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள். அவர்களுடைய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்துள்ள (அத்னு என்னும்) சுவர்க்க கோலைகளாகும். அதில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்லாஹ்வும் அவர்களை பற்றி திருப்தியடைவான். அவர்களும் அவனை (அல்லாஹ்வை) பற்றி திருப்தி அடைவார்கள். தன் இறைவனுக்க பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்."

ஆக மேலே கூறிய வசனங்களில் அல்லாஹ் தனது கட்டளைகளை ஏற்று அதன்படி வாழ்ந்த மனிதர்களுக்கு மறுமை வாழ்க்கையில் சுவர்க்க பெருவாழ்வை தருவதாக வாக்களித்து, இத்தகைய நிரந்த நலவாழ்வை பெற்றுவிட்டவர்கள் தான் நன்மக்கள் என பெருமையுடன் கூறுகிறான். அதே போன்று, எவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்து, வழிதவறி நடந்தார்களோ அவர்கள் மறுமை வாழ்க்கையில், கொடுமையான தண்டனையை பெற்று தரும் சுட்டெரிக்கும் நரகத்தில் புகுத்தப்பட்டு நிரந்த தீயவாழ்வை பெறுவார்கள். இக் கொடுமையான வாழ்வை நிரந்தரமாக அனுபவிக்கும் இம்மக்கள் தான் கெட்டவர்கள் எனவும் அல்லாஹ் எச்சரித்து கூறுகிறான்.

அல்லாஹ் மனிதர்களுக்கு பகுத்தறிவை வழங்கி, நேர் வழியையும் தீய வழியையும் பிரித்து காட்டிட ஒரு தூதரையும் அனுப்பி, அவர்கள் மூலமாக திருக்குர்ஆன் வேதத்தை வழங்கி, அதன் மூலம் அவனது கட்டளைகளை விளக்கப்படுத்தி, எவற்றை செய்யவேண்டும், எவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற விளக்கங்களை தெளிவாக கூறிய பின்னர், மனிதன் தனது சுய விருப்பத்தை கொண்டு தான் செல்லும் பாதையை தெரிவு செய்து கொள்கிறான். அல்லாஹ்வின் வார்த்தைகளை நம்பி அவன் கூறும் வழியை தேர்வு செய்த மனிதர்களையும், அல்லாஹ்வின் வார்த்தைகளை மறுத்து அவன் செல்ல கூடாது என்று எச்சரித்த வழியை தேர்வு செய்த மனிதர்களையும், மறுமையில் (மரணித்த பின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபட்படும் நாள்) விசாரிக்கப்பட்டு, அவர்களின் செயல்களின் அடிப்படையில் தீர்ப்பு சொல்லி, அதற்கு தகுந்த வெகுமதிகள் வழங்கப்படும். அல்லாஹ் நிச்சயமாக மனிதர்களுக்கு அநியாயம் செய்யமாட்டான் என்று பல்வேறு வசனங்களில் (2:281, 3:25, 3:161, 4:40, 4:77, 4:124, 6:160, 8:51, 10:44, 10:54, 16:111, 18:49, 21:47, 22:10, 36:54, 39:69, 40:17, 41:46, 43:76, 45:22, 46:19, 50:29) உறுதியாக கூறியுள்ளான்.

முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் அல்லாஹ் கூறவதாக கூறினார்கள், "எனது அடியார்களே! நான் யாருக்கும் அநியாயம் செய்வதை எனக்கு நானே தடுக்கபட்டதாக ஆக்கியுள்ளேன். (சுபுஹானல்லாஹ்) அது போன்று நீங்களும் (மனிதர்கள்) யாருக்கும் அநியாயம் செய்வதை தடுக்கபட்டதாக ஆக்கியுள்ளேன். ஆகவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதீர்கள்." (அறிவிப்பாளர்: அபூதர் கிபாரி (இறைவன் அவர்களை பொறுந்தி கொள்வானாக!), நூல்: முஸ்லிம்)

அனைத்தையும் படையத்து பரிபாலிக்கும், அகில உலகங்களின் ஆட்சி அதிகாரத்திற்கு சொந்தக்காரனான அல்லாஹ், எத்தகைய நீதியாளன் (சுபுஹானல்லாஹ்) என்பதன் அத்தாட்சியாக மேலே குறிப்பிட்ட இறை வசனங்களும், நபி மொழியும் சாட்சிகளாக இருக்கின்றன.

மேலும், பேரருளாளன் அல்லாஹ் ஒன்றும் சொல்லாமல், சிந்தித்துணரும் அறிவையும் ஆற்றலையும் தராமல், ஆதாரங்களையும், வழிகாட்டுதல்களையும், எச்சரிக்கைகளையும் தராமல், மக்களை குற்றம் பிடிக்கவில்லையே? இன்னும் அவனது வழிகாட்டலான திருக்குர்ஆனில் பல்வேறு வசனங்களில் (2:164 2:219 4:82 6:46 6:47 6:50 6:80 6:98 7:57 7:176 7:185 10:3 11:24 13:3 16:11 16:17 16:44 16:67 16:69 16:90 17:41 25:62 28:71 28:72 29:43 30:8 30:21 30:24 30:28 30:50 32:4 35:3 39:42 45:13 59:21) அவனை உணர்ந்து கொள்ளும் வகையில் பல்வேறு செய்திகளை கூறி, அச்செய்திகளை சிந்தித்து அதனடிப்படையில் அல்லாஹ்வை நம்பி வழிபடும் படி கூறுகிறானே தவிர, எவ்வித ஆதாரமும் இல்லாமல், அவனது வல்லமைக்கும், பெருமைக்கும் ஆதாரம் தராமல் தன்னை இறைவனாக அல்லாஹ் கூறவில்லை.

இன்னும் அவனை நம்பி, அவனது கட்டளைக்கு கீழ்படிந்து நடப்போருக்கு தரப்பட இருக்கும் வெகுமதிகளை நன்மாரயமாக கூறியும், அவனை மறுத்து, அவன் கட்டளைகளுக்கு கீழ்படிய மறுப்பவர்களுக்கு கொடுக்கபடவிருக்கும் தண்டனைகளை குறித்து எச்சரிக்கையும் முன்பாகவே கூறி விட்டான். இரகசியமாக வைத்து கொள்ளவில்லை. இதற்கு பின்பு மனிதன் தனது செயல்களுக்கு தானே பொறுப்பாளியாக வேண்டுமே தவிர, வேறு யாரையும் நிந்திக்கவோ, குற்றம்சாட்டவோ முடியாது.
அல்லாஹ் அவனது கட்டளைகளை மீறிநடப்பவர்களை தீயோர்கள் என்று கூறுவதையும், அவர்களுக்கு மறுமையில் தண்டனை தரப்படும் என்று கூறுவதும், அல்லாஹ்வை நம்பாத மக்களின் மனதை புண்படுத்தும் என்று சொல்லுகிறீர்கள். ஒரு உதாரணத்தை தங்கள் சிந்தனைக்கு முன்வைக்கிறேன்.

பள்ளிக்கூடத்தில் பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர் தனது மாணவர்களிடம் கூறுகிறார், "எனது அருமை மாணவர்களே, நான் சொல்லி தருபவற்றை நன்கு கருத்தூண்றி படியுங்கள். அன்றைய பாடங்களை அன்றே படித்து விடுங்கள். இதனால் நீங்கள் சிறந்த மதிப்பெண்களை பெற்று வருங்காலத்தில் நல்ல வேலைக்கு சென்று சிறப்பான வாழ்வை பெற்று கொள்ளலாம். ஒழுங்காக படிக்காமல் இந்த பருவத்தை வீணடித்தால், வருங்காலத்தில் நல்ல வேலைக்கு செல்ல முடியாமல், கடினமான வாழ்க்கையை பெற வேண்டியது இருக்கும்." என்று எச்சரிக்கை செய்கிறார். இந்த எச்சரிக்கையை கவனத்தில் எடுக்கும் மாணவர்கள், நன்கு படிக்கிறார்கள். இந்த எச்சரிக்கையை சட்டை செய்யாத மாணவர்கள் மேசமாக படிக்கிறார்கள். இப்போது, மேசமாக படிக்கும் மாணவர்கள், என்னை ஆசிரியர் சபிக்கிறார், இது எனது மனதை புண்படுத்துகிறது என்று கூறுவானானால், அதற்காக ஆசிரியர் எச்சரிக்கை செய்வதை நிறுத்திவிட முடியுமா? இன்று புண்படுத்துவதாக வருத்தம் மட்டும் படும் மாணவன், எச்சரிக்கை செய்யாமல் இருந்தால் பிற்காலத்தில் தான் மரணிக்கும் வரையில் தனது ஆசிரியரை நிந்தித்து கொள்வான். தனது படிக்கும் காலத்தில் தன்னை திருத்தாமல் இருந்ததன் விளைவு இன்று நான் கஷ்டபடுகிறேனே என்று தினந்தோறும் வருந்தவானே? ஆக படிக்கும் காலத்தில் எச்சரிக்கை செய்து நல்வழிக்கான வழிவகைகளை செய்வது சிறந்ததா? அல்லது எச்சரித்தால் மனம் நோகுமே என்று விட்டு விட்டு வருங்காலத்தில் நிரந்தமாக வேதனைபட வைப்பது சரியானதா?

இஸ்லாத்தின் கொள்கைப்படி இவ்வுலக வாழ்க்கை என்பது மறுவுலக வாழ்க்கை நிர்ணயிக்கும் பரீட்சை களமாகும். இவ்வுலக வாழ்க்கை நிரந்தரமற்றதும், மரணத்தோடு முடிவடைய கூடியதுமாகும். மறுவுலக வாழ்க்கை முடிவுறாததும் நிரந்தரமானதுமாகும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான், "உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதை சோதிப்பதற்காக, அவன் (அல்லாஹ்) மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். மேலும், அவன் யாவரையும் மிகைத்தவன். மிக மன்னிப்பவன்." (அத்தியாயம் 67, வசனம் 2)
எனவே நிரந்தர உலக வாழ்க்கையில் வெற்றியை ஈட்டிட பரீட்ச்சை களத்தை (இவ்வுலக வாழ்க்கையை) எப்படி பயன்படுத்த வேண்டும் என்னும் வழிகாட்டுதலாக திருக்குர்ஆனையும், அதன் பயிற்சியாளராக முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்களையும் (ஹதீஸ்) தந்துவிட்டு தான் அல்லாஹ் மறுமையில் மனிதர்களை விசாரணை செய்கிறான். எனவே, எவர்கள் மறுமையின் வாழ்கையை குறித்து அச்சமும், அக்களையும் கொள்கிறாரோ, அவர்கள் அல்லாஹ்வின் போதனைகளுக்கு செவிமடுப்பார்கள், எவர்கள் இதை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் எச்சரிக்கை பற்றியும் சட்டை செய்ய மாட்டார்கள். அத்தகையவர்கள் தீயவர்கள், தண்டனைகள் என்று கூறப்படுவது பற்றியும் சட்டை செய்ய கூடாது. எச்சரிக்கைகளை ஏற்று கொள்ளமாட்டேன், ஆனால் கூறப்படும் வார்த்தைகள் மட்டும் என்னை வறுத்துகிறது என்பது சந்தர்ப்பவாத தர்க்கவாதமே அன்றி வேறில்லை.

அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

4:01 AM, May 29, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் பதிமூன்றாவது குற்றச்சாட்டு இதோ,
//Koran 22:19-22:23 Garments of fire have been prepared for the unbelievers. Sclading water shall be poured upon their heads, melting their skins and that which is in their bellies. They shall be lashed rods of iron. Whenever, in their anguish, they try to escape from Hell, back they shall be dragged, and will be told: 'Taste the torment of the Conflagration!' Here Mohammed has imagined vividly how people of other religions will be punished in Hell. By his sick and disgusting imagination, he is trying to make sure that people of other religions convert to Islam out of sheer terror of Hell. And if this terror doesn't work, then the Muslims are always instructed to convert unbelievers to Islam brutally by force in Jihad.//
அத்தியாயம் 22 வசனங்கள் 19 முதல் 22 வரை அல்லாஹ் கூறுகிறான், "(இறை நமிபிக்ளையாளர்களும், நிராகரிப்பாளர்களும்) இரு தரப்பாரும் தம் இறைவனை பற்றி தர்க்கின்றனர். ஆனால் எவர் (அல்லாஹ்வை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்க நெருப்பிலிருந்து ஆடைகள் தாயாரிக்கப்படும். கொதிக்கும் நீர் அவர்களின் தலைகளின் மேல் ஊற்றப்படும். அதை கொண்டு அவர்களுடைய வயிறுகளிலுள்ளவையும், தோல்களும் உருக்கப்படும். இன்னும் அவர்களுக்காக இரும்பு தண்டங்களும் உண்டு. (இந்த) துக்கத்தினால் அவர்கள் அதை(நரகத்தை) விட்டு வெளியேற விரும்பும் போதெல்லாம் அதனுள்ளே திருப்பப்பட்டு எரிக்கும் வேதனையை சுவையுங்கள் (என்று சொல்லப்படும்)".
மேலே கூறப்படுள்ள வசனங்களில் இவ்வுலகில் வாழும் போது அல்லாஹ்வை நிராகரித்த மக்களுக்கு எப்படிபட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்பதை கூறி, அல்லாஹ் மனிதர்களை எச்சரிக்கை செய்கிறான். திருக்குர்ஆனில், தண்டனைகள் கூறி பயமுறுத்தும் வசனங்கள் மட்டுமா உள்ளது? வெகுமதிகளை கூறி ஆர்வமூட்டும் வசனங்கள் இல்லையா? என்று பார்த்தால், தண்டனைகளை கூறி எச்சரிக்கை செய்யும் வசனங்களுக்கு நிகராக, அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நன்மைகள் செய்வோருக்கு தரப்படும் சுவர்க்கப் பெரு வாழ்வில் கிடைக்கப் பெரும் சுகபோகங்கள் குறித்தும் விளக்கமாக தெளிவாக பல வசனங்கள் கூறப்பட்டுள்ளன. எனவே தண்டனை கூறி பயமுறத்துவது மட்டுமே அல்லாஹ்வின் நோக்கமல்ல. வெகுமதிகளையும், சுகபோகங்களை கூறி நற்கருமங்கள் செய்ய ஆர்வமூட்டுவதும் அல்லாஹ்வின் நோக்கமாக உள்ளது என்பது புலனாகும். குற்றச்சாட்டாக வைக்கப்பட்ட வசனத்திற்கு அடுத்து வரும் வசனங்கள், சுவர்க்க வாழ்வின் சுகபோகங்கள் பற்றியும், கிடைக்கப்பட உள்ள வெகுமதிகள் கூறியுள்ளதை பார்க்க தவறியது ஏனோ?
//By his sick and disgusting imagination, he is trying to make sure that people of other religions convert to Islam out of sheer terror of Hell. And if this terror doesn't work, then the Muslims are always instructed to convert unbelievers to Islam brutally by force in Jihad// அல்லாஹ்வை ஏற்று கொள்வதற்காக, இப்போதே (இவ்வுலகிலேயே) மனிதர்கள் துன்புறத்தப்பட்டு இஸ்லாத்தை வற்புறத்தலோடு ஏற்று கொள்ள வைக்கப்பட்டார்களா? நிர்பந்தம், மனித உரிமை மீறல்கள் என்று குற்றம்சாட்டுவதற்கு. அப்படி ஒன்றும் மக்கள் துன்புறத்தப்படவில்லையே.

இன்னும் இஸ்லாத்தில், எது சரி? எது தவறு? எதனை செய்ய வேண்டும், எதனை விட்டும் விலகியிருக்க வேண்டும் என்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன. சிந்திக்க அறிவும் தரப்பட்டுள்ளது. தேர்நதெடுக்கும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. ஆதாரம் இதோ,
"(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து)தெளிவாகி விட்டது. ஆகையால் எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாக பற்றி கொண்டார். அல்லாஹ் யாவற்றையும் செவியுறவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கிறான்."
எந்த குர்ஆனிலிருந்து குற்றசாட்டுகளை கூறுகிறீர்களோ, அதே குர்ஆனில் தானே அத்தியாயம் 2 வசனம் 256ல் அல்லாஹ் மேலே கூறியவாறு கூறுகிறான். பின்பு எப்படி நிர்பந்திப்பதாகவும், வற்புறுத்தி இஸ்லாத்தை மக்களிடம் திணிப்பதாகவும் சொல்கிறீர்கள்.

ஒரு மனிதன் விபச்சாரம் செய்கிறான். அதை கண்ட மற்றொருவர், ஐயா! விபச்சாரம் செய்வது மானக்கேடான செயலாயிற்றே! சமூகத்திற்கு தீங்கையும் கேவலத்தையும் கொண்டுவருவதோடு, எய்ட்ஸ் போன்ற ஆட்கொள்ளி நோயையும் பரிசாக தரக்கூடிய கொடுமையான தீமையாக உள்ளதே! என்று நற்போதனை செய்கிறார். இப்போது விபச்சாரம் செய்தவன், நற்போதனை செய்தவர் என் உரிமையை பறிக்கிறார் என்றும், விபச்சாரம் செய்யாமலிருக்க நிர்பந்திக்கிறார் என்றும், என்னை நோயை கொண்டு சபிக்கிறார் என்றும், இதனால் என் மனம் வேதனைபடுகிறது என்று குற்றம்சாட்டினால், இவனது குற்றசாட்டில் நியாயம் உள்ளதா? அறிவுரையை மதிக்காமல் விபச்சாரத்தை செய்ய கூடியவன், அவர் சொன்ன விளைவுகளையும் சேர்த்து தானே புறந்தள்ள வேண்டும். அது என்ன அறிவுரையை மட்டும் புறந்தள்ளுவது, எச்சரிக்கையையும், விளைவுகளை மட்டும் பற்றி வறுத்தப்படுவது. இதனால் பயன் உண்டா? சிந்திக்க வேண்டும்.

ஒரு சித்தாந்தத்தை உண்மையல்ல என்று புறம் தள்ளினால், அந்த சித்தாந்தம் கூறுகின்ற, அதனால் வரும் நன்மைகளையும் இது உண்மையில்லை என்று புறந்தள்ள வேண்டும். அதுபோல அதனை பின்பற்றாது போனால் வரும் விளைவுகளை, கேடுகளை பற்றிய எச்சரிக்கைகளையும் புறந்தள்ள வேண்டும். அது தான் நியாயம். சில விசயங்களை சீரியஸாக எடுத்து கொண்டு வாதிடுவது, இன்னும் சில விசயங்களை புறந்தள்ளி விட்ட கண்டு கொள்ளாமல் இருப்பது, இரட்டை வேடமாகும். விதண்டாவாதமும் ஆகும்.

இன்னும் சில விளக்கங்கள் பனிரெண்டாவது குற்றச்சாட்டின் விளக்கத்திலும் கூறப்பட்டுள்து. பார்க்கவும். அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

5:24 AM, May 29, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் பதிநான்காவது குற்றச்சாட்டு இதோ

//Koran 18:28-30 For the wrongdoers We have prepared a fire which will encompass them like the walls of a pavilion. When they cry out for help they shall be showered with water as hot as molten brass, which will scald their faces. Evil shall be their drink, dismal their resting-place. Who are the "wrong-doers" here ? None other than the people who DO NOT follow Islam. So Prophet Mohammed here continues with his hallucination and gives the description of Islamic Hell in the form of a revelation.//
அத்தியாயம் 18 வசனங்கள் 28 முதல் 30 வரை அல்லாஹ் கூறுகிறான்,
"(நபியே!) எவர்தம் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும் மாலையிலும் அவனை பிராத்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் நீரும் பொறுமையயை மெற்கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அவர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர். இன்னும் எவனுடைய இதயத்தை நம்மை (அல்லாஹ்வை) நினைவு கூறுவதிலிருந்து நாம் திரப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர். ஏனெனில் அவன் தன் இச்சையை பின்பற்றியதனால் அவனுடைய காரியம் வரம்பு மீறியதாகி விட்டது
(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக! இந்த சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து) உள்ளது. ஆகவே விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும், விரும்புபவர் (அதனை) நிராகரிகட்டும். அநியாயகாரர்களுக்கு (நரக) நெருப்பை நாம் சித்தப்படுத்தியுள்ளோம். (அந்நெருப்பின்) சுவர் அவர்களை சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்க தேடினால், உருக்கபட்ட செம்பு போன்ற தண்ணீதை கொண்டே இரட்சிக்கபடுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டு கருக்கிவிடும். மிக கேடான பானமாகும் அது. இன்னும் இறங்கும் தலங்களில் அதுவே மிக கெட்டதாகும்.
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ, அத்தகைய அழகிய செயல் செய்வோரின் (நற்)கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்."
பாதையை தெரிவு செய்து கொள்ளும் சுதந்திரம் மனிதர்களின் சுயவிருப்பத்திறகே விடப்பட்டுள்ளது. எனவே, எவ்வித நிர்பந்தமும் இஸ்லாத்தில் இல்லை என்பதற்கு மற்றுமொரு சான்றாக 18:29வது வசனத்தின் முன் பகுதி உள்ளது. இறை செய்திகளை கற்று, அச்செய்திகளை தன்னளவில் செயல்படுத்தி, பிறருக்கு அச்செய்திகளை எத்தி வைப்பது மட்டுமே இறைதூதர்களின் கடமையாக இருந்தது. அதற்கு மேலே பிறருடைய விஷயத்தில் அல்லாஹ்வின் தூதருக்கே எவ்வித அதிகாரமுமில்லை. அத்தியாயம் 42 வசனம் 48ல் அல்லாஹ் கூறுகிறான் "எனினும் (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்) நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலர்களாக அனுப்பவில்லை. (தூது செய்தியை எடுத்து கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும்.......".
எங்கேயாவது, மக்கள் இஸ்லாத்தை பின்பற்ற வைக்க வேண்டியது உமது கடமை என்று அல்லாஹ் கட்டளை பிறப்பித்தானா? இல்லையே? பின் நிர்பந்திக்கப்பட்டு இஸ்லாத்தில் மாற்றபடுகிறார்கள் என்ற குற்றசாட்டு இஸ்லாத்தின் மீது ஒரு காலத்திறகும் பொருந்ததாது. ஒரு சமயம் எந்த முஸ்லிமாவது, முஸ்லிமல்லாதவரை நிர்பந்தித்து இஸ்லாத்தின் பால் கொண்டு வந்தால், அந்த முஸ்லிம் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து விட்டான் என்பது 2:256, 42:48 வசனங்கள் மூலமாக தெளிவாகும்.
சுயமாக பாதையை தேர்வு செய்து கொண்ட மனிதன் தனது நிலையை குறித்து எவரையும் நிந்தித்து கொள்ள முடியாது. அவனையே தான் அவன் நிந்தித்து கொள்ள வேண்டும் இது குறித்த விளக்கங்கள் ஏற்கனவே 12, 13வது குற்றசாட்டுகளுக்கான விளக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

10:43 PM, May 29, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் பதினைந்தாவது குற்றச்சாட்டு இதோ
//Koran 40:67-40:73 Do you not see how those who dispute the revelation of God turn away from the right path ? Those who have denied the Book and the message We sent through Our apostles shall realize the truth hereafter: when, with chains and shackles round their necks, they shall be dragged through scalding water and then burnt in the fire of Hell. Prophet Mohammed here explains what will happen to those people who choose NOT to follow his revelation "Quran"- a manual of plunder, rape and murder. So for people of other religions following scriptures other than Quran, Allah has pre-planned punishment. First they shall be dragged through scalding water with chains around their necks and then they will be burnt in the fire of Hell. Allah is truly merciful !!//
அத்தியாயம் 40 வசனங்கள் 69 முதல் 73 வரை அல்லாஹ் கூறுகிறான், "அல்லாஹ்வின் வசனங்களை தர்க்கம் செய்பவர்களை நீ்ங்கள் பார்க்கவில்லையா? எவ்வாறு அவர்கள் (சத்தியத்தை விட்டும்) திருப்பப்படுகின்றனர்? எவர் இவ்வேதத்தையும் நம்முடைய (மற்ற) தூதர்கள் கொண்டு வந்ததையும் பொய்பிக்கிறார்களோ அவர்கள் விரைவிலேயே (உண்மையை) அறிவார்கள். அவர்களுடைய கழுத்துக்களின் மேவாய்கட்டைகள் வரை அரிகண்டங்களுடன் விலங்குகளுடன் இழுத்து கொண்டு வரப்பட்டு கொதிக்கும் நீரிலும் பிறகு (நரக) தீயிலும் கரிக்கப்படுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் (அவனுக்கு) இணைவைத்து கொண்டிருந்தவை எங்கே? என்று பிறகு அவர்களுக்கு சொல்லப்படும்".

ஆக மேலே சொன்ன வசனங்களில் இருந்து நாம் விளங்கி கொள்வது என்னவென்றால், எவர்களிடம் அல்லாஹ்வுடைய வசனங்கள் ஓதி காண்பிக்கப்பட்ட பிறகு, அவர்கள் சத்தியத்தை மறுத்ததோடு அதை கொண்டு தர்கிக்கவும் செய்தார்களே, அவர்களுக்கு மறுமையில் கொடுக்கபடும் தண்டனை குறித்தே கூறப்பட்டுள்ளன. இவ்வுலகில் அவர்கள் மரணிக்கும் கணம் வரையிலும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. அதுவரையிலும் உண்மையை உணராமல், தனது மனோயிச்சைபடி நடந்தவன், தனது செயல்களால் வரும் விளைவுகளுக்கு தானே பொறுப்பேற்று கொள்ள வேண்டும்.

இரு சக்கர வாகனத்தில் போகிறவர்களிடம் வாகனம் ஓட்டும் போது கை தொலைபேசியில் பேசாதீர்கள், இதனால் நீங்கள் விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. தலைகவசம் அணிந்து செல்லுங்கள், இதனால் துரதிஷ்டவசமாக நீங்கள் விபத்துக்குள்ளானால், உயிர் பிழைக்க வாய்ப்புகள் உண்டு. என்றெல்லாம் பல்வேறு எச்சரிக்கைகள் தரபடுகின்றன. இதன் பிறகும் தனது மனோயிச்சைபடியும், தனது செயல்பாட்டை சரி என்று கருதி எச்சரிக்கையை புறக்கணித்தவன், தனக்கு விபத்து நேரும் போது மற்றவர்களை நோகக் கூடாது. எச்சரிக்கை செய்வதும், பின் விளைவுகளை பற்றி கூறுவதும், சமுதாய கடமை உணர்வால் கூறப்படுகிறது. இவ்வாறு சொல்வது என்னை புண்படுத்துகிறது என்று சொல்லி, எச்சரிக்கை செய்வதையும், பின் விளைவுகளை பற்றி கூறுவதையும் நிறுத்த சொல்வது அபத்தமானது. உனக்கு பாதிப்பாக தெரியலாம். ஆனால் இவ்வெச்சரிக்கைகளால் பலர் தங்களை பக்குவப்படுத்தி பலனை அடைய செய்வதை தடுப்பதும் பிறர் நலனில் தலையிடுவது போல் தானே ஆகும். எனவே ஒரு அறிவுரையை உதாசீனம் செய்யும் போது, அது கூறும் விளைவுகளை பற்றியு விபரங்களையும் உதாசீனம் செய்ய வேண்டும். இது குறித்த விளக்கங்கள் ஏற்கனவே 12,13,14வது குற்றசாட்டுகளுக்கான விளக்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

1:54 AM, May 31, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் பதினாறாவது குற்றச்சாட்டு இதோ,
Koran 43:74 ..The unbelievers shall endure forever the torment of Hell. The punishment will never be lightened, and they shall be speechless with despair. We do not wrong, themselves. Mohammed was not satisfied by just having burnt the unbelievers once in Hell. So here he is saying that the punishment is never-ending and people following other religions will be burnt in Hell forever.
அத்தியாயம் 43 வசனம் 74ல் அல்லாஹ் கூறுகிறான், "நிச்சயமாக குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்"
ஏற்கனவே 12, முதல் 15வது குற்றசாட்டுகளுக்கான விளக்கத்தில் மறுவுலக வாழ்வில், நல்லோர்கள் ஏன் சுவர்க்கப் பெருவாழ்வு கொடுக்கப்பட்டு நிரந்தரமான சந்தோஷ வாழ்வு அளிக்கப்படுகிறார்கள்? அல்லாஹ்வின் கட்டளையை மறுத்தவர்கள் ஏன் நரகத்தில் தள்ளப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதே அத்தியாயத்தில் முந்தைய வசனங்கள் 68 முதல் 73 வரை நல்லடியார்கள் பெறக் கூடிய சொர்க்க வாழ்வின் சுகங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. எனவே அடியார்களை தண்டிப்பது மட்டுமே அல்லாஹ்வின் நாட்டம் அல்ல. மாறாக பெரும் வெகுமதிகள் அளித்து மட்டில்லா மகிழ்ச்சியையும் அல்லாஹ் தகுதியான தனது அடியார்களுக்கு வழங்க தயங்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், தண்டிப்பதை காட்டிலும், நன்மைகளும், வெகுமதிகளும் தனது அடியார்களுக்கு வழங்குவது தான் அல்லாஹ்க்கு மிகவும் விருப்பமானதாக உள்ளது என்பது பின் வரும் நபி மொழியிலிருந்து புலனாகும்.
அல்லாஹ் கூறியதாக அண்ணல் நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் சொன்னார்கள், "அல்லாஹ் தனது வானவர்களிடம் கூறுகிறான், என் அடியான் ஒரு தீமை செய்வதாக நாடினால், அவன் அத் தீமை செய்யும் வரையில் பதிந்து விடாதீர்கள். அத் தீமையை செய்தால், அது போலவே எழுதுங்கள். என் மீது அச்சப்பட்டு அத் தீமையை (மனதால் நாடிய) விட்டுவிட்டால், அதை ஒரு நன்மையாக எழுதுங்கள். என் அடியான் ஒரு நன்மை செய்வதாக நாடி, அதை செய்யாமல் போனால் ஒரு நன்மையாக எழுதுங்கள். அந்த நன்மையை செய்து விட்டால் பத்து முதல் நூறு வரை நன்மையாக பதிவு செய்யுங்கள். (அறிவிப்பாளர்: அபூஹரைரா (இறைவன் அவர்களை பொருந்தி கொள்வானாக!), நூல்: புகாரி, முஸ்லிம்). ஆக மேலே சொன்ன நபி மொழி அல்லாஹ்வின் குணதிசயத்தை தெளிவாக எடுத்து சொல்கிறது. அல்லாஹ் தண்டிப்பதை காட்டிலும் நன்மைகளை அள்ளி வழங்குவதில் தான் அலாதி பிரியமுள்ளவன். நன்மையை நாடினாலே வெகுமதி அளிக்கும் அல்லாஹ், தீமையை செய்யாத வரை தண்டிப்பதற்காக பதிவு செய்ய விரையவில்லை. அத் தீமையை மனம் திருந்தி அல்லாஹ்வின் அச்சத்தினால், விடுவானெனில், அதையும் நன்மையாக வாரி வழங்குபவனாக உள்ளான்.
இன்னும், நரகத்தில் தள்ளப்பட்டவர்கள் எதனால் இத்துன்பத்திற்கு உள்ளானார்கள் என்பதனை வசனம் 76ல் அல்லாஹ் கூறும் போது, "எனினும் நாம் அவர்களுக்கு யாதொரு அநியாயமும் செய்யவில்லை. ஆனால் அவர்கள் தமக்கு தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்." எனவே நரகத்தில் துன்பத்தை அநுபவிப்பவன், தனது நிலைக்காக எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது. காரணம் அவனது துன்ப நிலைக்கு அவனே காரணமாகி இருக்கிறான். விளக்கங்கள் 12 முதல் 15வது குற்றசாட்டுகளுக்கான விளக்கத்தில் தரப்பட்டுள்ளது. அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள விளக்கங்கள், இறைவன் நாடினால் தொடர்ச்சியாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

5:23 AM, June 02, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
உங்களின் பதினேழாவது குற்றச்சாட்டு இதோ,
//Koran 55:41-52 ..That is the Hell which the unbelievers deny. They shall wander between fire and water fiercely seething. Which of your Lord's blessing would you deny ?//
அத்தியாயம் 55 வசனங்கள் 41 முதல் 52 வரையில் அல்லாஹ் கூறுகிறான், "குற்றவாளிகள் அவர்களுடைய (முகக்குறி அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள். அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும்ஈ கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள். ஆகவே நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதை பொய்யாக்குவீர்கள்? அன்று அவர்களிடம், இது தான் குற்றவாளிகள் (இறை நிராகரிப்பாளர்கள்) பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம் (என்று கூறப்படும்). அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்து கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றி கொண்டிருப்பார்கள். ஆகவே நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதை பொய்யாக்குவீர்கள்? தன் இறைவன் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென பயந்தவனுக்கு (அல்லாஹ்க்கு அஞ்சி அவன் கட்டளை படி வாழ்ந்தவன்) இரு சுவர்க்க சோலைகள் இருக்கின்றன. ஆகவே நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதை பொய்யாக்குவீர்கள்? அவ்விரண்டு (சுவர்க்க சோலைகளும்) (பலவிதமான மரக்) கிளைகளை உடையவை. ஆகவே நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதை பொய்யாக்குவீர்கள்? அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து ஓடிக் கொண்டே இருக்கும். ஆகவே நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதை பொய்யாக்குவீர்கள்? அவ்விரண்டிலும் (சொர்கத்திலும்) ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரு வகைகள் உண்டு. ஆகவே நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதை பொய்யாக்குவீர்கள்?"
இந்த அத்தியாயத்தில் அல்லாஹ், மனிதர்களுக்கு அவன் அளித்துள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்க்க சொல்லி சிந்திக்க தூண்டுகிறான். அச் சிந்தணைகளால் அவனை உணர்ந்து, அவனது வல்லமையை புரிந்து அவன் கட்டளைகள் படி நடக்க மனிதர்களுக்கு கற்று தருகிறான். மனிதனுக்கு உயிரையும் உடலையும் கொடுத்து, உயிர் வாழ காற்றையும், மழையையும், பூமியிலிருந்து வெளிப்படும் வேளாண்மைகளையும், இன்னும் பல் வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளதை கண் கூடாக கண்டு, காண்பவற்றை பற்றி சிந்தித்து, இவற்றை படைத்தவன் யார்? என்பதை உணர்ந்து, அதனடிப்படையில் அல்லாஹ்வை நம்பி, அவன் கட்டளைகளை பின்பற்றி வாழ மனிதர்களுக்கு இறைவன் உபதேசிக்கிறான். மனிதர்களின் வாழ்க்கை வசதிகளுக்காக பல்வேறு வசதிகளை அல்லாஹ் படைத்திருப்பதை கண் கூடாக கண்டு, அதை பற்றி சிந்தித்தால், மறைவானவற்றை (மறுவுலக வாழ்க்கை) அல்லாஹ் படைத்திருப்பதில் நிச்சயமாக எவ்வித சந்தேகமும் வராது. எனவே படைத்த நாயன் தனது வல்லமையை மனிதர்கள் புரிந்துணர்வதற்கு எளிதாக அவனை சுற்றியிருக்கும் வசதிகளையும், அவற்றின் அவசியத்தையும் சிந்தித்துணர்ந்து, அவற்றை உருவாக்கி, வகைபடுத்தி வசப்படுத்தி கொடுத்தது யார்? என்பதனை உணரும் பொருட்டே, "ஆகவே நீங்கள் இரு சாராரும் உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதை பொய்யாக்குவீர்கள்?" என்ற கேள்வியை கேட்கிறான். உதாரணத்திற்கு காற்றை எடுத்து கொள்வோம். இது நாம் உயிர் வாழ இன்றியமையாத ஒன்றாகும். இது இல்லை என்றால் நமது நிலை என்ன? முச்சு திணறி சித்தரவதைபட்டு மரணத்தையல்லவா தழுவவேண்டும். இதை பெற்று கொள்ள நாம் ஏதேனும் விலை கொடுத்தோமா? இந்த காற்றை உருவாக்கி தந்தவன், நமக்கு கொடுத்த அருட் கொடை இல்லையா? இது அருட்கொடை இல்லை என்றால், நீங்களே உங்களுக்கு தேவையான சுவாவகாற்றையோ? அல்லது மாற்று வழியையோ ஏற்படுத்தி கொள்ள சக்தி பெற்றுள்ளீர்களா? இல்லையே. பின், அல்லாஹ்வின் அருட் கொடையை எப்படி நிராகரிக்கிறீர்கள்? அப்படி நீங்கள் நிராகரித்தால், நிராகரிப்போருக்கு நரகத்தை அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான் என்பதையும் மறுக்கின்றீர்கள். நல்லேர்களுக்கு வெகுமதியாக சுவனலோகத்தை படைத்திருக்கிறான் என்பதை மறுக்கின்றீர்கள். அத்தைகயவர்களை, எதை மறுத்தார்களோ அந்த மறுமையில், நரகத்தில் கொண்டு செல்லப்பட்டு, நீங்கள் வாழும் காலத்தில் வீணாண விவாத்தில் ஈடுபட்டு சர்ச்சை செய்து நிராகரிக்கவும் செய்தீர்களே, அந்த நரகம் தான் இது என்று காட்டப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்ற எச்சரிக்கையை அல்லாஹ் கூறுகிறான். எச்சரிக்கையை எடுத்து கொள்பவர், அறிவுரையையும் ஏற்று அல்லாஹ்வை கொண்டு நம்பிக்கை கொள்வார். அதற்கான பலனை அவர் பெற்று கொள்வார். எச்சரிக்கையை நிராகரிப்பவர், தண்டனைகள் குறித்த விபரங்களையும் நிராகரிக்க வேண்டும். அதற்குரிய பலனை அவர் பெற்று கொள்வார்.
இன்னும் மேல் விளக்கங்கள் 12 முதல் 15வது குற்றசாட்டுகளுக்கான விளக்கத்தில் தரப்பட்டுள்ளது. அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
எனது கருத்துக்களில் உண்மையிருந்தால், புகழனைத்தும் ஏகோனாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது. தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள். உண்மையிருந்தால் திருத்தி கொள்வேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

4:59 AM, June 04, 2007  

Post a Comment

<< Home