அகப்பயணம்

Tuesday, May 08, 2007

குழந்தைகளைக் கொல்லும் காளி?

கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் பிரச்சார பிரசுரத்திலிருந்து இவை அளிக்கப்படுகின்றன. இந்தியாவில் -குறிப்பாக வட இந்தியாவில்- மக்களுக்கு ஏசு குறித்த போதனைகளை அளிக்க இவை உருவாக்கப்பட்டுள்ளன. 40 வருடங்களாக கிறிஸ்தவ பிரச்சாரம் செய்யும் அமைப்பு இதனை உருவாக்கியுள்ளது.

பிரசுரத்தின் தலைப்பு : துரோகி


காளிக்கு நரபலி நடக்கிறது


நரபலியை ஏற்க காளி வருகிற காட்சி


நரபலி கொடுக்கும் காளி கோவில் பூசாரி ஏசுவை உண்மை தெய்வமாக ஏற்றுக்கொள்கிறார்



ஏசுவை ஏற்றுக்கொள்ள சொல்லும் வசனங்கள்



அன்புள்ள கிறிஸ்தவ சகோதரர்களே இதைப்போல ஒரு துண்டு பிரசுரத்தை எசுவை குறித்து எழுதி படங்களுடன் (ஏசு குழந்தைகளை கொல்ல வரும் சாத்தான் போல வரைந்து) உங்கள் வீடுகளில் சென்று விநியோகித்தால் என்ன நடக்கும்? அவ்வாறு உங்களுக்கு செய்யப்படுவதை நீங்கள் விரும்புவீர்களா? எனில் ஏன் இத்தகைய பிரச்சாரங்கள் உங்கள் மதத்தின் பெயரில் நடக்கின்றன? அதிர்ஷ்டவசமாக இந்த அமைப்புக்கு இன்னமும் இந்தியாவில் நேரடியாக கிளைகள் இல்லை என தெரிகிறது. குறைந்தபட்சம் அவர்கள் அதனை தங்கள் இணையதளத்தில் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த அமைப்பு இந்துக்களை குறிவைத்து தாக்கும் விதம் புதியதல்ல. குறிப்பாக குமரிமாவட்டத்தில் இந்துக்களை குழப்பிடும் விதமாக கிறிஸ்தவ அமைப்புகள் விநியோகித்த சில பிரசுரங்களை அடுத்து காண இருக்கிறோம்.

Labels: , ,