Friday, May 11, 2007

தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்களை தாக்கும் ஜிகாதிகள்: ஜிகாத் 2007


மேலப்பாளையம் ஆமின் தெருவை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது மனைவி ஹைருன்னிசா. இவர்கள் தமது தெருபக்கத்திலேயே ஒரு டீக்கடை நடத்தி வந்தனர். இவரது டீக்கடை அருகிலேயே ஒரு புரோட்டா கடையும் டீக்கடையும் நடத்தி வந்தவர் தாசிம். தாசிம் தீவிர அல்-உம்மா ஆதரவாளர். இவருக்கும் சாகுல் அமீதுவுக்கும் தொழில் போட்டி கடுமையாக ஏற்பட்டது. ஹைருன்னிசாவின் கடைக்கு கூட்டம் அதிகமாக வருவதை விரும்பாத தாசிம் எப்படியாவது ஹைருன்னிசாவை வழிக்குக் கொண்டு வர ரூட் போட்டுள்ளார். அது நடக்காததால் "ஹைருன்னிசா முஸ்லீம் சட்டத்தை மதிக்கவில்லை. பலருடன் அவருக்கு தொடர்பு உண்டு" என்று அல்-உம்மா பயங்கரவாதிகளிடம் விஷயத்தை போட்டுக்கொடுத்தாராம் தாசிம். அதன் விளைவு கடந்த ஆறாம் தேதி இரவு கடையில் டீ போட்டுக்கொண்டிருந்த ஹைருன்னிசாவை கும்பல் ஒன்று வாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக சுல்தான்கனி, வெள்ளை காஜாமைத்தீன், செய்யது அலி, இந்தியாஸ் என்று நால்வரை கைது செய்து விசாரித்து வருகிறது போலிஸ். இளம் விதவைகள் மற்றும் வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர்களின் மனைவிகள் இப்போதெல்லாம் வெளியில் தலைக்காட்டவே அஞ்சுகிறார்களாம்.

பெண்களை கொல்லும் அல்லாவின் வீரர்கள்

ஆதாரம்: தமிழன் எக்ஸ்பிரஸ் 14.5.2007 'அழகான பெண்களை குறிவைக்கும் அல்-உம்மாக்கள்' ரிப்போர்ட் by த.வளவன்


இதற்கு முன்னால்:
மார்ச்-10 2007: மும்தாஜ் (35) மேலப்பாளையத்தில் அல் உம்மா பயங்கரவாதிகளால் முதலில் கல்லெறிந்தும் பின்னர் கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டார். ஜனவரியில் மூன்று அல்-உம்மா ஆதரவு இளைஞர்கள் மற்றொரு முஸ்லீம் பெண்ணை அவள் 'தகாத உறவுகள்' கொண்டிருப்பதாக ஏற்பட்ட ஐயத்தால் 1000 ரூபாய் அபராதம் விதித்ததுடன் அப்பெண்ணின்
செல்போனையும் பிடுங்கிக்கொண்டனர். இதற்காக இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை காவல்துறை அதிகாரி ஸ்டான்லி ஜோன்ஸ் தெரிவித்தார். மேலப்பாளையம்
நகரத்தலைவர் கலூதீன் இளைஞர்கள் மும்தாஜ் விவகாரத்தை தம் கையில் எடுத்திருக்காமல் உள்ளூர் ஜமாத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என அபிப்பிராயப்பட்டார்.
"போனவருடம் தான் ஒரு பெண்ணையும் அவளது ஏழு மாச குழந்தையையும் ஊரை விட்டு வெளியே தள்ளினோம். ஏனென்றால் அந்த பிள்ளை தகாத உறவினில் பிறந்தது. அந்த
பெண்ணை தாயாக்கியதாகக் கூறப்பட்ட, ஏற்கனவே திருமணமான மனிதர் அல்லாவின் மீது ஆணையிட்டு தான் இந்த கர்ப்பத்திற்கு பொறுப்பல்ல என்று கூறிவிட்டார். ஒரு ஆண்
அல்லாவின் மீது ஆணையிட்டால் நாங்கள் அவரை நம்புவோம். ஆனால் அந்த பெண் ஊரைவிட்டு வெளியேற வேண்டும்." என ஊர் தலைவர் கூறினார். தமுமுகவின் மாநில செயலாளர் ஒரு டாக்டர். அவர் கூறினார்: "மும்தாஜை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இளைஞர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்திருக்கக் கூடாது. குரானை படித்துவிட்டு அவர்களே வியாக்கியானங்களை அளித்துவிட்டனர். இந்த மாதிரி சம்பவங்கள் நடக்காமல் தடுக்க ஒழுக்கமில்லாத பெண்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டத்தை அரசு கொண்டு வரவேண்டும். பல மத்தியகிழக்கு நாடுகள் இந்த முறையை கொண்டு வந்ததன் மூலம் பெண்களை ஒரு கட்டுப்பாட்டில் வைக்கமுடிகிறது. இந்த மாதிரி விசயங்களை கையாள இதுவே ஒரே வழி." மும்தாஜின் கொலைக்கு இருநாட்களுக்கு பின்னர் காவல்துறை ரசூல் மொகைதீன் (22), ஷாகுல் ஹமீது (21), அவன் சகோதரன் நவௌஷத் அலி (19), K இம்ரான் (19), முகமது ஹுசைன் (23) மற்றும் முகமது மைதீன் ஆகியோரை கைது செய்தது. இவர்கள் அனைவரும் மேலப்பாளையக்காரர்கள். இவர்களில் இருவர் கல்லூரி மாணவர்கள். இவர்களின் மூளையாக செயல்பட்ட ஷாகுல் ஹமீது (27) என்பவனை காவல்துறை தேடி வருகிறது.
(ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ் :http://www.indianexpress.com/story/26668.html)
(இந்த பச்சை படுகொலைகளுக்கு வரும் நைனாவின் 'பேரருளாளனின் பெயரால்' சால்ஜாப்புகளை இப்பதிவு வரவேற்கிறது.)

Labels: , , , ,

32 Comments:

Anonymous Anonymous said...

Dont know where these things are going to end. Never imagined that TN will have such muslim extremists. Most of the youngsters are uneducated or educated-unemployed who can easily be brain washed in the name of Islam. There are places-remote villages- in north arcot district where you can see iranian looking/pakistani men. There was an article in junior vikatan about these illegal immigrants (paid terrorists??? with specific assignments???) but no one bothers to take any measure. If the Govt. dont do anything to control these terrorists, series of things like Parliament attack incidents may happen in India. Already there are news that counterfeit Indian currencies printed in pakistan are being circulated in Indian cities like Chennai. High time to take action. But our Hon'ble politicians wont do anything just to retain their votes.

God save India.

Long Live Arvindan.

Please note: I identify myself as an anani since Im not a blogger and I like to only read blogs:).

8:42 AM, May 11, 2007  
Blogger கால்கரி சிவா said...

பாவம் இந்த இளம் பெண்கள். அங்கே பெண்களை பெண்களாக மதித்தால் தானே இரக்கப்படுவதற்கு. ஏக இறைவனின் அடிமையாக இருந்தால் போதுமே இவர்களுக்கு

10:23 AM, May 11, 2007  
Anonymous Anonymous said...

குற்ற உணர்வை தராத கொலைகள் செய்யும் வல்லமையை அல்லாவின் பெயரால் முகம்மதுவே அளித்திருக்கிறார்.

பாருங்கள் படத்தை. கொலைஞர்கள் (ஜிகாதிகளுக்கான தமிழ்பெயர்?)முகத்தில் வருத்தமோ, தங்களுடைய படம் குற்றவாளிகளாக செய்திகளில் வருவது பற்றிய வெட்கமோ இல்லாமல், மிகப்பெரிய போரில் வெற்றிபெற்று ஊர் திரும்பியவர்களுக்கு நடக்கும் பாராட்டுவிழாவில் நிற்பவர்களைப்போல கர்வமும், பெருமிதமும் பொங்கிவழிகிறது.

இதுதான் இஸ்லாத்தின் பலன். இஸ்லாம் மட்டுமல்ல ஆபிரகாமிய மதங்களின் பலன்.

தமுமுக தலைவர் பெண்களை கல்லால் அடித்துக்கொல்லும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறார். இது இஸ்லாமிய தேசமான மலேசியாவில்கூட கேட்கமுடியாத கேள்வி.

இந்தியாவில் மதத்தீவிரவாதத்திற்கு அரசாங்க ஆதரவு கேட்டு இவ்வளவு தெளிவாக வேண்டுகோள் விடுக்கப்படுவதும், ஆனால் இந்திய நாட்டு மக்கள் இந்த தீவிரவாதம் கண்டு இகழக்கூட விரும்பாமல், அது அவர்கள் மத சுதந்திரம் என்று இருப்பதையும் ஹிந்து மதம் என்று நினைக்கிறார்கள்.

அரவிந்தன், இதுதான் ஹிந்து மதமா?

6:42 AM, May 12, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையயோனுமான எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் அரவிந்தன் அவர்களே!

நான் இறைவனின் பெயரால் ஆரம்பிப்பதே, உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதன் மூலம் நான் எவருக்கும் எவ்வித கஷ்டத்தையோ, மன வேதனையோ ஏற்படுத்தாத நிலையில், எனது நம்பிக்கையை என்னளவில் நான பின்பற்றுவது உங்களுக்கு தாங்க முடியாத எரிச்சலை ஏற்படுத்த,அதன் வெளிப்பாடாக, // இந்த பச்சை படுகொலைகளுக்கு வரும் நைனாவின் 'பேரருளாளனின் பெயரால்' சால்ஜாப்புகளை இப்பதிவு வரவேற்கிறது// என்று எழுதுகிறீர்களே! நீங்கள் சகிப்பு தன்மையை பற்றியும், அடுத்தவரை மதவெறியர்களாகவும் எழுதி, உங்களை யோக்கியாராக முன்னிலைபடுத்துவது உங்களுக்கே அசிங்கமாக தெரிய வேண்டும்.

மேலப்பாலயத்தை சேர்ந்த சகோதரி ஹைருன்னிஸா சில கொலை வெறி பிடித்த கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டது, சத்திய இஸ்லாத்தின் போதனைகளுக்கு மாற்றமான, முரணான, செயலாகும் என்பதோடு, இந்த கொலை வெறி தாக்குதலை நிகழ்த்தியவர்கள், நிச்சயமாக அல்லாஹ்வால் வெறுக்கப்படுபவர்கள், அவனது தண்டனைக்கும் உரித்தானவர்கள் என்பதே இஸ்லாத்தின் நிலையாகும் என்பதை சகோதரர் அரவிந்தனுக்கு சொல்லி கொள்கிறேன். இப்படி நான் கூறுவது, எனது மனோயிச்சை படி சொல்லி இஸ்லாத்தின் பெருமையை நிலைநிறுத்த பார்ப்பதாக எண்ணி விட வேண்டாம். மாறாக, இஸ்லாமிய கோட்பாட்டின் அடிப்படைகளாக விளங்கும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஆதாரத்தின் அடிப்படையை கொண்டே சொல்கிறேன்.

இஸ்லாமிய சட்டதிட்டத்தின் படி, தண்டனைகள் யாவும், ஒரு தனிமனிதனதாகவோ, குழுவாகவோ செயல்படுத்த அனுமதியில்லை. குற்றங்கள் யாவும் ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களால் முறையாக விசாரிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டு, அதன் பிறகே தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கோட்பாடாகும்.

இஸ்லாமிய சட்டத்தின் படி, தனிபட்ட மனிதனுக்கோ, குடும்பத்துக்கோ இழைக்கப்பட்ட குற்றங்களில், குற்றாவாளி(கள்)க்கு வழங்கப்பட்ட தண்டனையிலிருந்து மன்னிப்பு அளிக்கும் உரிமை ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுக்கு கிடையாது. குற்றத்தால் பாதிக்கபட்டவரோ அல்லது அவரது இரத்த சொந்தங்களோ மட்டுமே குற்றாவாளியை மன்னித்து தண்டனையிலிருந்து விடுதலை செய்ய முடியும்..

அது மட்டுமல்லாமல் இஸ்லாத்தில், ஒரு பெண் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டால், அது நிரூபிக்கபடாவிட்டால், குற்றம் சாட்டியவர் அப்பெண் மீது களங்கம் கற்பித்தவராக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

நீங்கள் கூறப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், முஸ்லிம் சகோதரியாக இருக்கிறார். அவரல்லாமல், இது ஒரு முஸ்லிமல்லாத பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ இருந்தாலும் சரி, இஸ்லாமிய ஷரீயத்தின் படி இந்து கொலை பாதகர்கள் மரண தண்டனை தரப்பட வேண்டியவர்கள். மறுமையிலும் இழிவாக்கப்பட்டு நரக நெருப்பில் வீசி எறியப்படுவார்கள்.

ஏனென்றால், இஸ்லாம் அநியாயமாக ஓர் உயிர் கொலை செய்யபடுவதை, பெரும்பாவமாக, மரண தண்டனை தரப்பட வேண்டிய குற்றமாக கருதுகிறது. இஸ்லாம் நீதி செலுத்தும் விசயத்தில், சொந்தம் பந்தம், ஊர் உறவு, பிடித்தவர் பிடிக்காதவர், நண்பன் எதிரி, என்னை சார்ந்தவன் சாராதவன், இவனால் பலன் கிடைக்கப்பட்டவன் பாதிக்கப்பட்டவன் என்னும் எல்லா சுய விருப்பு வெறுப்புகளை தூரமாக்கி வைக்க சொல்லி விட்டு, உண்மை சத்தியம் நேர்மை இவற்றை மட்டுமே பார்க்க சொல்லி சொல்லுகிறது.

மேலப்பாலயத்தை சேர்ந்த சகோதரி ஹைருன்னிஸா படுகொலை செய்யப்பட்டது, இஸ்லாத்தின் போதனைகளுக்கு மாற்றமான, முரணான, செயலாகும் என்பதோடு, இந்த கொலை வெறி தாக்குதலை நிகழ்த்தியவர்கள், நிச்சயமாக அல்லாஹ்வால் வெறுக்கப்படுபவர்கள், அவனது தண்டனைக்கும் உரித்தானவர்கள் என்பதற்கான ஆதாராமாக பின் வரும் இறை வசனங்கள் உள்ளன.

நிச்சயமாக எவனொருவன் கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியல் ஏற்படும் குழப்பத்தை (தடுப்பதற்காவோ) அன்றி, மற்றொருவரை கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும் எவரொருவர் ஓர் அத்மாவை வாழ வைக்கிறாரோ, அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவர் போல அவார்..... (திருக்குர்ஆன் அத்தியாயாம் 5 வசனம்: 32)

வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கிகயிருப்பவற்றையும் ஏவியிருபவற்றையும், நான் உங்களுக்கு நான் ஓதி காண்பிக்கிறேன். எப்பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள். பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள். வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். ஏனெனில் உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெளிப்படையான இரகசியமான மானகேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள். அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்க்கு அல்லாமல் கொலை செய்யாதீர்கள். இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு இவ்வாறு போதிக்கிறான்...... நீங்கள் பேசும் போது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் நியாயமே பேசுங்கள். (திருக்குர்ஆன் அத்தியாயாம் 6 வசனம்: 151 -152)

இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்கள் கூறினார்கள், எவனொருவன் அநியாயமாக ஒரு உயிரை கொலை செய்கின்றானோ, அவன் சொர்க்கத்தின் வாடையை கூட நுகர முடியாது.

இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்கள் தனது தோழர்களிடம் ஒரு முறை கேட்டார்கள்,"திவாலானவன் யார் என்று அறிவீர்களா?". அதற்க்கு தோழர்கள் பதில் கூறும் போது, பொருளாதாரத்தால் பாதிப்படைந்தவனே திவாலானவன் என்று கூறும் போது, இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்கள் கூறினார்கள், "அதுவல்ல. திவலானவன் எவன் என்றால் மறுமையில் தான் இறைவனுக்கு செய்த அமல்களினால் பெரும் நன்மைகளை சேகரித்தவனாக இறைவனிடத்தில் வருவான். ஆனால் சக மனிதர்களுக்கு, அதிகமான துன்பங்களை தந்ததிருப்பான். இதனால், நன்மையை கொண்டு வந்தனின் நன்மைகள், அவனால் பாதிக்கப்பட்டோருக்கு பகிர்ந்தளிக்கப்படும். இவன் நன்மைகள் எல்லாவற்றை இழந்த பின்பும், இவனால் பாதிக்கப்பட்டோர் இருப்பார்கள். எனவே, பாதிக்கப்பட்டோரின் தீமைகள் இவனுக்கு கொடுக்கப்படும். பின்பு நரகத்தில் வீசி எறியப்படுவான். இந்த நபி மொழி, இறைவனை வணங்குவது மட்டுமே ஒரு முஸ்லிமுக்கு முக்கியமல்ல, அதோடு சக மக்களுக்கு தீங்கிழைக்காதவனாக இருந்தால் மட்டுமே சொர்கத்தை அடைய முடீயும் என்பதை தெளிவாக விளக்குகிறது.

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்று கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் (திருக்குர்ஆன் அத்தியாயாம் 24 வசனம்: 4)

நன்றியும் வாழ்த்துக்களுடன்

அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

8:25 AM, May 12, 2007  
Blogger Naina said...

அன்பு சகோதரர் அரவிந்தன் அவர்களே!

நான் இறைவன் திருப்பெயர் போற்றி துவக்குவதால், யாரையும் புண்படுத்தவோ அல்லது கஷ்டப்படுத்தவோ இல்லை. இதனை கூட ஜீரணிக்க முடியாமல்,
// நைனாவின் 'பேரருளாளனின் பெயரால்' சால்ஜாப்புகளை இப்பதிவு வரவேற்கிறது//
நக்கலாக எழுதுகிறீர்களே? இது வன்முறை இல்லையா? இது இனவெறி இல்லையா? இந்த லட்சணத்தில், மற்றவர்களை வெறியர்களாக வெளிச்சம் போட்டு காட்ட முயலும் நீங்கள், அறியாமை, இனவெறி என்னும் "கும்" இருட்டில் மூழ்கி கிடக்கின்றீர்கள். பிறர் உணர்வை துன்புறத்தி இன்பம் காணும் sadist ஆகவும் இருக்கிறீர்கள் என்பதை உங்களுடன் அடிக்கடி உறவாடும் (கொள்கை, கருத்துக்கள் வேறுபாடு இருப்பினும் கூட) சகோதரன் என்னும் உரிமையால் சுட்டிக் காட்டி, உங்களை திருத்திக் கொள்ள வேண்டுகோள் விடுக்கின்றேன்.

மேலப்பாலயத்தை சேர்ந்த சகோதரி ஹைருன்னிஸா சில கொலை வெறி பிடித்த கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டது, சத்திய இஸ்லாத்தின் போதனைகளுக்கு மாற்றமான, முரணான, செயலாகும் என்பதோடு, இந்த கொலை வெறி தாக்குதலை நிகழ்த்தியவர்கள், நிச்சயமாக அல்லாஹ்வால் வெறுக்கப்படுபவர்கள், இவ்வுலகிலும் கடும் தண்டனைக்கு (மரண தண்டனை) உட்படுத்த பட வேண்டியவர்கள். மறுவுலகிலும், அல்லாஹ் இவர்களை நரகில் புகுத்தி தண்டனை அளிப்பான் என்பதே இஸ்லாத்தின் கண்ணோட்டம் என்பதை சகோதரர் அரவிந்தன் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த படுகொலையை செய்த பாதகர்கள், இஸ்லாத்தின் நெறிமுறையை தகர்த்தெறிந்தவர்கள் ஆவார்கள். ஏனென்றால், ஒருவன் தவறிழைத்ததாக குற்றம் சாடட்டப்பட்டால், முதலில் அது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். பின் அந்த தவறு நிரூபிக்கப்பட்டால், குற்றத்திற்க்கு ஏற்ப தண்டனையை ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் அளிக்கப்பட வேண்டும். இது தான், குற்றவியல் பிரச்சனைக்கு இஸ்லாத்தின் வழிகாட்டுதல். தனிமனிதனாகவோ, குழுவாகவோ, தண்டனைகளை நிறைவேற்ற இஸ்லாத்தில் அனுமதியில்லை. இந்த அடிப்படையில், மேலர்பாளயத்தில் நடைபெற்ற மேலே குறிப்பிட்ட சம்பவம், வெறியால், கொடுமையாக நடத்தப்பட்ட படுகொலை என்பது தான் இஸ்லாத்தின் முடிவாகும்.

இஸ்லாமிய சட்டத்தில், தனிபட்ட மனிதனுக்கோ, குடும்பத்துக்கோ இழைக்கப்பட்ட குற்றங்களில், குற்றாவாளி(கள்)க்கு நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையிலிருந்து மன்னிப்பு அளிக்கும் உரிமை ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களுக்கு கிடையாது. குற்றத்தால் பாதிக்கபட்டவரோ அல்லது அவரது இரத்த சொந்தங்களோ மட்டுமே குற்றாவாளியை மன்னித்து தண்டனையிலிருந்து விடுதலை செய்ய முடியும்.

அது மட்டுமல்லாமல் இஸ்லாத்தில், ஒரு பெண் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு அது நிரூபிக்கபடாவிட்டால், குற்றம் சாட்டியவர், அப்பெண் மீது களங்கம் கற்பித்தவராக கருதப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

நீங்கள் கூறப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், முஸ்லிம் சகோதரியாக இருக்கிறார். அவரல்லாமல், இது ஒரு முஸ்லிமல்லாத பெண்ணாகவோ அல்லது ஆணாகவோ இருந்தாலும் சரி, இஸ்லாமிய ஷரீயத்தின் படி இக் கொடுஞ் செயலை செய்த வெறியர்கள், மரண தண்டனை தரப்பட வேண்டியவர்கள். ஏனென்றால், இஸ்லாம் அநியாயமாக ஓர் உயிர் கொலை செய்யபடுவதை, பெரும்பாவமாக, மரண தண்டனை தரப்பட வேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகிறது.

இஸ்லாம் நீதி செலுத்துவதில், சொந்தம் பந்தம், ஊர் உறவு, பிடித்தவர் பிடிக்காதவர், நண்பன் எதிரி, என்னை சார்ந்தவன் சாராதவன், இவனால் நான் பலன் பெற்றவன் பாதிக்கப்பட்டவன் என்னும் எல்லா சுய விருப்பு வெறுப்புகளை எல்லாம் தூரமாக்கி வைக்க சொல்லி விட்டு, உண்மை சத்தியம் நேர்மை இவற்றை மட்டுமே பார்க்க சொல்லி சொல்லுகிறது.

நான் மேலே குறிப்பிட்ட இஸ்லாத்தின் நிலைபாடு எனது மனோயிச்சையால் கூறவில்லை. இஸ்லாத்தின் கொள்கை கோட்படுகளின் இரண்டே ஆதாரங்களான திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்னும் நபி மொழிகளின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே கூறுகிறேன்.
ஆதாரங்கள் இதோ,
1) நிச்சயமாக எவனொருவன் கொலைக்கு பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை (தடுப்பதற்காவோ) அன்றி, மற்றொருவரை கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும் எவரொருவர் ஓர் அத்மாவை வாழ வைக்கிறாரோ, அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவர் போல அவார்..... (திருக்குர்ஆன் அத்தியாயாம் 5 வசனம்: 32)

2)வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கிகயிருப்பவற்றையும் ஏவியிருபவற்றையும், நான் உங்களுக்கு நான் ஓதி காண்பிக்கிறேன். எப்பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள். பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள். வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். ஏனெனில் உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெளிப்படையான இரகசியமான மானகேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள். அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்க்கு அல்லாமல் கொலை செய்யாதீர்கள். இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு இவ்வாறு போதிக்கிறான்...... நீங்கள் பேசும் போது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் நியாயமே பேசுங்கள். (திருக்குர்ஆன் அத்தியாயாம் 6 வசனம்:151 -152)

3)இறைத்தூதர் முஹம்மது (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் கூறினார்கள், ஏழு பெரும் பாவங்களிலிருந்து விலகி கொள்ளுங்கள். (அந்த 7ல் ஒன்று அநியாயமாக கொலை செய்வது). (நூல்; புகாரி, முஸ்லிம் அறிவிப்பாளர்; அபூஹீரைரா)

4)இறைத்தூதர் முஹம்மது (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!)அவர்கள் கூறினார்கள், எவர் ஒருவரை கொலை செய்கின்றாரோ அவர் சுவனத்தின் வாடையை கூட நுகர மாட்டார். நிச்சயமாக அதன் வாடையானத் நாற்பது வருடங்கள் நடக்கின்ற தொலைவிற்கு அப்பால் உணரப்படக்கூடியது. (நூல்; புகாரி அறிவிப்பாளர்; அப்துல்லாஹ் பின் அம்ர்)

5) முஹம்மது நபி(இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள், "திவாலானவன் யார் என்று தெரியுமா?", என தனது தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு தோழர்கள், "எவனிடம் பணம் அல்லது சொத்து இல்லையோ அவன் தான்", என்று பதிலளித்தார்கள். இதை கேட்ட இறைத்தூதர் (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள், "எனது சமுதாயத்தில் திவாலானவன் எவனென்றால், மறுமை நாளில் இறை வணக்கங்கள் செய்ததன் காரணமாக (ஏராளமான நன்மைகளை குவித்தவனாக) இறைவனிடத்தில் வருவான். ஆனால் பிறரை மேசமான வார்த்தைகளால் பேசியிருப்பான், பிறர் மீது அவதூறு சொல்லியிருப்பான், பிறர் சொத்தை அபகரித்திருப்பான், அடுத்தவன் இரத்தத்தை ஓட்டியிருப்பான், பிறரை தாக்கியிருப்பான். இதனால், இவனது நன்மைகள், இவனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். இவனிடத்தில் நன்மைகள் முடிந்து விட்டால், பாதிக்கப்பட்டவனின் தீமைகள் இவன் மீது சுமத்தப்படும். பின்னர் நரகத்தில் வீசியெறியப்படுவான். (நூல்; முஸ்லிம் அறிவிப்பாளர்; அபூஹீரைரா)

6) எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள். பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்று கொள்ளாதீர்கள். நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் (திருக்குர்ஆன் அத்தியாயாம் 24 வசனம்: 4)

உண்மையை அறிந்த விட்டு பின்னர், அபிப்பிராய பேதங்கள் இருந்தால் குற்றசாட்டுகளை முன வையுங்கள்.

தேவையற்ற, பிறர் மனம் அநியாயமாக புண்படும் கருத்துக்களை கூறுவதிலிருந்து விலகி, நன்மையான கருத்துக்களை கூறுபவராக மாறுங்கள். அநீதங்களை எதிர்த்து கூறுவது நல்லறமே. அவ்வாறு எதிர்க்கும் போது நமது சுய விருப்பு வெறுப்புகள் வெளிப்பட கூடாது. நமது வாதங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும். மனமுரண்டு கூடாது. நம்மிடத்தில் தவறு வந்தால், அந்த தவறை ஏற்று பரிகாரம் காணும் மன பக்குவம் இருக்க வேண்டம் என்று உங்களுக்கும், எனக்கும் உபதேசித்து நிறைவு செய்கிறேன்.

நன்றி வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

2:17 AM, May 13, 2007  
Anonymous Anonymous said...

நெய்னா முகம்மது,

கலக்கலாய், அரவிந்தன் எதிர்பார்த்தபடி, பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

நீங்கள் சொல்லுவது உண்மையானால் தமுமுக தலைவர் சொன்னது தவறு. இஸ்லாத்திற்கு எதிரானது.

அவரை தைரியமாக கண்டிக்க உங்களது இஸ்லாத்திற்கு தைரியம் இருக்கிறதா?

அப்படி இருக்குமானால், இணையத்தில் இஸ்லாம் மதவெறி கொண்ட மதம் இல்லை என்று எழுதுபவர்கள் இந்த பதிவில் தமுமுகவிற்கு தங்களுடைய கண்டனத்தை பின்னூட்டமாக தெரிவிக்கவேண்டும்.

அப்படி தெரிவிக்காவிட்டால் அரவிந்தன் கூறுவதுபோல இஸ்லாமிய நீதி என்பது வெறும் வாய்ச்சவடால் என்றாகிவிடும்.

3:21 AM, May 13, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

சகோதரர் அரவிந்தன் அவர்களே!
எனது முந்தைய பின்னூட்டத்தில் அல்லாஹ்வின் பெயர் கொண்டு ஆரம்பிக்கபட்டது, நீக்கப்பட்டு நேரடியாக உங்களை விழிப்பது போன்று பதிவாகியுள்ளது.

எப்படி இது நடந்தது? நீங்கள் அதை வெட்டியுள்ளீர்களா?

உங்கள் பதிலை தரவேண்டியது.
நெய்னா முஹம்மது

3:48 AM, May 13, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நெய்னா முகமது,
இல்லை நான் எதுவும் மாற்றவில்லை.
அரவிந்தன் நீலகண்டன்

4:11 AM, May 13, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் அரவிந்தன் அவர்களே!
தங்களது பதிலுக்கு மிக்க நன்றி.

சகோதரர் பனித்துளி அவர்களே! இஸ்லாத்தை நான் அறிந்த விபரங்களை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். இறைவனாகிய அல்லாஹ்வின் திருப்தியை பெறுவது மட்டுமே இறையடியானாகிய எனது விருப்பம். தவறு செய்வது எனது தாயானாலும், அதனால் பாதிக்கப்பட்டவன் எனக்கு பகைவனானாலும் எனது பகைவனுக்கு தான் நான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது தான் இஸ்லாம் எனக்கு கற்று தந்த பாடம். இதில் தமுமுக என்ன விதிவிலக்கு? நீதியை பொறுத்தமட்டில், அநீதி இழைக்கப்பட்டவனுக்கு தான் ஒரு முஸ்லிம் support செய்வான்.

இறைநம்பிக்கையாளர்களே! நியாயத்தை நிலைநாட்டுவதற்க்கு அல்லாஹ்க்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். உந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும். அல்லாஹ்க்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் அத்தியாயம் 5 வசனம்8)

அரவிந்தனை கண்மூடித்தனமாக எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ எனக்கு எவ்வித தேவையுமில்லை.

மனிதர்களை திருப்திபடுத்துவதற்காக தவற்றை தட்டி கொடுத்து செல்வதும், அல்லது உண்மைகளை உதறி தள்ளுவதும் இஸ்லாமிய நெறிகளுக்க மாற்றமானது.

மனிதர்களுகாக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தில் சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள், ஏனென்றால், நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள். தீமையை தடுக்கிறீர்கள்..... (திருக்குர்ஆன் அத்தியாயம் 3 வசனம்110)

முஹம்மது நபி(இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் கூறினார்கள், "ஒரு தீமையை கண்டால் கையால் தடுங்கள். அதற்கு சக்தி பெறவில்லை என்றால் வாயால் தடுக்கவும். அதற்கும் சக்தி பெறவில்லை என்றால் மனதால் வெறுக்கவும். இது(தீமையை மனதால் வெறுப்பது) இறை நம்பிக்கையின் கடைசி நிலையாகும்.

எனவே தவறிழைப்பது தமுமுக என்ன, எனது தாயே ஆனாலும் நான் எதிர்பபேன். கண்டிப்பேன். பாதிக்கப்பட்டவன் பாலதாக்ரேயாகவே இருந்தாலும் அவரை ஆதரிப்பேன். இதை தான் மேலே சொன்ன இறை வசனமும் நபி மொழியும் எனக்கு கட்டளையிடுகிறது. சகோதரர் பனித்துளி!

இஸ்லாம் அதன் எதிரிகளால் தவறாக சித்தரித்து காட்டப்படுகிறது. அதனை எனது தமிழ் சமூகத்துக்கு எடுத்து வைப்பது எனது கடமை.

நன்றியும் வாழ்த்துக்களும்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

6:22 AM, May 13, 2007  
Anonymous Anonymous said...

அன்பு சகோதரர் நெய்னா,

கண்டிப்பேன், தைரியமாகச் சொல்லுவேன் என்று எதிர்கால வினையிலேயே சொல்லுகிறீர்கள். எப்போது கண்டிக்கப்போகிறீர்கள்?

வேண்டுமானால், நீங்கள் கீழேயுள்ள பகுதியை கட் பேஸ்ட் செய்துகொள்ளலாம்.
>>>>>
இஸ்லாத்தின் பெயரை கெடுக்கும் தமுமுகவை கண்டிக்கிறேன்.
<<<<<

10:54 AM, May 13, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!

//கண்டிப்பேன், தைரியமாகச் சொல்லுவேன் என்று எதிர்கால வினையிலேயே சொல்லுகிறீர்கள். எப்போது கண்டிக்கப்போகிறீர்கள்?//
ஒருவருடைய வார்த்தைகளை, வாக்குமூலத்தை வைத்து மட்டும் மற்றவரை தாக்குவது அபத்தம். முதலில் அந்த செய்தி ஊர்ஜிதப்படுத்த படவேண்டும். பின் நிரூபிக்கப்பட்ட செய்தி பிறருக்கு அநீதமிழைத்ததா? என்பதும் நிரூபிக்கப்பட வேண்டும். இதன் பின்னரேஅநியாத்திற்க்கு எதிராக குரலொழுப்ப வேண்டுமே தவிர, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற அடிப்படையில் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் தவறாகும்.

தமுமுகவை சார்ந்த ஒருவர் தவறு செய்திருப்பதாக நீங்கள் குற்றம் சாட்டும் போது, இதற்கு போதுமான சான்றுகள் தரப்பட வேண்டும். அதன் பிறகு அது குறித்த உண்மையை நான் ஆராய வேண்டும். பிறகு உங்களது செய்தி உண்மை என்று அறியபட்ட பின் தவறு செய்தவரை கண்டிக்க வேண்டும். இது தான் நியாயம்.

ஒரு தரப்பு வாதத்தின் அடிப்படையில், எவரும் தீர்ப்பளிக்க முடியாது. அப்படி யாரும் தீர்பளித்தால், அது நீதியில்லை அடக்குமுறையாகும். உரிமை மீறலாகும்.

நான் ஏற்கனவே எழுதி விட்டேன், மனிதர்களை திருப்தி படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இறைவனின் திருப்தி மட்டுமே ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு முக்கியமாகும்.

எனவே உண்மையை தெரிந்து கொள்ளாமல், சகோதரர் பனித்துளி என்னை பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமுமுக சகோதரரை சாட மாட்டேன். ஆதாரத்தை தாருங்கள். பின் ஆராய்ந்து, நியாயத்தின் அடிப்படையில் எனது முடிவு இருக்கும்.

"....உங்களிடம் ஒரு செய்தி கொண்டு வந்தால், அதை தீர்க்க விசாரித்து கொள்ளுங்கள். (இல்லையேல்), அறியாமையால் (குற்றமற்ற)சமூகத்திற்க்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக ஆவீர்கள. (திருக்குர்ஆன் அத்தியாயம் 49 வசனம் 6)"

முஹம்மது நபி(இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் கூறினார்கள்," தான் கேட்பவற்றை எல்லாம் செல்பவன் பொய்யன்".

மேலே கூறப்பட்ட செய்திகளிலிருந்து புலனாகுவது என்னவென்றால், எந்த தகவல் நமக்கு கிடைத்தாலும், அதன் உண்மை நிலை ஆராயப்பட வேண்டும். அதன் பிறகே முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதே இஸ்லாம் காட்டும் வழிகாட்டுதல்.

எனது கருத்துக்களில் உண்மையிருந்தால் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. தவறிருந்தால் என் சிறு மதியால் ஏற்பட்டது. சுட்டிக் காட்டினால் எனது தவறை திருத்தி கொள்ளவேண்.

நன்றி வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

10:12 PM, May 13, 2007  
Anonymous Anonymous said...

அன்பு சகோதரர் நெய்னா,

உங்களின் மேல் மிக மிக அன்பு கொண்ட பனித்துளி எழுதுவது.

இங்கே கூடையிலிருந்து வெளியே வந்த பூனை ஒன்று பச்சை கலரில் உள்ளது.

முதலில் ஒரு இஸ்லாமியனாக கண்டிப்பாக கண்டிப்பேன் என்று சொல்லிவிட்டு, அப்புறம் ஆதாரம் கொடுத்தால்தான் கண்டிப்பேன் என்று சொல்லுகிறீர்கள்.

எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது. இருந்தாலும் செக்யூலரிஸ்டான நான் இதுபோன்ற சந்தேகங்களை ஆதாரமற்றவை என்று விலக்கிவிட்டேன். அரவிந்தன் எழுதுகிற கட்டுரைகளை நீங்கள் படித்து, புரிந்து, அதன் பின்னரே பின்னூட்டம் இடுகிறீர்கள் என்றே நம்புகிறேன். ஒருவேளை உங்களது இறைமொழியில் இல்லாததும் புரிந்துகொள்வதற்கு ஒரு பிரச்சினையாக இருக்கலாம்.

உங்களுக்காக அரவிந்தன் கொடுத்த ஆதாரத்தை அதன் மூலத்திலிருந்து அப்படியே கொடுக்கிறேன்:

Said Dr Bhagat Singh, the TMMK’s district secretary: “The youths (accused of killing Mumtaz) should not have taken law into their hands. They read the Quran and make their own interpretations. To prevent such incidents, the Government should introduce the practice of stoning immoral women to death. Many Middle-East countries follow this practice and keep women under check. That’s the only way to handle such issues.”

உங்களுக்காக, இந்த செய்தி உள்ள உரலையும் கீழே இடுகிறேன்:

http://www.indianexpress.com/story/26668.html

10:46 AM, May 14, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

பனித்துளி அவர்களே,

பேரரறிவற்ற கற்பனையான அல்லாவை மறுதலித்து இந்த பதிலை தொடங்குகிறேன். நைனா ரொம்ப நல்லவரு. உள்ளொன்று வைச்சு புறமொன்று பேச தெரியாதவரு. அவர் சொல்லியிருக்கிற பதிலை பாருங்க. எந்த இடத்துலயும் அவரு மும்தாஜை கொன்னதை குறித்து வாயே திறக்கலை. ஆதாரம் இருந்தாதான் அவரு குத்தம் சோல்லுவாரு. அதுனாலதான் குஜராத் போலிஸ் காரங்க மேல வழக்கு ஆரம்பமாறதுக்கு முன்னாலயே குத்தவாளி சொகரபுதீன் ஷகீத்து அப்படீன்னு தீர்ப்பு சொன்னாரு. சொகரபுதீன் ஜெயிலுக்கு போனானே ஆயுதக்கடத்தல் விசயமா அப்படீன்னா அதெல்லாம் மோசமான சட்டத்துனால அப்படீன்னாரு. ஐயா அது தடாவிலயோ பொடாவிலயோ இல்லையா தேசிய பாதுகாப்பு சட்டத்துலயே ஜெயிலுக்குள்ள போன ஆசாமி சொகரபுதீன் அப்படீங்கறதை 'பேரரறிவற்ற கற்பனையான அல்லா' நைனாவுக்கு சொல்லலை போலும். இப்படி தன் மதத்தை சேர்ந்தவனுக்கு ஒரு நீதி மத்தவனுக்கு வேற நீதி அப்படீங்கறதுதான் இவங்க நீதியோட இலட்சணம் போல. இதில் இருக்கும் தவறுகளோ சரிகளோ பொறுப்பு நான் தாங்க. எந்த பேரறுப்பாளனுக்கும் இதில பங்கு கிடையாதுங்க. என்ன நைனா சரியா நான் சொல்லுறது?
உங்கள் அன்புள்ள காஃபீர் சகோதரன்
அரவிந்தன் நீலகண்டன்

3:29 PM, May 14, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!
செய்தியை சேகரித்து மக்களுக்கு தருபவர் நடுநிலையாளராக இருந்தால் தான், அவரது தகவலில் நம்பகத்தன்மை வெளிப்பட முடியும். ஒரு பக்கத்து சார்பாளராக இருப்பவர், தனது தரப்புக்கு சாதாகமாகவும், தான் வெறுக்கும் தரப்புக்கு பாதகமான வகையில் தான் பதிவு செய்வார். என்னுடைய இந்த கருத்தில் தங்களுக்கு உடன்பாடு உண்டா?
கருணாநிதியின் ஆட்சியை ஜெயா டிவியின் அடிப்படையிலும், ஜெயலலிதாவின் ஆட்சியை முரசொலி பத்திரிக்கையின் அடிப்படையிலும் எடை போடுவது நியாயமான ஆய்வாக இருக்க முடியுமா? ஒரு போதும் இருக்க முடியாது. அது போல தான் தாங்கள் காட்டியிருக்கும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் தரமுமாகும். நீங்கள் சுட்டிகாட்டிய அந்த செய்தியில் தமுமுக மாவட்ட நிர்வாகியின் கருத்தாக, "விபச்சாரம் புரிந்த பெண்களை கல்லெறிந்து கொல்ல வேண்டும்" என்பதை பதிவு செய்யும் முன்பே, //Tamil Nadu Muslim Munnetra Kazham, a political outfit which police think is linked to Al Umma.// என்று மிகப் பெரும் பொய்யான தகவலை பதிவு செய்துள்ளார்.
தமுமுக என்ற இயக்கம், இந்திய இறையாண்மை, அரசியல் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தனது செயல்பாடுகளை அமைத்து, முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்பாகும். தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்யும் பேரியக்கமாக மட்டுமல்லாது, மத வேறுபாடுகள் பார்க்காமல் பல்வேறு சமயத்தில் (சுனாமி...) சமூக பணியாற்றும் இயக்கமாகவும் செயல்பட்டு வருகிறது. இப்படிபட்ட ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய ஒரு அமைப்பை, இஸ்லாத்தால் நிராகரிக்கபடும் தீவிரவாதத்தை கொள்கையாக கொண்ட அமைப்பின் அரசியல் இயக்கமாக இந்த செய்தியாளர் பதிவு செய்துள்ளாரே, இதுவே இவர் தமுமுகவின் மீது வெறுப்பு கொண்டவர் என்பதற்கு மிகப் பெரும் சாட்சியாகும். தடை செய்யப்பட்ட அமைப்பின் அரசியல் அமைப்பாக தமுமுக எப்படி இருக்க முடியும்? எனவே ஒரு இயக்கத்தின் மீது வெறுப்புணர்வு கொண்ட செய்தியாளரால் பதிவு செய்யப்பட்ட தகவலில் உண்மையிருப்பதாக நம்ப முடியாது. எனவே, இது நிராகரிக்கப்பட வேண்டிய ஆதாரமாகும். வேறு ஆதாரங்கள் இருந்தால் தாருங்கள்.

ஐயா! அரவிந்தன், நீங்கள் ஒரு வன்முறைவாதி, தீவிரவாதி என்று நான் உங்களை பார்த்து கூறுகிறேன். கொஞ்சமாவது மனித பண்புகள் உங்களிடமிருந்து வெளிப்படுகிறாதா? உங்களின் கீழ்தரமான, நாகரிகமற்ற, பண்பற்ற வெறித்தனத்தின் வெளிபாடு, எவ்வளவு மோசமாக உங்களை எழுத தூண்டியுள்ளது. //பேரரறிவற்ற கற்பனையான அல்லாவை மறுதலித்து// //'பேரரறிவற்ற கற்பனையான அல்லா' நைனாவுக்கு சொல்லலை போலும்//
உங்களிடம் அணுவளவு மனித பண்புகள் இருந்திருந்தால் கூட, இவ்வளவு கீழ்த்தரமாக எழுதியிருக்க மாட்டடீர்கள்.

நீங்கள் எதிரியாக கருதும் முஸ்லிம், கிருஸ்துவ சகோதரர்களின் உணர்வை தூண்டிவிட்டு, அவர்களிடம் இருந்து ஆத்திரங்கள் வெளிப்பட வேண்டும். அவற்றை எடுத்துக்காட்டி இவர்கள் தீவிரவாதிகள், சகிப்புதன்மையற்றவர்கள் என்று தம்பட்டம் அடிப்பது இது தான் உங்களின் கீழ்தரமான சதி திட்டம். இந்த கேவலமான சதி திட்டத்தை அறியாத சில உண்ச்சி வசப்பட்ட (short temper) மக்கள், உங்களின் கீழ்தரமான திட்டத்திற்கு பலியாகி, தங்களது உணர்வை வெளிப்படுத்தி விடுகிறார்கள். அது தீவிரவாதமாகி விடுகிறது. அவர்கள் அம்பு தான். உங்களை போன்ற மனித உருவில் உலா வரும் மனித தன்மையற்றவர்கள் தான் எய்தவர்களாக இருக்கிறீர்கள். எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
உங்களுடைய கீழ்தரமான பேச்சுக்கள், எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவன், உடலளவில் தான் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறான். ஆனால், நீங்களோ மன்தில் அல்லவா பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். எனவே, உங்களால் உருவாக்கப்பட்ட தீவிரவாதிகளை விட, நீங்கள் தான் படு பயங்கரமான, மேசமான, தீவிரவாதியாகும். எனவே நீங்கள், மனித குல விரோதிகள். இதை நான் மட்டும் என் சுய கருத்தாக சொல்லவில்லை, தமிழ் கூறும் நல்லுலகில் போற்றப்படும் திருவள்ளுவரே உங்கள் மீது குற்றம் சுமத்துகிறார். தீயினால் சுட்ட புண் உள்ளாறும், ஆறாது நாவினால் சுட்ட வடு (திருக்குறள்) கருத்துபடி பார்த்தால் உங்களால் உருவாக்கப்பட்ட தீவிரவாதிகளை விட நீங்கள் படு பயங்கரமான, மேசமான தீவிரவாதியாகும்.
நீர் இறைவனை பலிப்பதால் அவனுக்கு யாதொரு குறைவும் வந்து விடப் போவதில்லை. நீர் புகழ்வதால் அவனுடைய மகத்துவத்திறக்கு யாதெரு மாற்றமும் வந்துவிடப் போவதில்லை.
அகில உலகங்களையும், அதிலுள்ளவற்றையும் படைத்து பரிபாலித்து வரும், இணை துணையில்லாத, சர்வ வல்லமையும் படைத்த, தன்நிகரில்லா தனித்தோனாம் அல்லாஹ் பிறருடைய தேவைகளிலிருந்து பரிசுத்தமானமானவனாக இருக்கிறான். அவனுடைய படைப்பினங்கள் தான் தேவையுடைய பலகீனமுடையவர்களாக உள்ளோம். அவன் தான், நமக்காக பூமியை வாழுவதற்க்கு தகுதியான வகையில் படைத்தான். சூரியனையும் சந்திரனையும், காற்றையும் மழையையும், இரவையும் பகலையும், மாறி வரும் கால சூழ்நிலையையும், பூமியிலிருந்து வெளிப்படும் உணவு தானியங்களையும் இன்னும் சொல்லி முடிக்க இயலாத பல்வேறு நற்பாக்கியங்களை நமக்காக படைத்தான். இவ்வாறு இறைவனின் பல்வேறு அருட்கொடைகளை சிந்தித்துணரும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

// அவரு மும்தாஜை கொன்னதை குறித்து வாயே திறக்கலை.//
எனது முதல் பின்னூட்டத்திலேயே // மேலப்பாலயத்தை சேர்ந்த சகோதரி ஹைருன்னிஸா சில கொலை வெறி பிடித்த கும்பல்களால் படுகொலை செய்யப்பட்டது, சத்திய இஸ்லாத்தின் போதனைகளுக்கு மாற்றமான, முரணான, செயலாகும் என்பதோடு, இந்த கொலை வெறி தாக்குதலை நிகழ்த்தியவர்கள், நிச்சயமாக அல்லாஹ்வால் வெறுக்கப்படுபவர்கள், அவனது தண்டனைக்கும் உரித்தானவர்கள் என்பதே இஸ்லாத்தின் நிலையாகும் என்பதை சகோதரர் அரவிந்தனுக்கு சொல்லி கொள்கிறேன்// என்று கூறியிருப்பதை பாருங்கள். மும்தாஜ் என்று குறிப்பிடுவதற்க்கு பதிலாக, தவறுதலாக ஹைருன்னிஸா என்று பெயர் குறிப்பிட்டதற்க்கு வருத்தம் தெரிவிக்கிறேன். மன்னிக்கவும்.

நன்றி வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

5:12 AM, May 15, 2007  
Anonymous Anonymous said...

என் அன்பிற்கும் பாசத்திற்கும் பாராட்டிற்கும் உட்பட்ட பண்புடைய இயக்கத்தின் வீரத்தளபதி, புறநானூறு படைக்க விரும்பும் புன்னகை மன்னர், புவனத்தின் இளவரசு, இதயக்கனி, ரத்தத்தின் ரத்தம், சகோதரர் நெய்னா முகம்மது அவர்களே,

ஆதாரங்கள் எல்லாம் நம்பத்தகுந்தவை இல்லை என்பதுதான் உங்களது பதிலாக இருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான்.

உங்களுக்கு கேள்விகள்:

1. அந்த பத்திரிக்கை சார்புடையது. நம்பமுடியாது என்கிறீர்கள். அந்த பத்திரிக்கையில் வந்த-வருகின்ற எல்லா செய்திகளையும் நீங்கள் சார்புடையது என்று சொல்லுவீர்களா? இல்லை இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மதத்தையும், அமைப்புக்களையும் திட்டிவரும் செய்திகளை மட்டும்தான் நம்புவீர்களா?

2. சரி இந்த பத்திரிக்கைதான் மோசம். இதே அரவிந்தன் நீலகண்டனின் பதிவில் தமுமுக உள்ளீடான சில அமைப்புக்களின் வெளியீடுகளில் உள்ளதை படித்துள்ளீர்களா? (அரவிந்தன், இதுகுறித்து படங்களோடு நீங்கள் வெளியிட்ட உரலை இங்கே அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய நெய்னா முகம்மதுவிற்காக தர இயலுமா?)

3. இல்லை அந்த முஸ்லீம் அமைப்புக்களும் நம்பிக்கைகுரியவை இல்லை என்பீர்களா, அதுவும் இந்தப்பதிவிலேயே?

9:06 AM, May 15, 2007  
Anonymous Anonymous said...

It is waste fo time to argue with Mohmedans since only a very few among them see reasons and others are tuned to think that they are the only human beings having destined to exist on this earth, as it is gifted by their Allah through the one and only Mohmed.
Their only agenda is to make the whole human race Mohmedans. They refuse to think beyond Koran and Hadis and for them, universal brotherhood is NOT even among Mohmedans but among their own community blocks. The Arabs don't recognise Mohmedans of other nations and they find pleasure in commiting all sorts of attoricities on Mohmedans from other regions. Arabs visit Egypt to enjoy Egyptian teenage girls from very poor families, even though those girls are also Mohmedans. These Arabs visit Hindustan also frequently to have temporary wives for poor Mohmeddan families. And they justify their act quoting their Koran and Hadis. They also justify terrorist activities carried in the name of their religion. They cannot think beyond their religion and they are brought up to thionk and act everything in the name of their religion. Why do you want to waste your precious time in arguing with such fanatics? It is easy to condemn or disown terrorists in the blogs.Has any one of Mohmedans come out so far publicly to do so? They have no guts to accpet the misdeeds of their people. You can find self crticising people among Hindus and rarely among Christians. As for Mohmeddans, you can count such people with fingers of one palm and even in such cases, you will see them withdrawing their comments for fear of their life.
Everybody knows that Mohmedans are encrochers of Kashi Viswanath temple premises and Mathura Sri Krishna Janmasthan temple premises
and such encroches by Mohmedans are found all over Hindustan. Has any one Mohmedan has conscious to come out openly to state that the mosques in those holy sites of Hindus should be removed?
Malarmannan

12:18 AM, May 16, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் பனித்துளி அவர்களே!

கண்டிக்கனும், கண்டிக்கனும் எதாவது செய்தி, யார் மேல் வந்தாலும், எந்தவித ஆய்வும் (செய்தி ஆதாரப்பூர்வமானதா?) செய்யாமல் கண்டிக்கனும் என்று சொல்லும், ஐயா பனித்துளி, சங்பரிவார சாக்கடையில் மூழ்கி வந்துள்ள அரவிந்தன், நான் வணங்கும் இறைவனை எழுதியுள்ள கீழத்தரமான போக்கை

கண்டித்தீர்களா? உங்களை விழித்து தான் அந்த நாகரிகமற்ற, பண்பற்ற, சங்பரிவார மனநோய் தாக்குதலின் பிரதிப்பலிப்பை வெளியிட்டாரே? கண்டித்தீர்களா?

தீவிரவாதிகளை இப்படி தான் தங்கள் இழி செயல்களால் உருவாக்குகிறார்கள். தீவிரவாத செயல்கள் நோய் என்று சொன்னால், தீவிரவாதிகள், தீவிரவாத னோய் பரப்பும் கொசு என்று சொன்னால், இந்த கொசுக்களை உருவாக்கும் சாக்கடை தான் அரவிந்தன் போன்றவர்கள். தீவிரவாத நோயை நீக்க, தீவிரவாதிகளான கொசுக்களை மட்டும் ஒழித்தால் போதாது, நம்மை சுற்றியுள்ள சாக்கடைகளை இல்லாமல் ஆக்க வேண்டும். சாக்கடைகள் உருவாகமல் பார்த்து கொள்ள வேண்டும்.

சாக்கடை (தீவிரவாதிகளை உருவாக்கும் மனித குல விரோதிகள்) ஒழிப்பு போரட்டத்தில் கலந்து கொள்ள சம்மதமா?

அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

12:25 AM, May 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அளவற்ற வன்முறைக்கு உலகெங்கிலும் காரணமான அல்லா என்கிற கற்பனையை மறுதலித்தும், முகமதுவை நபி என ஏற்கமுடியாது என்பதை தெளிவாக்கியும் ஆரம்பிக்கிறேன். சகோதரர் நைனாமுகமதுவின் பெயரைக்கொண்ட நைனா முகமது என்பவர் தமுமுகவில் பொறுப்பில் இருக்கும் அவர் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதனை அன்றைய செய்தி தாள்களில் காணமுடியும். இன்றைக்கும் மத்திய அரசின் 'வெளிநாட்டிலிருந்து பண உதவி பெற தடை செய்யப்பட்ட இயக்கங்கள்' பட்டியலில் தமுமுக உள்ளதை காண முடியும். சிமி அமைப்பிற்கும் தமுமுகவுக்கும் உள்ள தொடர்பு இண்டியன் எக்ஸ்பிரஸில் வந்துள்ளது. இவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. அல்லா என்பது பேரறிவாளன் இத்யாதி என்றெல்லாம் நைனா முகமதுவுக்கு தனது வாக்கியத்தை தொடங்க உரிமை இருந்தால் அதனை கற்பனை என மறுக்க எனக்கும் உரிமை இருக்கிறது.

3:17 AM, May 16, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

பண்புள்ள மனிதனாக நீர் இருந்தால், நீர் வணங்கும் தெய்வத்தை துதித்து எழுத வேண்டும். அதற்கு யோக்கிதை உமக்கு இல்லாமல் போயிற்றா?
//பேரறிவாளன் இத்யாதி என்றெல்லாம் நைனா முகமதுவுக்கு தனது வாக்கியத்தை தொடங்க உரிமை இருந்தால் அதனை கற்பனை என மறுக்க எனக்கும் உரிமை இருக்கிறது//

அப்படியானால் திராவிட கழகத்தை சார்ந்தவர்கள், இந்து மத கலாச்சாரங்களையும், கோட்பாடுகளையும் கிண்டல் செய்யும் போது அவனது உரிமை அது என்று சொல்லி விட்டு போவீரா? மாட்டீர். ஏனென்றால் உமது நம்பிக்கையை, நீர் போற்றும் தத்துவத்தை வேறொருவன் கிண்டல் செய்தால் உமது மனம் புண்படும். அது தான் எதார்த்தம்.

உம்மை போன்று நீர் வணங்கும் தெய்வத்தை நான் கேலி செய்ய போபவன் அல்ல.

உமது தரம், எவ்வளவு கீழ்தரம் என்பது நடுநிலையாளர்கள் உணர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள்.

நன்றி ஐயா
நெய்னா முஹம்மது

3:47 AM, May 16, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நைனா ரொம்ப ஓவராக துள்ள வேண்டாம். இந்து தருமத்தை ஆபாசமாக திட்ட உங்களுக்கு கிடைத்துள்ள கூலி பட்டாளங்கள்தானே திராவிட இயக்கங்கள். அண்மையில் இந்து தெய்வங்களை தாக்கி ஒரு முஸ்லீம் இயக்கத்தை சேர்ந்தவன் எழுதிய நூல் தடை செய்யப்பட்டது மறந்துவிட்டதா என்ன? நான் ஒன்றும் அல்லா என்கிற கற்பனையை சும்மா இருக்கும் போது எதிர்த்திடவில்லை. என் வீட்டுக்குள் அல்லா என்கிற கற்பனையை விற்க வரும் போது, என் வேதங்கள் சொல்லாதவற்றை சொன்னதாக திரித்து பிரசுரங்களை போட்டு அல்லாவை விற்க முற்படும் போது அதன் பகுதியாக உங்களை போல அரபு நாட்டுக்கு வக்காலத்து வாங்கும் கொத்தடிமைகள் மூச்சுக்கு மூச்சு அல்லாவின் பெயரால் என்று அரபு பாசிசத்துக்கு அடிவருடும் போது நிச்சயமாக அந்த அல்லா எனும் அரபு ஆதிக்க கற்பனையை எதிர்க்கத்தான் செய்வேன்.

3:54 AM, May 16, 2007  
Anonymous Anonymous said...

// Naina said...
ஐயா! அரவிந்தன், நீங்கள் ஒரு வன்முறைவாதி, தீவிரவாதி என்று நான் உங்களை பார்த்து கூறுகிறேன். கொஞ்சமாவது மனித பண்புகள் உங்களிடமிருந்து வெளிப்படுகிறாதா? உங்களின் கீழ்தரமான, நாகரிகமற்ற, பண்பற்ற வெறித்தனத்தின் வெளிபாடு, எவ்வளவு மோசமாக உங்களை எழுத தூண்டியுள்ளது. //பேரரறிவற்ற கற்பனையான அல்லாவை மறுதலித்து// //'பேரரறிவற்ற கற்பனையான அல்லா' நைனாவுக்கு சொல்லலை போலும்//
உங்களிடம் அணுவளவு மனித பண்புகள் இருந்திருந்தால் கூட, இவ்வளவு கீழ்த்தரமாக எழுதியிருக்க மாட்டடீர்கள். //

இங்கு தான் சகோதரர் நெய்னாவுக்குள் இருந்து இயங்கும் "இஸ்லாமிய உளவியல்" தெள்ளத் தெளிவாக வெளியே வருகிறது.

அதாவது ஜிஹாத் என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக கொலை செய்தல், திட்டம் போட்டு கற்பழித்தல், இன அழிப்பு நடத்துதல் இவை எல்லாவற்றையும் அவர் சகித்துக் கொள்வார்.. வெல், ஆதரிப்பார்.. ம்ம்ம்...கண்டிப்பார்.. அதாவது கண்டிக்கு முன் ஆதாரம் கேட்பார்... ஹிஹி.. ஆதாரம் தந்தால் அதை எள்ளி நகையாடுவார்.. சேசே.. பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்பவனை தமுமுக சகோதரன் என்று உரிமை கொண்டாடுவார்!

ஆனால், இந்த ஜிஹாத் என்ற கொலைவெறியின் ஊற்றுக் கண்களான அல்லாவையும், முகமதுவையும் பற்றி ஒருவரும் எழுத்தலவில் கூட எதுவும் சொல்லி விடக் கூடாது, ஒரு சின்னக் கார்ட்டூன் போட்டு விடக் கூடாது - மேற்சொன்ன எல்லாவற்றையும் விட "கீழ்தரமான, நாகரிகமற்ற, பண்பற்ற வெறித்தனத்தின் வெளிபாடு" அது ஆகிவிடுகிறது!

இது தான் இஸ்லாமிய உளவியல்.

4:09 AM, May 16, 2007  
Anonymous Anonymous said...

அன்பு சகோதரர் நெய்னா அவர்களே,

தங்களுடைய இந்த பெயர் மற்ற அரபி பெயர்களில் இருந்து சற்று மாறுபட்டதாக இருக்கிறதே. இப்பெயரின் பொருள் என்ன?

இஸ்லாமிய பெருந்தகை யாருடைய நினைவிலாது உங்களது பெற்றோர் இப்பெயரை உங்களுக்கு இட்டனரா?

6:16 AM, May 16, 2007  
Blogger Naina said...

//இந்து தருமத்தை ஆபாசமாக திட்ட உங்களுக்கு கிடைத்துள்ள கூலி பட்டாளங்கள்தானே திராவிட இயக்கங்கள்.//

//என் வீட்டுக்குள் அல்லா என்கிற கற்பனையை விற்க வரும் போது, என் வேதங்கள் சொல்லாதவற்றை சொன்னதாக திரித்து பிரசுரங்களை போட்டு அல்லாவை விற்க முற்படும் போது அதன் பகுதியாக உங்களை போல அரபு நாட்டுக்கு வக்காலத்து வாங்கும் கொத்தடிமைகள் மூச்சுக்கு மூச்சு அல்லாவின் பெயரால் என்று அரபு பாசிசத்துக்கு அடிவருடும் போது நிச்சயமாக அந்த அல்லா எனும் அரபு ஆதிக்க கற்பனையை எதிர்க்கத்தான் செய்வேன்.//
ஒருவன் தனது கருத்தின் பெருமையை உங்களிடம் தெரிவிக்க வந்தால், உங்கள் கருத்துக்களின் பெருமையை நீங்களும் அவரிடம் தெரிவியுங்கள். இது சிறந்த வழிமுறையா? அல்லது அவனோடு மோதி கொள்வது சிறந்த வழிமுறையா?

உமது வேதத்தில் சொல்லாதவற்றை சொன்னதாக திரித்து பிரசுரங்களை போட்டு உமது கொள்கையை திறிக்க முற்படும் போது, அது பொய் என்று அம்பலப்படுத்துங்கள். திரிக்கப்பட்ட பொய் தானகவே போய்விடும். இது சிறந்த வழிமுறையா? அல்லது அவனோடு மோதி கொள்வது சிறந்த வழிமுறையா?

அரபு தீபகற்பத்திலிருந்து வந்த தீர்க்கதரிசி முஹம்மது (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்களால் சொல்லப்பட்ட இஸ்லாமிய சித்தாந்தம் எனது அறிவுக்கு சரியாக படுகிறது. நான் அதனை போற்றுகிறேன். பின்பற்றி வாழ்கிறேன். இதில் உமக்கு என்ன கேடு நேர்ந்தது? நான் பின்பற்றுவதற்காக நீர் ஏன் எதிர்க்க வேண்டும்?

உம்மிடத்தில் நியாயமான, நேர்மையான, உண்மையான கருத்துக்கள் இருந்தால் அதை முன் வைத்து வாதாட முன் வாரும். அது இல்லாத நிலையில், உமது எரிச்சலை என் வழிமுறையை இகழ்வதன் மூலம் கொட்டி உம்மை நீரே கேவலப்படுத்தாதீர். இது 21ம் நூற்றாண்டு. படித்தவர்கள், சிந்திக்கும் மக்களே நம்மில் அநேகர் உண்டு. உம்மை பார்த்து எள்ளி நகையாடுவர்களே! என்னும் கவலையும் அக்கறையாலும் உமக்கு அறிவுரை சொல்லுகிறேன். உணர்ச்சி வயப்பட்டாதீர், அதனால் கீழ்த் தரமான கருத்துக்களே வெளிப்படும். கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முன் வாரும்.
நல்லெண்ணத்துடன் உமது நாகரீக கருத்துக்களை எதிர் நோக்கும்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

8:48 AM, May 16, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையயோனுமான எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
அன்பு சகோதரர் மர்த்தினி அவர்களே!
சகோதரர் அரவிந்தன் நான் வணங்கி வழிபடும் இறைவனை கொச்சைப்படுத்தி எழுதினார். நான் எனது வாதங்களில், இந்துக்களின் வணக்க வழிபாடுகளையோ, பண்பாட்டு கலாச்சாரத்தை சாடவில்லை. இந்து சகோதரர்களின் உணர்வு, மனம் புண்படும் படி எதையுமே விமர்சிக்கவில்லை. எனது மார்க்கத்தின் கருத்துக்களின் அடிப்படையில் எனது வாதங்களை முன் வைத்தேன். அப்படியானால் அவர் கருத்துக்களை கருத்தால் தானே எதிர் கொள்ள வேண்டும். அவரிடத்தில் வாதிட கருத்தில்லை என்றால், அதற்கு நானா பலி? அவருடைய எரிச்சலை எனது மனதை வருத்தியா குறைக்க வேண்டும்?

நாகரீகமில்லாமல் எழுதுகிறீரே? மனதை புண்படுத்தும் படி எழுதுகிறீரே? இப்படி முஸ்லிம்களின் மனதை நோகடிப்பதால் தானே, ஒருவனில்லை என்றால் ஒருவன் உணர்ச்சி வயப்பட்டு தனது காட்டி விடுகிறான். பிறகு, தூண்டப்பட்டவனை தீவிரவாதி என்று பதறுகிறீர்களே? அவன் தீவிரவாதி தான். அவனை தீவிரவாதியாக்கியவன் மிகப்பெரும் தீவிரவாதியில்லையா? என்று வினா கேட்டேன்?
இதில் எனது உளவியல் நன்கு புரிந்து கொண்டீர்களே. நன்றிகள்.

அல்லாவையும், முகமதுவையும் பற்றி ஒருவரும் எழுத்தலவில் கூட எதுவும் சொல்லி விடக் கூடாது, ஒரு சின்னக் கார்ட்டூன் போட்டு விடக் கூடாது - மேற்சொன்ன எல்லாவற்றையும் விட "கீழ்தரமான, நாகரிகமற்ற, பண்பற்ற வெறித்தனத்தின் வெளிபாடு" அது ஆகிவிடுகிறது!

ஏன் எழுதுகிறாய்? ஏன் வரைகிறாய்? எனது மனதை புண்படுத்தும் சுதந்திரத்தை உன்னிடத்தில் யார் கொடுத்தது? இப்படி பிறர் மனதை புண்படுத்துவது, அரவிந்தன் சமுதாயத்தில், அரவிந்தன் பண்பாட்டில், தரமான நாகரீகமான, பண்புள்ள அமைதியான கருத்து வெளிபாடோ? மர்த்தினி ஐயா!

ஆனால், பிறர் மனதை புண்படுத்துவது, எங்கள் சமுதாயத்தில், எங்கள் பண்பாட்டில், கீழ்தரமான, நாகரிகமற்ற, பண்பற்ற வெறித்தனத்தின் வெளிபாடாகவே கருதுகிறோம். இப்போ புரியுதா? எனது உளவியலுக்கும் அரவிந்தனின் உளவியலுக்கும் உள்ள வேறுபாட்டை? எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

தங்களுடைய இந்த பெயர் மற்ற அரபி பெயர்களில் இருந்து சற்று மாறுபட்டதாக இருக்கிறதே. இப்பெயரின் பொருள் என்ன
அன்பு சகோதரா பனித்துளி! நெய்னா என்பது அரபு சொல் அல்ல. அது நெய்னார் என்று தான் இருந்திருக்க வேண்டுமாம். நெய்னார் என்றால் தலைவர் என்று பொருளாம். அந்த வகையில் எனது பெயர் தலைவர் முஹம்மது என்பதாகும். இது இறைத்தூதர் முஹம்மது (இறை சாந்தி அவர்கள் மீத நிலவட்டுமாக!) அவர்களின் நினைவாகவே சூட்டபடும் பெயரே. அரபியில் முஹம்மது என்பதற்கு புகழப்பட்டவர் என்று பொருளாகும்.
நன்றிகள் ஐயா

அன்பு சகோரதன் நெய்னா முஹம்மது

9:20 AM, May 16, 2007  
Blogger கால்கரி சிவா said...

தீவிரவாதிகளை கண்டியுங்கள் எனக் கூறினால் தீவிரவாதிகளை உருவாக்குபவர்கள் கண்டிப்பேன் என்கிறார். இதுதானைய்யா அரேபிய வாதம். அவர்களும் ஆதாரம் கொண்டுவா என்பார்கள் கொண்டுசென்றால் அது அரபியில் இல்லை ஆகையால் பொய் என்பார்கள். அரபுநாட்டு அடிமைகளும் அதே முறையில் யோசிப்பவர்கள்தாம் இதில் என்ன ஆச்சரியம்.

11:46 AM, May 16, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையயோனுமான எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரர் கால்கரி சிவா அவர்களே!
//ஆதாரம் கொண்டுவா என்பார்கள் கொண்டுசென்றால் அது அரபியில் இல்லை ஆகையால் பொய் என்பார்கள். அரபுநாட்டு அடிமைகளும் அதே முறையில் யோசிப்பவர்கள்தாம் இதில் என்ன ஆச்சரியம்.//

ஐயா சிவா! உமக்கு ஆதாரம் கொண்டு வந்தேன் என்று சொல்ல மனசாட்சி இடம் கொடுக்குதாயா? அரபு நாடுகள் எண்ணெய் வளத்தை வைத்து உலக சமூகத்தை மிரட்டியதா? என்பதற்கு ஆதாரம் வைத்த லட்சனத்தை பார்த்தோமே! இதில் அரவிந்தனுடைய மனசாட்சியிடம் கேட்ட மேலும் 4 கேள்விகளுக்கு பதில் தருவேன் என்று சொல்லி விட்டு போன ஆள் இன்னைக்கு இதிலே பின்னூட்டம் போட வந்திருக்கிறீர்களா? இப்படி தானே உங்களுடைய ஆதாரங்களின் தரமும், லட்சனமும் இருக்கிறது.

உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருந்து அது தவறு செய்யும் போது உறுத்ததாயா? நான் அரபு நாட்டு அடிமை தான். ஆனால் தப்பு செய்தால் மனசாட்சி உறுத்தும் மனிதன். ஆனால் சங்பரிவார கும்பல்களான உங்களுக்கு மனசாட்சி உறுத்துறதே இல்லையே? அப்போ அடிமையான மனிதன் சிறந்தவனா? மனசாட்சி இல்லாத .... சிறந்ததா? இப்போ சொல்லுங்கோ.

// தீவிரவாதிகளை கண்டியுங்கள் எனக் கூறினால் தீவிரவாதிகளை உருவாக்குபவர்கள் கண்டிப்பேன் என்கிறார்.//
ஐயா, ஆதாரங்களின் ஊற்றுகளே! இந்த பதிவுக்கான எனது முதல் பின்னூட்டத்தை படித்தீரா? தீவிரவாதம் என்ன? அநியாயம் எந்த உருவில் வந்தாலும், அது எனது தாயே செய்திருந்தாலும் அதை கண்டிக்கிறேன், கண்டிப்பேன் (இறைவன் நாடினால்). அதோடு எனது கருத்து என்னவென்றால், தீவிரவாத செயல்கள் "நோய்" என்று சொன்னால், தீவிரவாதிகள் "தீவிரவாத நோயை பரப்பும் கொசு" என்று சொன்னால், இந்த கொசுக்களை உருவாக்கும் சாக்கடை தான் "சங்பரிவார கும்பல்கள்".
நோய்(தீவிரவாதம்) பரப்பும் கொசுவை(தீவிரவாதியயை) அழிக்க வேண்டும். அதில் மாற்று கருத்த இல்லை. அது நிரந்தர தீர்வா? சாக்கடையை (சங்பரிவார கும்பல்) இல்லாமல் ஆக்கி சுற்றுபுறத்தை (இந்திய சமுதாயம்) தூய்மையாக வைப்பது தானே நிரந்தர தீர்வு. இல்லாது போனால், சாக்கடை(சங்பரிவார கும்பல்) மீண்டும் மீண்டும் கொசுக்களை(தீவிரவாதிகளை)உற்பத்தி செய்ய, நோயால்(தீவிரவாதம்)நாம் நிரந்தரமாக பாதிக்கபட்டு கொண்டே தான் இருப்போம்

இப்போ செல்லுங்கோ, கொசுக்கள்(தீவிரவாதிகள்)மேசமானதா? சாக்கடை(சங்பரிவார கும்பல்) மேசமானதா? அதில் எது மோசமானதோ, அதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் பிறகு அடுத்ததற்கு செல்ல வேண்டும். என்னை பொறுத்த மட்டில் கொசுவை விட சாக்கடை தான் மேசமானது.

எண்ணெய் சமாச்சரத்தை தொடருவீர்களா? ஐயா சிவா!

நன்றி வாழ்த்துக்கள்
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

12:03 AM, May 17, 2007  
Blogger Naina said...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு சகோதரன் கால்கரி சிவா அவர்களே!
//அவர்களும் ஆதாரம் கொண்டுவா என்பார்கள் கொண்டுசென்றால் அது அரபியில் இல்லை ஆகையால் பொய் என்பார்கள். அரபுநாட்டு அடிமைகளும் அதே முறையில் யோசிப்பவர்கள்தாம் இதில் என்ன ஆச்சரியம்.//
இதை சொல்ல உமக்கு மனசாட்சி இடம் கொடுத்தா ஐயா? எண்ணெய் வளத்தை வைத்து முஸ்லிம் நாடுகள் உலக சமூகத்தை மிரட்டியதா? என்பதற்கு நீங்கள் வைத்த ஆதாரங்களின் அவலட்சனத்தை. இந்த நொடி வரையிலும் நேர்மையாக, நேரடியாக ஆதாரம் சமர்பிக்க முடிந்ததா? இதற்கு மேலும் தெரியாமல் அரவிந்தனின் மனசாட்சியிடம் மேலும் 4 கேள்விகள் கேட்டேன். அதற்கு பதில் தருவதாக சொன்னீர்களே? உங்களிடம் மனசாட்சியிருந்தால், அரவிந்தனுக்கு அறிவுரை சொல்லுங்கள். கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும். குறுக்கு வழியில் போய், கீழ்தரமான முறையில் வாதிட கூடாது. நம்மிடம் உண்மையில்லையா, தவறுக்கு வருந்துகிறேன். ஒரே வரி. இதுவல்லவா கண்ணியமான அணுகுமுறையாகும்.


ஐயா நாங்கள் அரபு நாட்டின் அடிமைகளானாலும், மனிதர்கள். தப்பொன்று செய்தாலோ, செய்ய முற்பட்டாலோ, அந்த மனசாட்சியை என்னை வாட்டி வதைக்கும். ஆனால், சங்பரிவார கும்பலாகிய உங்களுக்கு மனசாட்சியே இல்லாமல் அல்லவா நடக்கின்றீர்கள். இப்போ சொல்லுங்க மனசாட்சி உள்ள அடிமை மனிதன் சிறந்தவனா? அல்லது மனசாட்சியில்லாத அரக்க.... சிறந்தவனா?

//தீவிரவாதிகளை கண்டியுங்கள் எனக் கூறினால் தீவிரவாதிகளை உருவாக்குபவர்கள் கண்டிப்பேன் என்கிறார். இதுதானைய்யா அரேபிய வாதம்.//
சகோதரா! அரவிந்தனின் இந்த பதிவுக்கு நான் எழுதிய முதல் பின்னூட்டத்தில், தெளிவாக சொல்லியுள்ளேன். சகோதரியை கொன்றவர்கள் //கொலை பாதகர்கள் மரண தண்டனை தரப்பட வேண்டியவர்கள். மறுமையிலும் இழிவாக்கப்பட்டு நரக நெருப்பில் வீசி எறியப்படுவார்கள்.//இது என்ன பாராட்டு பத்திரமா அண்ணே. இன்னும் எழுதினேன் எழுதுகிறேன், அநியாயத்தை பொறுத்த மட்டில் தமுமுக என்ன எனது தாயே செய்தாலும், எனது தாயையும் கண்டிப்பேன் (அல்லாஹ் நாடினால்). எனது நிலைபாடு மிகத் தெளிவானது. ஏனென்றால் நான் இஸ்லாத்தை பினபற்றும் முஸ்லிம். எனது வழிமுறை இறைத்தூதர் முஹம்மது (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்களின் வழிமுறை. இதில் அசத்தியத்துக்கும், அக்கிரமத்துக்கும் அணுவளவும் இடமில்லை. சத்தியத்துக்கும், நியாயத்துக்கும் தான் இடமுண்டு.
அந்த அடிப்படையில் தான் சொன்னேன், தீவிரவாதி(நோய் பரப்பும் கொசு)சமுதாயத்திலிருந்து கண்டிப்பாக அழிக்கப்பட வேண்டும். ஆனால், அதை மட்டும் செய்தால் நம் சமுதாயம் தீவிரவாதம் (நோய்) இல்லாத மகிழ்ச்சியான (ஆரோக்கியம்)சமுதாயமாக இருக்க முடியுமா? முடியாது. காரணம், தீவிரவாதிகளை(நோய் பரப்பும் கொசு)அழிக்க, அழிக்க மீண்டும் மீண்டும் சங்பரிவார கும்பல் (சாக்கடை)களால் உருவாக்கப்படுகிறார்கள். ஆகவே சங்பரிவார மனித குல விரோதிகளை (சாக்கடை) நலலொழுக்க வாழ்க்கையின் பால் கொண்டு வந்தது தீவிரவாத்திற்க்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். எனவே நமது சமுதாயத்தை சூழ்ந்திருக்கும் சாக்கடையை சுத்தப்படுத்த வேண்டும். தயாரா? தேசபற்றாளர்களே!

நன்றி
அன்பு சகோதரன் நெய்னா முஹம்மது

5:49 AM, May 17, 2007  
Anonymous Anonymous said...

// ஏன் எழுதுகிறாய்? ஏன் வரைகிறாய்? எனது மனதை புண்படுத்தும் சுதந்திரத்தை உன்னிடத்தில் யார் கொடுத்தது? //

நெய்னா,
ஒரு "மனத்தைப் புண்படுத்தியதாக என்ணிக் கொண்டு இப்படிப் பதறுகிறீரே! இஸ்லாமின் வரலாற்றைக் கொஞ்சமாவது படித்திருக்கிறீரா?


அரவிந்தன் பயன்படுத்திய மொழியைப் பிடித்துக் கொண்டு சும்மா தர்க்கம் செய்ய வேண்டாம், சான்றுகளை வைத்துப் பேசும்.

பல கலாசாரங்களைப் பூண்டோடு அழித்தது ரொம்ப புண்படுத்தாத விஷயம் இல்லையா? உலக வரலாற்றீன் மிகப் பெரிய ரத்தக் களரி என்று இந்தியா மீதான இஸ்லாமிய ஆக்கிரமிப்பை வில் டுரான்ட் உட்பட எத்தனை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்?

// ஆனால், பிறர் மனதை புண்படுத்துவது, எங்கள் சமுதாயத்தில், எங்கள் பண்பாட்டில், கீழ்தரமான, நாகரிகமற்ற, பண்பற்ற வெறித்தனத்தின் வெளிபாடாகவே கருதுகிறோம். //


"எங்கள் பண்பாடு" என்றால் இஸ்லாமிய பண்பாடா இந்தியப் பண்பாடா? முதலாவது என்றால் அது காமெடி. இரண்டாவது என்றால் குழப்படி - ஏனென்றால் அரவிந்தனும் இந்தியப் பண்பாட்டைப் போற்றுபவர், மேலும் பேச்சு இப்போது இஸ்லாம் பற்றித் தான்.

இஸ்லாம் தவிர மற்ற மதங்கள் எல்லாமே பொய், அழிக்கப் பட வேண்டியவை என்பதை சமயக் கொள்கையாகவே வைத்திருக்கும், வன்முறை மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கருத்தியலுக்கு இப்படியும் வக்காலத்தா!

அதனால் தான் இந்த பண்பாடு பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்கிறது போலும்! என்ன பெருந்தன்மை ஐயா உமக்கு!

இது தான் இஸ்லாமிய உளவியல்.

7:51 AM, May 17, 2007  
Anonymous Anonymous said...

//ஐயா நாங்கள் அரபு நாட்டின் அடிமைகளானாலும், மனிதர்கள். தப்பொன்று செய்தாலோ, செய்ய முற்பட்டாலோ, அந்த மனசாட்சியை என்னை வாட்டி வதைக்கும். ஆனால், சங்பரிவார கும்பலாகிய உங்களுக்கு மனசாட்சியே இல்லாமல் அல்லவா நடக்கின்றீர்கள். இப்போ சொல்லுங்க மனசாட்சி உள்ள அடிமை மனிதன் சிறந்தவனா? அல்லது மனசாட்சியில்லாத அரக்க.... சிறந்தவனா?
//

In Gujarath non-muslims(sangh parivar) killed 2000 muslims. Muslims killed 20,00,00,000 non-muslims. This is the difference between 'muslim manasatchi' and 'manu'satchi!

3:53 AM, May 23, 2007  
Anonymous Anonymous said...

//காரணம், தீவிரவாதிகளை(நோய் பரப்பும் கொசு)அழிக்க, அழிக்க மீண்டும் மீண்டும் சங்பரிவார கும்பல் (சாக்கடை)களால் உருவாக்கப்படுகிறார்கள். ஆகவே சங்பரிவார மனித குல விரோதிகளை (சாக்கடை) நலலொழுக்க வாழ்க்கையின் பால் கொண்டு வந்தது தீவிரவாத்திற்க்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். எனவே நமது சமுதாயத்தை சூழ்ந்திருக்கும் சாக்கடையை சுத்தப்படுத்த வேண்டும். தயாரா? தேசபற்றாளர்களே!//

Naina Muhammed,

Do you mean to say that there is no muslim terrorist in places where sangh parivar doesn't exist?

3:55 AM, May 23, 2007  
Anonymous Anonymous said...

Naina Mohamed,
Why Allah send all prophets from Middle-east. Not one from India/China and elsewhere.
Why allah discreminated other people? These are all very natural question for non-arab people.
If All powerful god send message in all languages the message should have understood better.
Just think as a normal human without any belief in any religoin and god.

If you question yourself honestly. You may get more why? and answers.

Infact God should have created a website to reveal the message now to clear the doubts of kaffirs

2:16 PM, October 02, 2007  
Anonymous Anonymous said...

Hi Aravindan,
I'm a Frequent visitor of your blog and ur articles are very interesting and in particular, very informative. But please don't ridicule Mohammmed the Prophet. It will deviate the focus from idelogy to mere gimmicks

1:42 PM, August 22, 2008  

Post a Comment

<< Home